இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சீவன் சிவலிங்கம்!

Go down

சீவன் சிவலிங்கம்! Empty சீவன் சிவலிங்கம்!

Post by agnilingam Sat May 28, 2011 11:26 pm

சித்தர்கள் நமக்குள்ளே ஒரு "சிவலிங்கம்" இருப்பதாக சொல்கிறார்கள். அது 'சீவன்" என்றும் உரைக்கிறார்கள். மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்துவைத்த ஒரு பரிசு இது. இதை உணர்ந்து, அந்த சீவனை பராபரத்திலுள்ள இறையுடன் சேர்த்துவிட தான் தவம், தியானம் எல்லாம். சரி. இந்த சிவலிங்கம் எப்படி இருக்கும். அகத்தியரும், சிவவாக்கியரும் சொல்வதை பாருங்கள்.

அகத்தியர்

தலையான உச்சிமுடி தன்னில் நின்றேன்
தஞ்சமென நின்றார்கள் அஞ்சுபேரும்
சிலையது போல் பவள ஓளி நீலச்சோதி
சிவசிவா ஆரறிவார் பரத்தின் மூலம்

சிவவாக்கியர்

நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை
உயித்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை
பத்தியில் தொடர்ந்தவர் பராமயம் அதானவர்
அத்தளத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே

சிவலிங்கத்தின் வெளி வட்டம் (ஆவுடையார்) நீல நிறமாகவும் நடுவிலுள்ள சோதி பவள நிறமாயும் இருக்கும் என்று கூறுகின்றனர்.

தன்வந்தரி

"இருவிழிகளின் மத்தியில், மூக்கின் நுனி என்றும் அடிவாரம் என்றும் கூறப்படும் இடத்திற்கு மேலே பிரம்மம் வீற்றிக்கும் பீடம் இருக்கின்றது. தவநிலை அறிந்தோர்க்கு இது நன்றாய் தோன்றும். நான் அதைக் கண்ணாரக் கண்ட காரணத்தால், விபுதி, சந்தானம், கும்குமம் ஆகியவற்றை நெற்றியில் அணிகிறேன். அத்தளத்தின் மகிமையை கற்றோர் மட்டுமே அறிவர். ஆகவே பழித்துக் கூறுவோர் கல்லாத மூடரே!"

திருஞானசம்பந்தர்

"ஊனில் உயிர்ப்பாகிய சுவாசத்தை ஒடுக்கி, ஓளி பொருந்திய சுடரையும் ஞான விளக்கு சொருபத்தையும் உடைய (சிவலிங்க) பரப்ரம்மத்தை அறிந்து, உச்சி குழி திறந்திட தவம் செய்வோர்க்கு, இடர் ஏதும் வராவண்ணம் உடலிலுள்ள பஞ்ச பூதங்களும் தடுத்துவிடும்."

த்யானத்தின் பயனை உணர்த்தவே இங்கு தந்துள்ளேன்!

agnilingam

Posts : 14
Join date : 28/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum