Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்
2 posters
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்

* தன்னம்பிக்கை கொண்டிருந்தால் சரித்திரம் படைக்கலாம். நம்பிக்கை மனதில் இருந்தால், அது வெற்றியை நம்மை நோக்கி வரவழைக்கும் ஆற்றலைத் தரும்.
* பாமரமக்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க வார்த்தைகளையும் வழங்குவது ஒரு ஆலயத்திருப்பணி செய்ததற்குச் சமம்.
* தனது வாழ்க்கையை தானே மனிதனால் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், மனிதன் தன்னிடம் இருக்கும் அறிவாற்றலை முறையாகப் பயன்படுத்த கற்றுக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.
* ஓராயிரம் முறை நீ உனது லட்சியத்தை பிடித்துக்கொள். ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் முயற்சிப்பதைக் கைவிடாதே.
* நீ உனது சொந்த உறுதியான கொள்கையில் முழுபிடிப்புடன் இருந்தால் நிச்சயமாக மற்றவை தானே நடக்கும். உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.
* உலகத்தில் உள்ள அறிவு அனைத்தையும் மனதின் ஆற்றல்களை ஒருமுகப்படுத்துவதைத் தவிர வேறு எந்த வகையாலும் பெற முடியாது.
* உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் கடவுளின் குழந்தைகள். ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் கொடுத்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.
Last edited by லெட்சுமணன் on Sun Jan 02, 2011 7:14 pm; edited 1 time in total
_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....
.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....
.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....
.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....
.... எதற்காக நீ அழுகிறாய்? ....
.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....
.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....
.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....
.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....
.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....
.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....
.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....
.... எதற்காக நீ அழுகிறாய்? ....
.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....
.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....
.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....
.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....
.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 36
Location : கன்னியாகுமரி
Re: பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்
உலகில் இதை விட சிறந்த சுய முன்ன்ற கருத்துக்கள் இல்லை நன்றி நண்பரே
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
» உள - விவேகானந்தர்
» ‘பழைய இந்திய கல்வி’-குருகுலம்
» பாரதத்திற்கு எத்தகைய கல்வி தேவை
» சரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்!
» உள - விவேகானந்தர்
» ‘பழைய இந்திய கல்வி’-குருகுலம்
» பாரதத்திற்கு எத்தகைய கல்வி தேவை
» சரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்!
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum