Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பிரம்மானந்தம் - ஆன்மீகம்- vinoth
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
பிரம்மானந்தம் - ஆன்மீகம்- vinoth
இறைவன் வேறெங்குமில்லை அவன் உனக்குள்ளே இருக்கிறான் என உணர வைப்பது ஆன்மீகம். இதையே
"அஹம் பிரம்மாஸ்மி"
"தத்வமஸி"
"அயமத்ம பிரம்மா"
"ஓம் தத் சத்"
போன்ற மகா வாக்கியோபதேசங்கள் உணர்த்துகிறது.
இந்திய ஸநாதன தர்ம விளக்கங்களில் மனித படைப்புகளை மட்டுமல்லாமல் இரேழு 14 உலகங்களைப்பற்றியும் மனித, யட்ஷ, கந்தர்வ, தேவ போன்ற பலவகை பிறப்புகளைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது.
இதில் உயர்ந்த பிறவி அல்லது பதவி என்பது பிரம்மா என்பதாகும்.
பிரம்மாவின் ஆனந்த அளவை பிரம்மானந்தம் எனக்கூறுகிறோம்.
அதாவது பிரமன் அடையும் அதிகபட்ஷ ஆனந்த அளவு பிரம்மானந்தம் ஆகும்.
அந்த கணக்கு கீழே தரப்பட்டுள்ளது.
100 மடங்கு மனித ஆனந்தம் - 1 கந்தர்வ ஆனந்தம்
100 மடங்கு கந்தர்வ ஆனந்தம் - 1 தேவ கந்தர்வ ஆனந்தம்
100 மடங்கு தேவ கந்தர்வ ஆனந்தம் - 1 தேவ ஆனந்தம்
100 மடங்கு தேவ ஆனந்தம் - 1 இந்திர ஆனந்தம்
100 மடங்கு இந்திர ஆனந்தம் - 1 பிரஹஸ்பதி ஆனந்தம்
100 மடங்கு பிரஹஸ்பதி ஆனந்தம் - 1 பிரஜாபதி ஆனந்தம்
100 மடங்கு பிரஜாபதி ஆனந்தம் - 1 பிரம்மானந்தம்
பிரம்ம ஆனந்தமே இவ்வாறு எனில் அதை விட உயர்ந்த இறைநிலையின் ஆனந்த அளவை கணக்கிடுவது மிகக்கடினம். அது எல்லையில்லாதது.
8 யுகங்கள் சேர்ந்தது பிரம்மாவுக்கு ஒரு நாள் என்றும் அதே போல
100 ஆண்டுகள் (2,92,000 யுகங்கள்) சேர்ந்தது பிரம்மாவின் ஆயுள் எனவும் கூறப்படுகிறது. (மழைப் பூச்சிகள் ஒரே நாளில் வளர்ந்து மடிவதைப்போல பிரம்மாவின் கீழ் நாம் வாழ்ந்து மடிகிறோம்)
மனிதன் பிரம்மமாக மாறுவதற்கு பலவகை யோக, தியான முறைகளையும் கூறிச்சென்றிருக்கிறது ஸநாதன தர்மம். (பிரம்மம் என்பதற்கும் பிரம்மா என்பதற்கும் வித்தியாசம் உள்ளது).
இப்பேரின்பங்களை அடையவே மனிதன் இறைவனை நாடுகிறான். ஆனால் பிரம்மலோகம் வரையான எல்லா உலகங்களும் அழியும் தன்மை உடைது என பகவத்கீதை சாட்சி கூறுகிறது (எட்டாவது அத்தியாயம் பதினாறாவது ஸ்லோகம்). பிரம்மாவிற்கும் ஆயுளை பகுத்துக்கூறுகிறது ஸநாதன இந்து வேதம்.
பிரம்மலோகமே அழியும் எனில் நாம் சுவர்க்கம் எனக்கூறுவதை நிலையானது எனக்கருதுவது நகைப்பிற்குரியது.
பிரம்மாவிற்கே ஆயுள் இருப்பதால் அதன் கீழ் உள்ள தேவர்களைப்பற்றியோ சிறு தெய்வங்களைப்பற்றியோ கூறவேண்டியதில்லை.
சுவர்க்கம் செல்ல வேண்டும் என புண்ணியங்கள் செய்வோர்களும் மத நம்பிக்கையில் ஈடுபடுவோர்களும் அவரவரது பாவபுண்ணியம் தீர்ந்தபின் மீண்டும் அந்த உயிர் பிறப்பு எடுக்கும் என்கிறது பகவத் கீதை.
எனவே அழியும் சுவர்க்கத்தை அடைய நாட்டம் கொள்ளாமல் இறைவனுடன் நிரந்தரமாக இணைய இறைவனை வேண்டுவோம்.
"என்னை அடைய நினைப்பவன் சத்தியமாக என்னையே அடைகிறான்" -- கீதையில் கிருஷ்ணன்.
http://tamil2friends.com
"அஹம் பிரம்மாஸ்மி"
"தத்வமஸி"
"அயமத்ம பிரம்மா"
"ஓம் தத் சத்"
போன்ற மகா வாக்கியோபதேசங்கள் உணர்த்துகிறது.
இந்திய ஸநாதன தர்ம விளக்கங்களில் மனித படைப்புகளை மட்டுமல்லாமல் இரேழு 14 உலகங்களைப்பற்றியும் மனித, யட்ஷ, கந்தர்வ, தேவ போன்ற பலவகை பிறப்புகளைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது.
இதில் உயர்ந்த பிறவி அல்லது பதவி என்பது பிரம்மா என்பதாகும்.
பிரம்மாவின் ஆனந்த அளவை பிரம்மானந்தம் எனக்கூறுகிறோம்.
அதாவது பிரமன் அடையும் அதிகபட்ஷ ஆனந்த அளவு பிரம்மானந்தம் ஆகும்.
அந்த கணக்கு கீழே தரப்பட்டுள்ளது.
100 மடங்கு மனித ஆனந்தம் - 1 கந்தர்வ ஆனந்தம்
100 மடங்கு கந்தர்வ ஆனந்தம் - 1 தேவ கந்தர்வ ஆனந்தம்
100 மடங்கு தேவ கந்தர்வ ஆனந்தம் - 1 தேவ ஆனந்தம்
100 மடங்கு தேவ ஆனந்தம் - 1 இந்திர ஆனந்தம்
100 மடங்கு இந்திர ஆனந்தம் - 1 பிரஹஸ்பதி ஆனந்தம்
100 மடங்கு பிரஹஸ்பதி ஆனந்தம் - 1 பிரஜாபதி ஆனந்தம்
100 மடங்கு பிரஜாபதி ஆனந்தம் - 1 பிரம்மானந்தம்
பிரம்ம ஆனந்தமே இவ்வாறு எனில் அதை விட உயர்ந்த இறைநிலையின் ஆனந்த அளவை கணக்கிடுவது மிகக்கடினம். அது எல்லையில்லாதது.
8 யுகங்கள் சேர்ந்தது பிரம்மாவுக்கு ஒரு நாள் என்றும் அதே போல
100 ஆண்டுகள் (2,92,000 யுகங்கள்) சேர்ந்தது பிரம்மாவின் ஆயுள் எனவும் கூறப்படுகிறது. (மழைப் பூச்சிகள் ஒரே நாளில் வளர்ந்து மடிவதைப்போல பிரம்மாவின் கீழ் நாம் வாழ்ந்து மடிகிறோம்)
மனிதன் பிரம்மமாக மாறுவதற்கு பலவகை யோக, தியான முறைகளையும் கூறிச்சென்றிருக்கிறது ஸநாதன தர்மம். (பிரம்மம் என்பதற்கும் பிரம்மா என்பதற்கும் வித்தியாசம் உள்ளது).
இப்பேரின்பங்களை அடையவே மனிதன் இறைவனை நாடுகிறான். ஆனால் பிரம்மலோகம் வரையான எல்லா உலகங்களும் அழியும் தன்மை உடைது என பகவத்கீதை சாட்சி கூறுகிறது (எட்டாவது அத்தியாயம் பதினாறாவது ஸ்லோகம்). பிரம்மாவிற்கும் ஆயுளை பகுத்துக்கூறுகிறது ஸநாதன இந்து வேதம்.
பிரம்மலோகமே அழியும் எனில் நாம் சுவர்க்கம் எனக்கூறுவதை நிலையானது எனக்கருதுவது நகைப்பிற்குரியது.
பிரம்மாவிற்கே ஆயுள் இருப்பதால் அதன் கீழ் உள்ள தேவர்களைப்பற்றியோ சிறு தெய்வங்களைப்பற்றியோ கூறவேண்டியதில்லை.
சுவர்க்கம் செல்ல வேண்டும் என புண்ணியங்கள் செய்வோர்களும் மத நம்பிக்கையில் ஈடுபடுவோர்களும் அவரவரது பாவபுண்ணியம் தீர்ந்தபின் மீண்டும் அந்த உயிர் பிறப்பு எடுக்கும் என்கிறது பகவத் கீதை.
எனவே அழியும் சுவர்க்கத்தை அடைய நாட்டம் கொள்ளாமல் இறைவனுடன் நிரந்தரமாக இணைய இறைவனை வேண்டுவோம்.
"என்னை அடைய நினைப்பவன் சத்தியமாக என்னையே அடைகிறான்" -- கீதையில் கிருஷ்ணன்.
http://tamil2friends.com
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum