Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பரமஹம்ச யோகானந்தர்
2 posters
Page 1 of 1
பரமஹம்ச யோகானந்தர்
கவலைப்படுவதால் நீங்கள் காணும் லாபம் இருதயக்கோளாறு, பய உணர்ச்சி, நரம்புத்தளர்ச்சி ஆகியவை தான். கவலையை விட்டு, பிரச்னைக்கு எப்படி தீர்வு காணலாம் என யோசித்தால் பிரச்னையும் தீரும், உடலும் கெடாது.
* கையில் பணம் இல்லாவிட்டால், நீங்கள் முழுவதும் இழந்தது போல் உணர்கிறீர்கள். உங்கள் வேலை களை பறிப்பதாயிருந்தாலும், அதை ஒழுங்காகச் செய்தால், உங்கள் பணம் உங்களைத் தேடி வரும்.
* பணம் அதிகாரத்தைப் பெறும் ஆசையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும், பணம் பெற்றவர்கள் மற்றவர்களின் துன்பங்களுக்கு இரங்காத நிலைக்குத் தள்ளி விடுகிறது.
* உங்கள் மீது நீங்களே தீர்ப்பளிக்க முடியாது. ஆண்டவனின் தீர்ப்பு அல்லது தலைவிதியே உங்களை மாற்ற முடியும்.
- பரமஹம்ச யோகானந்தர்
* கையில் பணம் இல்லாவிட்டால், நீங்கள் முழுவதும் இழந்தது போல் உணர்கிறீர்கள். உங்கள் வேலை களை பறிப்பதாயிருந்தாலும், அதை ஒழுங்காகச் செய்தால், உங்கள் பணம் உங்களைத் தேடி வரும்.
* பணம் அதிகாரத்தைப் பெறும் ஆசையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும், பணம் பெற்றவர்கள் மற்றவர்களின் துன்பங்களுக்கு இரங்காத நிலைக்குத் தள்ளி விடுகிறது.
* உங்கள் மீது நீங்களே தீர்ப்பளிக்க முடியாது. ஆண்டவனின் தீர்ப்பு அல்லது தலைவிதியே உங்களை மாற்ற முடியும்.
- பரமஹம்ச யோகானந்தர்
SEZHIYAN- Posts : 12
Join date : 28/07/2014
Age : 42
Location : Thittagudi
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum