இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு

4 posters

Go down

உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு Empty உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு

Post by ottakkooththan Fri May 11, 2012 6:31 pm

நேற்று ஒரு கிருத்துவ நண்பரை சந்தித்தேன். பென்தொகோஷ்த் என்ற பிரிவை சார்ந்த அவரிடம் சில நேரம் பேசி கொண்டிருந்தேன். முதலில் பொதுவான விஷயத்தை பேசி கொண்டிருந்த நண்பர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் சார்ந்த மதத்தின் பக்கம் திரும்பினார். இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் . நான் எல்லா மதத்தையும் மதிக்கிற ஒருவன். அதானால் தான் அவர் சொன்ன பல செய்திகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.


but மேலும் அவர் தொடர்ந்த பேச்சு என்னை முற்றிலுமாக முகம் சுளிக்க வைத்தது. இனி அவரும் நானும்...என்ன பேசினோம்...நீங்களே படியுங்கள்.

அவர் : ஜீசெஸ் தான் இந்த உலகத்தை படைத்தார்.
நான் ; ஆனால் அறிவியல் அப்படி சொல்ல வில்லையே? ஹைட்ரோஜெனும் , ஒக்சிஜனும் இருக்கிற டத்தில் நீர் உண்டாகும். நீர் இருக்கிற இடத்தில் ஒரு செல் உயிரிகள் தோன்றும். அந்த ஒரு செல் , பல செல்களாக மாறும். பிறகு மீன் உருவானது. மீன் நிலத்திற்கு வர ஆசைப்பட்டது. முதலை மற்றும் தவளைகளாக பரிணாமம் எடுத்தது. பிறகு விலங்கானது. குரங்கானது. குரங்கின் முதுகு தண்டு நிமிர்ந்தவுடன் அறிவு வந்தது. பிறகு மனிதனாக மாறியது. இப்படித்தான் உலகம் வந்தது.

அவர் ; அப்படி எல்லாம் கிடையாது. அது பொய். ஜீசுஸ் இல்லாமல் அந்த ஹைட்ரஜென் ஒக்சிஜென் ஏது? அறிவியலும் அவர் படைத்தது தான்...

நான் : அப்படி யானால் படைத்து விட்டு என் உலகம் வந்தார்? அடிபட்டார்?. மரித்து போனார்? அறிவியல் அவர் படைத்தது என்றால்...மலை பிரசங்கம் நிகழ்த்தும் போது அனைவருக்கும் கேட்கும் படி ஒரு மைக் மற்றும் speeker இதை எல்லாம் படைத்திருக்கலாமே?

(அவரிடம் ஒரு அமைதி)

அவர்: நீங்கள் சத்தியத்தை நோண்டுகிரிர்கள். அது உங்களை துன்பத்துக்குள் கொண்டு விட்டு விடும். ஜீசுஸ் வர போகிறார்...அவரை வணங்குபவர்களை மட்டுமே காப்பாற்ற போகிறார்...

நான் ; ஏன் அவரை கும்பிடாவிட்டால் காப்பாற்ற மாற்றாரா? இந்த உலகத்தையும் மனிதனையும் படைத்த ஜீசுஸ் ஏன் இப்படி பாகுபாடு காட்டுகிறார்..?
அவர் : (கொஞ்சம் யோசித்தபடி.பேச்சை மாறுகிறார்...) இல்லை அவர் மட்டும் தான் கடவுள். குட் ஸ்ப்ரிட். மற்ற அனைத்துமே டெவில் ஸ்ப்ரிட். சர்ப்பங்கள்.

நான்; அப்படியானால் இந்து மதத்தை சார்ந்தவர்கள் பாம்பை தான் வணங்குகிறார்கள். அப்போ அவர்கள் டெவில் ஸ்ப்ரிட் யை த்தான் வணங்குகிறார்களா?

அவர்: முகத்தில் ஒரு சிரிப்பு) குட். நல்ல புரிஞ்சுகிட்டிங்க...அவர்கள் பிசாசுகளை வணங்கி , ஜீசுசை பகைத்து விட்டார்கள். அவர்களுக்கு அழிவு நிச்சயம் உண்டு.
நான் : எப்போ?
அவர்: அது தெரியாது...ஜீசுஸ் வந்தவுடன்.கூடிய விரைவில் வர போகிறார். நம் பாவங்களையும்.டெவில் ஸ்ப்ரிட் டையும் அழிக்க போகிறார். அவரை கும்பிடும் நாங்கள் மட்டும் பரலோகம் போக போகிறோம். எங்களை கூடவே அழைத்து செல்வார்.

(இன்னும் என்ன என்னவோ சொல்லி கொண்டு இருந்தார்...தாங்க முடியவில்லை...)

நான் : ஜீசுஸ் மட்டும் தான் கடவுள் என்கிறிர்களே..ஏன்?

அவர்: அவர் மட்டும் தான் மனிதனாக வந்து வாழ்ந்தார்...

நான்: அப்படியானால் புத்தரும் மனிதனாக வாழ்தவர் தானே..அவரும் கடவுள் தானே?

அவர் : இல்லை இல்லை..இவர் மனிதனுக்காக தான் உயிரையே கொடுத்தார். அவர் ரத்தம் ஜெயம்.

நான் : ஜீசுஸ் கடவுள் என்கிறிர்கள். அவரை சிலுவையில் அறையும் போது, அந்த பாவி மனிதர்களை தான் சக்தியை காட்டி பயமுறித்தி..தண்டித்து இருக்கலாமே..ஏன் தேவை இல்லாமல் உயிரை பலி கொடுத்தார். உயிரோடு இருந்தே மக்களை திருத்தி இருக்கலாமே...?

(அவரிடம் இதற்கு சரியான பதில் இல்லை..)

நான்: உங்கள் ஜீசுசின் போதனைகள் மிகவும் எனக்கு பிடிக்கும். அவர் சொன்ன அறிவுரைகள் ஏற்றுக்கொள்ள வேண்டியவை. அனால் அவரை பின்பற்றுகிற நீங்கள் ஏன் அவர் மட்டும் தான் கடவுள். மற்றவை பிசாசுகள் என்று நல்ல போதனை யாளரின் பெயரை கெடுத்து கொள்கிறிர்கள். அது தவறாக படவில்லையா?
கர்த்தர் மட்டுமே எல்லாம் செய்ய வல்லவர். அவரை பின் பற்றுபவர்கள் பாக்கியசாலிகள் என்று ஏன் தேவை இல்லாத விளம்பரத்தை வெளியிட்டுக் கொண்டிருகிறிர்கள்.?

இப்படியே...அவருக்கு நல்ல விசயங்களை சொல்லிகொண்டிருந்தேன். மொத்தம் மூணு மணி நேரம் ஜீசுஸ் ஜீசுஸ் ஜீசுஸ் தான். அதில் தவறில்லை. அவர் ஜீசுசை பின் பற்றட்டும். தவறில்லை ஆனால் மற்ற மதத்தினரை காயப் படுத்தக் கூடாதே...அல்லவா?

கடைசியில்...

அவர் : நீங்கள் எப்போது ஜீசுஸ் பற்றி பேச அரம்பித்திர்களோ ..அப்போதே..இயேசு உங்களை அழைத்து விட்டார். நீங்கள் இயேசு வுக்கு பாத்தியமானவர். உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு...வாங்க இந்த சண்டே நம்ம சர்ச்க்கு ...........!!!!!

தலை தெறிக்க ஓடிவந்தேன்........உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு All

ottakkooththan

Posts : 1
Join date : 19/04/2012

Back to top Go down

உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு Empty Re: உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு

Post by ஹரி ஓம் Sun May 13, 2012 1:39 pm

நீங்கள் எப்போது ஜீசுஸ் பற்றி பேச அரம்பித்திர்களோ ..அப்போதே..இயேசு உங்களை அழைத்து விட்டார். நீங்கள் இயேசு வுக்கு பாத்தியமானவர். உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு...வாங்க இந்த சண்டே நம்ம சர்ச்க்கு ...........!!!!!
ஹா...ஹா.. இது தான் இவங்களுக்கு வேலையே...

பைபிளில் ஒரு வாசகம் உள்ளது.. என் பெயரை கூறிக்கொண்டு ஒரு கூட்டம் வரும்.. அவர்கள் ஊர் ஊராக கத்தி கொண்டு திரிவார்கள்.. அவர்களின் பின் ஒரு கூட்டம் இருக்கும்.. அவர்களை நம்பாதீர்கள் என்று.. இன்று அது தான் நடை பெற்று கொண்டிருக்கிறது..

சிலுவையில் அறையும் போது கூட.. "தேவனே இன்னதென்று தெரியாமல் இவர்கள் செய்யும் தவறுக்காக இவர்களை மன்னித்து விடும்” என்று இறைவனிடம் தான் கெஞ்சுகிறார்..
பிறந்து இறப்பவன் மனிதன் மட்டுமே... கடவுள் இதர்க்கெல்லாம் அப்பாற்பட்டவர்..

நான் நம்புவதையே பிறரும் நம்பவேண்டும் ஏற்க வேண்டும் எப்படியாவது அதை திணிக்கவும் வேண்டும் என்ற வெறி பிறந்தது மேற்கத்திய மதங்களில் மட்டுமே. இதனால் உலக சமாதான நிலை கெட்டு இன்றும் பல கேடுகள் உண்டாகின்றன. நடத்தை பண்பு இவர்களுக்கு முக்கியம் அல்ல. என்ன நம்பிக்கையென்பதே அவர்களுக்கு முக்கியம். அவர் போல் வழி படவேண்டும். அவர் வழிபடுவதையே வழி பட வேண்டும் என்று வெறி. இந்த வெறி நம் நாட்டுக்கும் வந்து பல நூற்றாண்டுகளாயின. ஆக மொத்தம் இவை இறை வழியே அல்ல. இவை நாட்டை பிடிக்கவும் நாட்டை அடிமையாக்கவும் சூறையாடவும் அக்கிரமம் செய்ய வந்த துர்மதங்களே.
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு Empty பரலோகத்தில் மட்டும்தானா! நாமிருக்கும் இந்தலோகத்தில் கிடயாத?

Post by madhavadas Sun May 13, 2012 1:49 pm

பைபிளே சொல்லுவது இயேசு "தைவ புத்திரன்" (கடவுளின் மைந்தன்) என்று தான் கடவுள் என்றல்ல. ஆனால் இந்து சமயம் நாம் மட்டுமின்றி செடி-கொடி-விலங்குகள் எல்லாமே கடவுளிருக்கிறார் என்று சொல்கிறது.

ஆசைகாட்டியும் பயமுறுத்தியும்தான் கிருச்துமதம் உலகத்தில் வளர்ந்தது. இன்று உலகநாடுகளில் இந்து சமயம் வளர்ந்துவருகிறது. காரணம், மனிதனை சுதந்திரமாக சிந்திக்க சொல்வது இந்து தர்மம் மட்டுமே. மனிதனின் இயற்கை சுய சிந்தனை. அவனை அதிக நாள் ஆசை காட்டி மயக்கிஇடமுடியாது. யோகா சாத்தானின் செயல் என்று கத்தோலிக்கர் கூறியும் உலகத்தில் யோகா பயிற்சிகள் பலயிடங்களில் பயின்று பயனடைந்து வருகிறார்கள் ( காசுக்காக யாரையும் பின்தொடரும் நம் நாட்டு புண்ணியவான்களை தவிர)

madhavadas

Posts : 3
Join date : 13/05/2012

Back to top Go down

உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு Empty Re: உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு

Post by ஹரி ஓம் Sun May 13, 2012 2:55 pm

madhavadas wrote:பைபிளே சொல்லுவது இயேசு "தைவ புத்திரன்" (கடவுளின் மைந்தன்) என்று தான் கடவுள் என்றல்ல. ஆனால் இந்து சமயம் நாம் மட்டுமின்றி செடி-கொடி-விலங்குகள் எல்லாமே கடவுளிருக்கிறார் என்று சொல்கிறது.

ஆசைகாட்டியும் பயமுறுத்தியும்தான் கிருச்துமதம் உலகத்தில் வளர்ந்தது. இன்று உலகநாடுகளில் இந்து சமயம் வளர்ந்துவருகிறது. காரணம், மனிதனை சுதந்திரமாக சிந்திக்க சொல்வது இந்து தர்மம் மட்டுமே. மனிதனின் இயற்கை சுய சிந்தனை. அவனை அதிக நாள் ஆசை காட்டி மயக்கிஇடமுடியாது. யோகா சாத்தானின் செயல் என்று கத்தோலிக்கர் கூறியும் உலகத்தில் யோகா பயிற்சிகள் பலயிடங்களில் பயின்று பயனடைந்து வருகிறார்கள் ( காசுக்காக யாரையும் பின்தொடரும் நம் நாட்டு புண்ணியவான்களை தவிர)
நல்ல பதில்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு Empty Re: உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு

Post by madhavadas Fri May 18, 2012 11:22 pm

லெட்சுமணன் wrote:[color=red]
சிலுவையில் அறையும் போது கூட.. "தேவனே இன்னதென்று தெரியாமல் இவர்கள் செய்யும் தவறுக்காக இவர்களை மன்னித்து விடும்” என்று இறைவனிடம் தான் கெஞ்சுகிறார்..
பிறந்து இறப்பவன் மனிதன் மட்டுமே... கடவுள் இதர்க்கெல்லாம் அப்பாற்பட்டவர்..

நன்றாக சொன்னீர்கள்!

சிலுவை என்ன புண்ணியம் செய்ததோ அதுவே த்யாகத்தின் சின்னம் என்று கொண்டுள்ளார். நல்லவேளை, துப்பாக்கியால் சுட்டிருந்தால்?

இந்து கோயில்களில் ஒரு கடவுள் உருவமும் அழதுமாதிரி வைக்கமாட்டார்கள். நல்ல அலங்காரங்கள் செய்து சிரித்த முகமாகத்தான் காட்சி கொடுப்பார்கள். சந்தோஷமாக இருப்பவருக்குதான் மற்றவர்களையும் மகிழ்விக்கமுடியும். அழுதுகொண்டிருப்பவரிடம் போயி யாரேனும் தங்கள் துயரத்தை தீர்த்துவைய்யும் என்று விண்னப்பீர்ப்பார்களா? தன்னைக்காப்பத்திக்கொள்ளமுடியாத ஒருவர் மற்றவர்களை எங்கணம் காப்பாற்றமுடியும்.

madhavadas

Posts : 3
Join date : 13/05/2012

Back to top Go down

உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு Empty Re: உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு

Post by ஹரி ஓம் Sat May 19, 2012 12:37 pm

madhavadas wrote:
லெட்சுமணன் wrote:[color=red]
சிலுவையில் அறையும் போது கூட.. "தேவனே இன்னதென்று தெரியாமல் இவர்கள் செய்யும் தவறுக்காக இவர்களை மன்னித்து விடும்” என்று இறைவனிடம் தான் கெஞ்சுகிறார்..
பிறந்து இறப்பவன் மனிதன் மட்டுமே... கடவுள் இதர்க்கெல்லாம் அப்பாற்பட்டவர்..

நன்றாக சொன்னீர்கள்!

சிலுவை என்ன புண்ணியம் செய்ததோ அதுவே த்யாகத்தின் சின்னம் என்று கொண்டுள்ளார். நல்லவேளை, துப்பாக்கியால் சுட்டிருந்தால்?

இந்து கோயில்களில் ஒரு கடவுள் உருவமும் அழதுமாதிரி வைக்கமாட்டார்கள். நல்ல அலங்காரங்கள் செய்து சிரித்த முகமாகத்தான் காட்சி கொடுப்பார்கள். சந்தோஷமாக இருப்பவருக்குதான் மற்றவர்களையும் மகிழ்விக்கமுடியும். அழுதுகொண்டிருப்பவரிடம் போயி யாரேனும் தங்கள் துயரத்தை தீர்த்துவைய்யும் என்று விண்னப்பீர்ப்பார்களா? தன்னைக்காப்பத்திக்கொள்ளமுடியாத ஒருவர் மற்றவர்களை எங்கணம் காப்பாற்றமுடியும்.
இறைவனுக்கு ஏது கவலை..? எதற்க்கு சோகம்..!
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு Empty Re: உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு

Post by Bagavathi Sun May 27, 2012 1:28 pm

அருமையான விளக்கங்கள்
நாம் இங்கு இதை பேசி கொண்டு வெளியூர் வசித்து கொண்டு இருக்கிறோம், ஆனால் அங்கு நமது வீடுகளிலும் தேவதூதர்கள் என்ற பெயரில் ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பார் என்று கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டு இருக்கின்றனர், அந்த வெறியர்கள்,

Bagavathi

Posts : 32
Join date : 17/04/2012

Back to top Go down

உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு Empty Re: உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum