இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஆனந்த தீபம் ஏற்றுவோம்

Go down

ஆனந்த தீபம் ஏற்றுவோம் Empty ஆனந்த தீபம் ஏற்றுவோம்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 1:12 pm

* தீபமங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை
திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குவது சிறப்பு.

* தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் ஜூவாலை
மேல்நோக்கி எழுவது போல் உயர்ந்த குணத்தைக் கீழ்ப்படுத்த,
யாராலும் முடியாது.

* வியாதி தீர பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல்
தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க
வேண்டும்.

* ஒளி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு சொர்க்கமும், இருள்
மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு நரகமும் கிடைக்கிறது.
ஒளிக்காக திருக்கார்த்திகையில் விளக்கேற்றப்படுகிறது.

* நான் என்ற எண்ணம் விலகினால் துன்பம் முழுவதும் நீ
ங்கப் பெற்று அருட்பெருஞ் ஜோதி தரிசனம் உண்டாகும்.
ஆனந்தம் உதிக்கும், என்றும் அழியா இன்பம் தோன்றும்.

* இறைவனுடைய கருணையைப் பெற நினைப்பவர்கள் பிற
உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும்.
-
==============================================
- கிருபானந்த வாரியார்
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum