Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்
4 posters
Page 1 of 1
அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்
சமிபத்தில் குவைத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் தங்க விநாயகர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அங்கு இருக்கும் குவைத் இஸ்லாமியர் ஒருவர் வரலாற்று ஆய்வின் மூலம் ஹிந்து நாகரிகம் மற்றும் அரபியவிர்க்கும் உள்ள தொடர்பை அறிய இயலும் என கூறிஉள்ளார்
மேலோட்டமாக சில ஆய்வு பொருள்களை காணும்போது நான் சற்று வியந்து போனேன் மெக்கா காபாவில் கிடைத்த விக்ரமாதித்யா மகாராஜாவின் கல்வெட்டை கண்ட பொழுது சந்தேகத்து இடமின்றி மெக்கா அரபியன் தீபகர்ப்பம் இந்திய பேரரசின் ஒரு பகுதி என உறுதியானது
விக்ரமாதித்யா மகராஜாவின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி தங்க வட்டு ஒன்று மெக்காவின் உள்ளே தொங்க விட பட்டு கூறுகிறது மேலும் இதற்க்கான ஆதாரத்தை பதிவு செய்கிறது சாயர்-அல்-அகல் துருக்கியில் உள்ள இஸ்தான்புள் நகரில் உள்ள மக்தாப்-இ-சுல்தானியா நூலகத்தில் காணப்படும் இந்த அறிய நூல் 315 பக்கத்தில் இதற்கான ஆதாரங்களை பதிவு செய்கிறது அதில் கூறப்பட்டு இருப்பதாவது
" அதிர்ஷ்டவசமாக நாம் தற்பொழுது விரமதித்யரின் காலத்தில் பிறந்துள்ளோம் அவர் மேன்மை மிகுந்தவராகவும் உயர்வனாவாராகவும் தனது மக்களின் மேல் கருணை உடையவராகவும் இருக்கிறார் ஆனால் அதே சமயம் அரேபியராகிய நாமோ கடவுள் இருப்பதாய் மறந்து புலனின்பங்களில் தொலைந்து போய் உள்ளோம் .சதிசெய்வது துன்புருத்துவதுமாக கொதிப்பில் இருந்தோம். அறியாமை எனும் இருள் நம் அரேபிய தேசத்தை சூழ்ந்து இருந்தது விளக்கின் ஒளி தனது தூண்டுதளுக்கான போராட்டம்போல அரேபியர்கலாகிய நாம் அறியாமை எனும் கொடிய மிருகத்தின் பிடியில் இருந்தோம்
விக்ரமாதித்யா மன்னரின் ஆதரவினால் நமது கல்வியில் ஏற்பட்ட இன்பம் பயக்கும் மாற்றங்களால் நமது அறியாமை இருள் தொலைந்து புதிய ஞாயிறு பிறந்தது கருணை மிக்க அவர் நம்மை வேற்றுமக்களாக காணமல் நம்மிடையே தனது புனித தர்மத்தை பரப்பினார் அவரது தேசத்தின அறிஞர்கள் மூலம் நமது அரேபியாவில் அறிவின் ஒளியை பாய்ச்சினார் அந்த அறிஞர்களும் ஆச்சார்யர்களும் தங்களுடைய கருணையின் மூலம் நாம் நிறைந்த பரம்பொருளின் இருப்பை உணரும் விழிப்புணர்வை பெற்றவர்களானோம் அவர்கள் தங்கள் புனிதம் நிறைந்த தர்ம நூல்களை நமக்கு அறிமுகம் செய்து உண்மையின் பாதையில் நம்மை செலுத்தினர் அவர்கள் மன்னர் விக்ரமாதித்யாவின் ஆணைக்கு இணங்க இங்கு வந்து அவர்கள் புனித தர்மத்தையும் உபதேசித்தும் கல்வி முறையினையும் கொடுத்தனர்
அந்த வரிகளை அரபியில் வாசிக்க விரும்புவர்களுக்கு கிழே லிபியில் உள்ளது(ஆங்கிலத்தில்)
"Itrashaphai Santu Ibikramatul Phahalameen Karimun Yartapheeha Wayosassaru Bihillahaya Samaini Ela Motakabberen Sihillaha Yuhee Quid min howa Yapakhara phajjal asari nahone osirom bayjayhalem. Yundan blabin Kajan blnaya khtoryaha sadunya kanateph netephi bejehalin Atadari bilamasa- rateen phakef tasabuhu kaunnieja majekaralhada walador. As hmiman burukankad toluho watastaru hihila Yakajibaymana balay kulk amarena phaneya jaunabilamary Bikramatum".
(Page 315 Sayar-ul-okul).
[Note: The title 'Saya-ul-okul' signifies memorable words.]
மேற்கண்ட கருத்துக்கள் நாம் சில செய்திகளை அறிந்து கொள்ள உதவுகிறது
1. பண்டைய இந்திய பேரரசு மேற்கு எல்லை அரேபிய எல்லை வரை பரந்து இருந்தது என்றும் , முதன் முறையாக விக்கிரமாதித்த மன்னரே அரேபியாவை வெற்றி கொண்டவர் என்பதும் நம்மால் அறிய முடிகிறது காரணம் அரேபியாவின் இருட்டை அகல செய்தவர் விக்ரமாதித்ய மன்னர் என சாயா- அல்- அகுல் நூல் குறிப்பிடுவதன் மூலம்
2.அரேபியாவில் ஆதியில் எந்த நம்பிக்கை அடிப்படையில் இருந்தாலும் விக்ரமாதித்யா மன்னரின் ஆச்சார்யர்கள் தங்கள் புனித இந்து வேதங்களை அங்கே வெற்றி கரமாக நிறுவி அவற்றை அரேபியாவின் வாழ்க்கை முறையாக்கினார்கள் என்பதுவும் நமக்கு விளங்குகிறது
3. இந்தியர்களின் கலை மற்றும் அறிவியல் அறிவு இந்தியர்கள் மூலம் அரேபியாவில் கல்விசாலைகள் கலாச்சார மையங்கள் போன்றவற்றின் மூலம் கொடுக்கபட்டது என்றும் இதன் மூலம் பயணங்கள் மூலம் பெற்ற அறிவை அரேபியர்கள் தங்கள் சொந்த மண்ணில் விட முயற்சியுடன் பரப்பினார்கள் என்ற நம்பிக்கையும் ஆதாரமற்ற ஒன்று என அறிய முடிகிறது.
வரலாறு தொடரும்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்
தினம் ஒரு ஆச்சரியம் ,
எவ்வளவு விஷயங்களை நம் முன்னோர்கள் நமக்கு சரியாக சொல்லாமல் சென்று விட்டார்கள் பாருங்கள்.
உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி , தொடருங்கள் அட்மின் , தெரிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளோம்.
எவ்வளவு விஷயங்களை நம் முன்னோர்கள் நமக்கு சரியாக சொல்லாமல் சென்று விட்டார்கள் பாருங்கள்.
உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி , தொடருங்கள் அட்மின் , தெரிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளோம்.
நடத்துனர்- Posts : 49
Join date : 31/07/2010
Re: அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்
ஆச்சரியமான புது தகவல் நன்றி
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்
நமக்கு மேலும் வலுவினை தரக்கூடிய சில ஆதாரங்களை காண்போம் குதுப் மினார் அருகே காணப்படும் இரும்பு தூணானது விக்ரமாதித்யா மன்னரால் அரேபியாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது .இந்த தீர்மானமானது மேலும் இரு காரணங்களின் மூலம் வலுவாகிறது முதலில் அதில் காணப்படும் வாசகங்கள் விக்ரமாதித்யா மற்றும் பலிஹா இளவரசியின் திருமணத்தை பற்றி காணப்படுகிறது மேலும் பலிஹா இளவரசி மேற்கு எசியவை சேர்ந்த பாலிகா சமுதாயத்தை சேர்ந்தவர் அரேபியாவை வெற்றி கொண்ட போர் மூலம் வெற்றி கொண்ட விக்ரமாதித்யா மன்னருக்கு பலிஹா மன்னர் தன மகளான இளவரசியை திருமணம் செய்து கொடுத்துள்ளார் .மேலும் குதுப் மினாரை ஒட்டிய நகரமாகிய மெஹ்ராலி எனபது மன்னரின் அரசவையில் இடம்பெற்ற வரஹா மிஹிரருக்கு பின் இந்த பெயரை கொண்டிருக்க வேண்டும் காரணம் மெஹ்ராலி எனபது சம்ஸ்கிருத வார்த்தையான மிஹிர அவளி என்பதே திரிபே வரிசையான குடியிப்புகள் என பொருள் இங்கே வராஹி மிஹிரா மற்றும் அவரது உதவியாளர்கள் ஏனைய பணியாளர்களுக்குமான வீடுகள் இருந்த இடம் இங்கு இருந்து கோபுரத்தின் மூலம் வானவியல் ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தனர்
அரேபிய கல்வெட்டுகளில் மன்னர் விக்ரமாதித்யர் குறித்து செய்திகள் வரலாற்றை அசைத்து பார்க்கும் அளவு காணப்படுகிறது நாம் இது வரை நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களை ஒருங்கிணைத்து காண்போம் காபாவின் உள்ளே தங்கட்டு குறித்த பதிவு எங்கிருந்து வந்தது மேலும் அரேபியாவில் குழப்பம் சூழ்ந்த காலத்தில் விக்ரமாதித்யா மன்னரின் அச்சர்யர்களும் கல்வி மான்களும் அங்கே வேத வழியிலான வாழ்வை போதித்தனர் அரேபியர்கள் வேதம் கூறிய வழியில் ஒரு அமைதியான வாழ்வை மேற்கொண்டனர் என்பதற்கு மேலும் வலுவான ஆதாரங்கள் எவை
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ளது மக்கத் இ சுல்தானிய புகழ் பெற்ற நூலகமான இதில் மேற்கு ஏசியாவின் புகழ் வாய்ந்த இலக்கிய படைப்புகள் உள்ளன அரபி மொழி பகுதியில் பண்டைய அரேபிய கவிகளின் செய்யுள் திரட்டு காணப்படுகிறது இந்த தொகுப்பானது துருக்கி அரசர் சுல்தான் சலிமின் ஆணைக்கு இணங்க 1742 இல் திரட்டப்பட்டுள்ளது
ஒரு வகையான சில்க் துணியில் எழுத பட்டிருக்கும் இந்த பக்கங்கள் ஹரீர் என அழைக்க படுகிறது இதன் பக்கங்கள் மிக அழகிய முறையில் அலங்காரம் செய்ய பட்டுள்ளது இந்த கவி திரட்டு சாயர் அல் அகுல் மூன்று பகுதிகளாக உள்ளது முதலாம் பகுதியில் இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னர் உள்ள கவிஞர்களின் கவிதைகள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன இரண்டாம் பகுதியில் முஹம்மது நபியின் காலத்திற்கு சற்று முன்பிலிருந்து பனி அம் மாயா அரச வம்சத்தின் இறுதி வரை உள்ள கவிஞர்களின் தொகுப்பை கொண்டுள்ளது மூன்றாம் தொகுப்பானது ஹருண் அல் ரஷித் காலத்திய கவிஞர்கள் குறித்தது
அரேபிய கல்வெட்டுகளில் மன்னர் விக்ரமாதித்யர் குறித்து செய்திகள் வரலாற்றை அசைத்து பார்க்கும் அளவு காணப்படுகிறது நாம் இது வரை நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களை ஒருங்கிணைத்து காண்போம் காபாவின் உள்ளே தங்கட்டு குறித்த பதிவு எங்கிருந்து வந்தது மேலும் அரேபியாவில் குழப்பம் சூழ்ந்த காலத்தில் விக்ரமாதித்யா மன்னரின் அச்சர்யர்களும் கல்வி மான்களும் அங்கே வேத வழியிலான வாழ்வை போதித்தனர் அரேபியர்கள் வேதம் கூறிய வழியில் ஒரு அமைதியான வாழ்வை மேற்கொண்டனர் என்பதற்கு மேலும் வலுவான ஆதாரங்கள் எவை
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ளது மக்கத் இ சுல்தானிய புகழ் பெற்ற நூலகமான இதில் மேற்கு ஏசியாவின் புகழ் வாய்ந்த இலக்கிய படைப்புகள் உள்ளன அரபி மொழி பகுதியில் பண்டைய அரேபிய கவிகளின் செய்யுள் திரட்டு காணப்படுகிறது இந்த தொகுப்பானது துருக்கி அரசர் சுல்தான் சலிமின் ஆணைக்கு இணங்க 1742 இல் திரட்டப்பட்டுள்ளது
ஒரு வகையான சில்க் துணியில் எழுத பட்டிருக்கும் இந்த பக்கங்கள் ஹரீர் என அழைக்க படுகிறது இதன் பக்கங்கள் மிக அழகிய முறையில் அலங்காரம் செய்ய பட்டுள்ளது இந்த கவி திரட்டு சாயர் அல் அகுல் மூன்று பகுதிகளாக உள்ளது முதலாம் பகுதியில் இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னர் உள்ள கவிஞர்களின் கவிதைகள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன இரண்டாம் பகுதியில் முஹம்மது நபியின் காலத்திற்கு சற்று முன்பிலிருந்து பனி அம் மாயா அரச வம்சத்தின் இறுதி வரை உள்ள கவிஞர்களின் தொகுப்பை கொண்டுள்ளது மூன்றாம் தொகுப்பானது ஹருண் அல் ரஷித் காலத்திய கவிஞர்கள் குறித்தது
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்
அருமை.ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் அறிவியல், கல்வி இவற்றில் சிறந்து விளங்கியிருப்பதுடன், பிற நாடுகளையும் கைப்பற்றி அங்கும் நல்லொழுக்கத்தை பரப்பி இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ஒரு கட்டுரை.
சரவணபவ- Posts : 6
Join date : 03/08/2010
Similar topics
» இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
» மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?
» இந்து மதம் - அறிமுகம்
» இந்து மதம் – கேள்வி பதில்
» இந்து மதம் கூறும் சில அறிவுரைகள்
» மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?
» இந்து மதம் - அறிமுகம்
» இந்து மதம் – கேள்வி பதில்
» இந்து மதம் கூறும் சில அறிவுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum