Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மொழியும் மதமும்.
3 posters
Page 1 of 1
மொழியும் மதமும்.
வணக்கம் திரு ராஜ் ரமேஷ்,
கேள்வி :
//ஒரே ஒரு சந்தேகம். மதத்திற்கும் மொழிக்கும் என்ன தொடர்பு?
மொழிக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு?//
பதில் :
நண்பரே நமது இந்துமதத்தை மதம் எனும் வரையறைக்குள் கொண்டுவரமுடியாது. ஏனென்றால் மதம் என்பதன் தற்போதைய வரையறை மேற்கத்திய, கிருத்துவ, இஸ்லாமிய சிந்தனை ஓட்டத்தைச் சார்ந்துள்ளது. அச்சிந்தனை ஓட்டம் நமது பாரத தர்மத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு விரிவானது அல்ல. ஆகவே பிறமதங்கள் உலகில், மொழிகளுடன் வைத்துள்ள தொடர்பின் அடிப்படையில் இந்துதர்மத்துக்கும் அதை வாழ்வியல்முறையாகக் கொண்டுள்ள மக்கள் பேசும் மொழிகளுக்கும் உள்ள தொடர்பை வரையறை செய்ய இயலாது.
உதாரணமாக இஸ்லாம் மதத்தை எடுத்துக்கொண்டால் அதன் நோக்கம் அரசியல் ஆதிக்கமேயன்றி தனிமனித உயர்வு அல்ல. அந்த ஆதிக்கத்தை நிலைநிறுத்த அம்மதம் அரபிமொழியை முன்னிலைப்படுத்துகிறது.
இன்று அரசியலுக்கு அடுத்து குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க ஏற்றதொழில் பாதிரியார் தொழில் குழம்பியக்குட்டையில் மீன்பிடிப்பது சிறந்த வியாபாரதந்திரம். உணர்ச்சியைத்தூண்டி குழப்பத்தை ஏற்படுத்த மொழி அருமையான சாதனம். கிருத்துவம் தமிழை அதற்க்குத்தான் பயன்படுத்துகிறது.
பாரத தேசத்தில், உயரிய ஆன்மிக அனுபவங்களையும் அறிவியற் கருத்துக்களையும் அனைவருக்கும் சொல்லவும் வருங்கால சந்ததியினருக்கு அவற்றை பாதுகாக்கவும் மொழி பயன்படுகிறது. இங்கு அனைத்து மொழிபேசுபவருக்கும் பொதுவானதாக உள்ள சமஸ்கிருதம் அவ்வுயறிய அனுபவங்களையும் கருத்துக்களையும் கொண்ட மொழியாக ஒரு Backup ஆக உள்ளது. பலமொழிகளைப் பேசக்கூடிய அறிஞர்கள் அவற்றை தத்தமது மொழிகளிலும் ஆக்கிவைத்துள்ளனர். இங்கு எந்த ஒரு மொழியில் உள்ள file corrupt ஆனாலும் நாம் சமஸ்கிருதத்திலிருந்து பேக்அப் எடுத்துக்கொள்ளலாம். ஆகவேதான் இந்து தர்மத்தை சுயநலத்துக்காக சிதைக்கவிரும்பும் குழப்பவாதிகள் சமஸ்கிருதத்தின்மீது தாக்குதல் தொடுக்கின்றனர்.
மனிதன் தனது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள ஏற்பட்டதே மொழி எனப் படித்ததாக ஞாபகம், மொழி ஒரு மனிதனையும் அவனது முன்னோர்களையும் அவர்களது பண்பாட்டையும் இணைக்கும் பாலம் என்று எனக்குப்படுகிறது.
கேள்வி :
//இதை தெரிந்து கொண்டால் மட்டுமே வேதத்தையும் வேதத்தைப் படைத்த கடவுளையும் கடவுள் படைத்த தமிழனையும் அடையாளம் காண முடியும். சமஸ்கிருதம் தான் வேத மொழி என்றால் வேத மொழியை உணர மற்றொரு மொழி ஏன் தேவைப்படுகிறது. ?//
பதில் :
இதற்கான பதிலையும் மேலே கொடுத்துவிட்டதாக எண்ணுகிறேன். நமது முனோர்களின் தமிழையும், பாடல்களையும் புரிந்துகொள்ளவே நமக்கு ஒரு விளக்க உறை தேவைப் படுகிறதே இது இயல்புதானே.சமஸ்கிருத மொழி எதிர்ப்புணர்வுக்குக் காரணம் ஆங்கிலேயராலும், பாதிரியார்களாலும் புனையப்பட்ட ஆரிய, திராவிட கோட்பாடும் . அப்பொய்க்கதையால் தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி குளிர்காய்ந்த சுயநலவாதிகளின் பிரச்சாரமும் ஆகும்.
கேள்வி :
//கேள்விகள் அர்த்தமற்றவைஎன்றால் பதில் தேவையில்லை. மன்னிக்கவும்.
உங்களின் சமஸ்கிருத ஆதரவு தமிழில் தொடரட்டும். படிப்பதற்கும் ஆதரவு தருவதற்கும் நாங்கள் எப்பொழுதும் உங்கள் உடன் இருப்போம்.
நன்றி//
பதில் :
ஐயர்களும், ஐயங்கார்களும் ஆரியர்கள் என்பதும் அவர்களது மொழிதான் சமஸ்கிருதம் என்பதும் வடிகட்டின பொய்கள் நாம் அனைவருமே ஆரியர்கள்தான். ஆரியன் ஒரு இனமல்ல எவனொருவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறானோ அவனே ஆரியன்
தமிழ் எப்படி எனது மொழியோ, எப்படி எனது முன்னோர்களின் மொழியோ அப்படித்தான் சமஸ்கிருதமும் எனதுமொழி எனது முன்னோர்களின் மொழி என்பதாக நான் உணர்கிறேன். இதுவே உண்மை. பனித்திறையால் பகலவனை மூடிவைக்கமுடியாது.
எனக்கு ஆதரவளித்தும் கேள்விகள் கேட்டும் ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
நிறைவாக ஒன்று தமிழும்,தமிழனும் சமஸ்கிருதத்திடம் எதையும் இழக்கவும் இல்லை இழக்கவும் முடியாது. நிலவும் வானும் ஒன்றை ஒன்று விழுங்குவதில்லை. ஆனால் நம்மை விழுங்க நினைப்பவர்கள் வேறிடத்தில் இருக்கிறார்கள் . உண்மையை உணர்ந்துகொள்வோம் வாழ்க்கையில் வெற்றிபெறுவோம். .
கேள்வி :
//ஒரே ஒரு சந்தேகம். மதத்திற்கும் மொழிக்கும் என்ன தொடர்பு?
மொழிக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு?//
பதில் :
நண்பரே நமது இந்துமதத்தை மதம் எனும் வரையறைக்குள் கொண்டுவரமுடியாது. ஏனென்றால் மதம் என்பதன் தற்போதைய வரையறை மேற்கத்திய, கிருத்துவ, இஸ்லாமிய சிந்தனை ஓட்டத்தைச் சார்ந்துள்ளது. அச்சிந்தனை ஓட்டம் நமது பாரத தர்மத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு விரிவானது அல்ல. ஆகவே பிறமதங்கள் உலகில், மொழிகளுடன் வைத்துள்ள தொடர்பின் அடிப்படையில் இந்துதர்மத்துக்கும் அதை வாழ்வியல்முறையாகக் கொண்டுள்ள மக்கள் பேசும் மொழிகளுக்கும் உள்ள தொடர்பை வரையறை செய்ய இயலாது.
உதாரணமாக இஸ்லாம் மதத்தை எடுத்துக்கொண்டால் அதன் நோக்கம் அரசியல் ஆதிக்கமேயன்றி தனிமனித உயர்வு அல்ல. அந்த ஆதிக்கத்தை நிலைநிறுத்த அம்மதம் அரபிமொழியை முன்னிலைப்படுத்துகிறது.
இன்று அரசியலுக்கு அடுத்து குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க ஏற்றதொழில் பாதிரியார் தொழில் குழம்பியக்குட்டையில் மீன்பிடிப்பது சிறந்த வியாபாரதந்திரம். உணர்ச்சியைத்தூண்டி குழப்பத்தை ஏற்படுத்த மொழி அருமையான சாதனம். கிருத்துவம் தமிழை அதற்க்குத்தான் பயன்படுத்துகிறது.
பாரத தேசத்தில், உயரிய ஆன்மிக அனுபவங்களையும் அறிவியற் கருத்துக்களையும் அனைவருக்கும் சொல்லவும் வருங்கால சந்ததியினருக்கு அவற்றை பாதுகாக்கவும் மொழி பயன்படுகிறது. இங்கு அனைத்து மொழிபேசுபவருக்கும் பொதுவானதாக உள்ள சமஸ்கிருதம் அவ்வுயறிய அனுபவங்களையும் கருத்துக்களையும் கொண்ட மொழியாக ஒரு Backup ஆக உள்ளது. பலமொழிகளைப் பேசக்கூடிய அறிஞர்கள் அவற்றை தத்தமது மொழிகளிலும் ஆக்கிவைத்துள்ளனர். இங்கு எந்த ஒரு மொழியில் உள்ள file corrupt ஆனாலும் நாம் சமஸ்கிருதத்திலிருந்து பேக்அப் எடுத்துக்கொள்ளலாம். ஆகவேதான் இந்து தர்மத்தை சுயநலத்துக்காக சிதைக்கவிரும்பும் குழப்பவாதிகள் சமஸ்கிருதத்தின்மீது தாக்குதல் தொடுக்கின்றனர்.
மனிதன் தனது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள ஏற்பட்டதே மொழி எனப் படித்ததாக ஞாபகம், மொழி ஒரு மனிதனையும் அவனது முன்னோர்களையும் அவர்களது பண்பாட்டையும் இணைக்கும் பாலம் என்று எனக்குப்படுகிறது.
கேள்வி :
//இதை தெரிந்து கொண்டால் மட்டுமே வேதத்தையும் வேதத்தைப் படைத்த கடவுளையும் கடவுள் படைத்த தமிழனையும் அடையாளம் காண முடியும். சமஸ்கிருதம் தான் வேத மொழி என்றால் வேத மொழியை உணர மற்றொரு மொழி ஏன் தேவைப்படுகிறது. ?//
பதில் :
இதற்கான பதிலையும் மேலே கொடுத்துவிட்டதாக எண்ணுகிறேன். நமது முனோர்களின் தமிழையும், பாடல்களையும் புரிந்துகொள்ளவே நமக்கு ஒரு விளக்க உறை தேவைப் படுகிறதே இது இயல்புதானே.சமஸ்கிருத மொழி எதிர்ப்புணர்வுக்குக் காரணம் ஆங்கிலேயராலும், பாதிரியார்களாலும் புனையப்பட்ட ஆரிய, திராவிட கோட்பாடும் . அப்பொய்க்கதையால் தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி குளிர்காய்ந்த சுயநலவாதிகளின் பிரச்சாரமும் ஆகும்.
கேள்வி :
//கேள்விகள் அர்த்தமற்றவைஎன்றால் பதில் தேவையில்லை. மன்னிக்கவும்.
உங்களின் சமஸ்கிருத ஆதரவு தமிழில் தொடரட்டும். படிப்பதற்கும் ஆதரவு தருவதற்கும் நாங்கள் எப்பொழுதும் உங்கள் உடன் இருப்போம்.
நன்றி//
பதில் :
ஐயர்களும், ஐயங்கார்களும் ஆரியர்கள் என்பதும் அவர்களது மொழிதான் சமஸ்கிருதம் என்பதும் வடிகட்டின பொய்கள் நாம் அனைவருமே ஆரியர்கள்தான். ஆரியன் ஒரு இனமல்ல எவனொருவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறானோ அவனே ஆரியன்
தமிழ் எப்படி எனது மொழியோ, எப்படி எனது முன்னோர்களின் மொழியோ அப்படித்தான் சமஸ்கிருதமும் எனதுமொழி எனது முன்னோர்களின் மொழி என்பதாக நான் உணர்கிறேன். இதுவே உண்மை. பனித்திறையால் பகலவனை மூடிவைக்கமுடியாது.
எனக்கு ஆதரவளித்தும் கேள்விகள் கேட்டும் ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
நிறைவாக ஒன்று தமிழும்,தமிழனும் சமஸ்கிருதத்திடம் எதையும் இழக்கவும் இல்லை இழக்கவும் முடியாது. நிலவும் வானும் ஒன்றை ஒன்று விழுங்குவதில்லை. ஆனால் நம்மை விழுங்க நினைப்பவர்கள் வேறிடத்தில் இருக்கிறார்கள் . உண்மையை உணர்ந்துகொள்வோம் வாழ்க்கையில் வெற்றிபெறுவோம். .
Re: மொழியும் மதமும்.
சமஸ்கிருதம் தமிழ் என்று பிரிவினை பேசி பலர் இந்துசமயத்தில் ஒற்றுமையை கெடுக்கிறார்கள் ஆனால் அவர்கள் முஸ்லிம்களையும் கிரிஸ்துவர்களையும் தமிழில்தான் சாமிகும்பிடவேண்டும் என்று சொல்வதில்லை. இது இந்து விரோதிகளின் செயல்.
திரு ராஜ்ரமேஷ் இந்தப்பக்கம் வந்து பலகாலம் ஆகிவிட்டது அவரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
திரு ராஜ்ரமேஷ் இந்தப்பக்கம் வந்து பலகாலம் ஆகிவிட்டது அவரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Dhantaayuthapaani- Posts : 32
Join date : 05/04/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum