இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பிள்ளையார்பட்டி

Go down

பிள்ளையார்பட்டி Empty பிள்ளையார்பட்டி

Post by ராகவா Sat Sep 28, 2013 2:38 pm

குடைவரைகள் தமிழகத்தில் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் அமைக்கப்பட்டதாக முன்பு கருதப்பட்டது. 
·      ஆனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலே தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரைக் கோயில்களுள் பழமையானதாகும்.

பிள்ளையார்பட்டி Pillaya2



·      பிள்ளையார்பட்டி குடைவரையில் மூன்று சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. வலதுபுறமாக மடிக்கப்பட்ட துதிக்கையுடன் விநாயகர், லிங்கோத்பவர்,சிவலிங்க  உருவ சிற்பங்கள் அழகு வாய்ந்தவை. 

·      கி.பி. ஆறாம் நூற்றாண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு இங்கு காணப்படுவதன் மூலம் இது கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனப் புலனாகும்.

·      இதேபோன்ற வலதுபுறமாக மடிக்கப்பட்ட துதிக்கையுடன் விநாயகர் சிற்பம் குடுமியான் மலையிலுள்ள குடைவரையிலும் காணப்படுகிறது.

·      கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறதுகோயிலின் ஒரு பகுதிகுடைவரைக் கோயிலாகவும்மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது.

நன்றி:http://thiruppullaniheritageclub.blogspot.in/2012/09/blog-post_3382.html
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum