Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சில உண்மைகள்!
Page 1 of 1
சில உண்மைகள்!
பெரியவர்களால் வெளிப்படுத்தப்பட்ட சில உண்மைகள் உங்கள் பார்வைக்கு கீழே தரப்பட்டுள்ளது.
சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரையும் மற்றுமுள்ள தேவர்களையும் சகல உலகங்களையும் படைத்த இறைவன் ஒருவனே என்று ஈசனாரும், முருகவேளும் அகத்திய முனிவருக்குத் தெரிவித்துள்ளனர்!
உருவமற்ற இறைவனுக்கு ஆதிபகவன், பரம்பொருள், பரப்ரம்மம். பரமபிதா, அல்லா என்று பல பெயர்கள் உண்டு.
பரப்ரம்மமே மனிதனுடைய உடலில் ஜீவனாக சிவலிங்க சொருபத்தில் இருக்கிறது.
சித்தர்கள் மனித உடலை 96 தத்துவங்களாகப் பிரித்து, ஜீவன், உச்சிக்கு கீழே உண்ணாக்குக்கு மேலேயுள்ள பிரம்மராந்தம் என்ற நுண்ணிய த்வாரத்தினுள் அமைந்துள்ளது என்று கண்டு பிடித்தனர்.
வேதங்கள் இறைவனால் அருளப் பெட்ட்ரவை.
சித்தர்கள் தமது சூக்கும சரீரத்தையும் ஜீவா சொரூபத்தையும் தரிசிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
ஞான மார்கத்தில் நின்று தவம் செய்து ஜீவனோடு சூக்கும சரீரத்தை ஐக்கியமஅடைய செய்வதே முத்தி நிலையாகும். அதுவே பிறவியின் நோக்கமாகும்.
மெய்ஞானகல்விக்கு சாகாக்கலை, மரணமிள்ளப்பெருவாழ்வு, பிறவா நிலை என்று பல பெயர்கள் உண்டு.
தவம் செய்து முத்தி நிலையை அடைந்த சித்தர்கள் பலர் தத்தம் அனுபவங்களைப் பாடல்களாக வடித்து உள்ளனர்.
சிவபெருமான், அகத்தியமுனிவரை அழைத்து, ஏக இறைவனைப் பற்றிய விளக்கங்களிக் கூறி, பொதிகை மலையில் தங்கி மக்களுக்கு இதை விளக்குமாறு தம்மைப் பணித்ததாக, அகத்தியரே கூறுகின்றார்.
திருமாலும், பிரம்மனும், பரப்ரம்மத்தின் அடிமுடியைத் தேடி சென்றனரே அன்றி மூவரில் முதல்வரான சிவனின் அடிமுடியைத் தேடி செல்லவில்லை.
குழந்தைகளுக்காக அவ்வை மூதாட்டி பாடிய ஆத்திச் சூடி முதலான நூல்களிலும் மெய்ஞானம் கருத்துக்கள் அடங்கியுள்ளன. இக் கருத்துக்கள் இளமை பருவத்தில் புரியாவிடினும் ஆழ் மனதில் பதிந்து விடுவதால், தக்க வயதில் குரு மூலம் விளக்கம் பெற ஏதுவாகும்
சிற்றம்பலமாகிய பிரம்மராந்தரத்தில் அமர்ந்திருக்கும் பரப்ரம்மத்தையே சித்தர்கள் என்றென்றும் சிந்தை செய்வர்.
ஜீவன் சிவலிங்க சொரூபமானது என்று சித்தர்கள் கண்ட உண்மையை பைபிளும், குரானும் வெளிப்படுத்தயுள்ளன.
சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரையும் மற்றுமுள்ள தேவர்களையும் சகல உலகங்களையும் படைத்த இறைவன் ஒருவனே என்று ஈசனாரும், முருகவேளும் அகத்திய முனிவருக்குத் தெரிவித்துள்ளனர்!
உருவமற்ற இறைவனுக்கு ஆதிபகவன், பரம்பொருள், பரப்ரம்மம். பரமபிதா, அல்லா என்று பல பெயர்கள் உண்டு.
பரப்ரம்மமே மனிதனுடைய உடலில் ஜீவனாக சிவலிங்க சொருபத்தில் இருக்கிறது.
சித்தர்கள் மனித உடலை 96 தத்துவங்களாகப் பிரித்து, ஜீவன், உச்சிக்கு கீழே உண்ணாக்குக்கு மேலேயுள்ள பிரம்மராந்தம் என்ற நுண்ணிய த்வாரத்தினுள் அமைந்துள்ளது என்று கண்டு பிடித்தனர்.
வேதங்கள் இறைவனால் அருளப் பெட்ட்ரவை.
சித்தர்கள் தமது சூக்கும சரீரத்தையும் ஜீவா சொரூபத்தையும் தரிசிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
ஞான மார்கத்தில் நின்று தவம் செய்து ஜீவனோடு சூக்கும சரீரத்தை ஐக்கியமஅடைய செய்வதே முத்தி நிலையாகும். அதுவே பிறவியின் நோக்கமாகும்.
மெய்ஞானகல்விக்கு சாகாக்கலை, மரணமிள்ளப்பெருவாழ்வு, பிறவா நிலை என்று பல பெயர்கள் உண்டு.
தவம் செய்து முத்தி நிலையை அடைந்த சித்தர்கள் பலர் தத்தம் அனுபவங்களைப் பாடல்களாக வடித்து உள்ளனர்.
சிவபெருமான், அகத்தியமுனிவரை அழைத்து, ஏக இறைவனைப் பற்றிய விளக்கங்களிக் கூறி, பொதிகை மலையில் தங்கி மக்களுக்கு இதை விளக்குமாறு தம்மைப் பணித்ததாக, அகத்தியரே கூறுகின்றார்.
திருமாலும், பிரம்மனும், பரப்ரம்மத்தின் அடிமுடியைத் தேடி சென்றனரே அன்றி மூவரில் முதல்வரான சிவனின் அடிமுடியைத் தேடி செல்லவில்லை.
குழந்தைகளுக்காக அவ்வை மூதாட்டி பாடிய ஆத்திச் சூடி முதலான நூல்களிலும் மெய்ஞானம் கருத்துக்கள் அடங்கியுள்ளன. இக் கருத்துக்கள் இளமை பருவத்தில் புரியாவிடினும் ஆழ் மனதில் பதிந்து விடுவதால், தக்க வயதில் குரு மூலம் விளக்கம் பெற ஏதுவாகும்
சிற்றம்பலமாகிய பிரம்மராந்தரத்தில் அமர்ந்திருக்கும் பரப்ரம்மத்தையே சித்தர்கள் என்றென்றும் சிந்தை செய்வர்.
ஜீவன் சிவலிங்க சொரூபமானது என்று சித்தர்கள் கண்ட உண்மையை பைபிளும், குரானும் வெளிப்படுத்தயுள்ளன.
agnilingam- Posts : 14
Join date : 28/05/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum