இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

+2
நடத்துனர்
ஆனந்தபைரவர்
6 posters

Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by ஆனந்தபைரவர் Sat Feb 26, 2011 4:40 pm

இந்த செய்தி எல்லா இஸ்லாமிய தளங்களிலும் காணப்படும் ஒன்று வங்காள பிராமணர் ஒருவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் அதாவது கல்கி அவதாரம் நிகழ்ந்து விட்டது அது வேறு எவருமில்லை முகம்மது நபியே என்று இஸ்லாமிய இணையதளங்களில் குறிப்பிடபடுகிறது.

கல்கியின் தந்தை பெயர் விஷ்ணு பகத் தாயின் பெயர் சோமாநிப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் ‘விஷ்ணு’ என்றால் இறைவன்(அல்லாஹ்) ‘சோமாநிப்’ எனும் சொல்லுக்குப் பொருள் அமைதி – சமாதனம் என்பதாகும். ‘ஆமினா’ என்பதற்கும் அதுதான் பொருள். அப்துல்லாஹ்வும் ஆமினாவும் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தந்தையும் தாயும்

தமிழ் ஹிந்துவின் சந்தேகம்.. விஷ்ணு என்றால் அல்லாஹ் என குரானில் எந்த வசனத்தில் வருகிறது?
தாயின் பெயர் சுமதி ,சுமதி என்பதற்கு அமைதி என்று பொருள் என யார் கூறியது?


ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

கல்கியின் அவதாரம் சாம்பல் கிராமத்தில் நிகழும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது நீரினால் சூழப்பட்டது அரபு தேசம் மட்டும்தானா? இந்தியாவிலோ அல்லது வேறு தேசத்திலோ யோது போல நீரினால் சூழப்பட்ட பகுதிகள் இல்லையா?

கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

அப்படி எனில் மதிப்பு மிகுந்த குலத்தில் பிறந்த எவரும் கல்கி அவதாரம் ஆகி விட முடியுமா? சிந்திக்கும் எவரும் இதை சற்று கூர்ந்து நோக்குங்கள்.

கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

கல்கி என்றும் சீரஞ்சிவியான பரசுராமர் மூலம் போற்பயிர்ச்சிகள் பெறுவார் மற்றும் எம்பெருமான் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து சிறகுகளை உடைய தேவதத்தா என்ற குதிரையும் ரத்னா மாரு என்ற வாளினையும் சுக என்ற கிளியினையும்  பெறுவார் என்றும் குறிப்பிடபட்டுள்ளது. இவைகளும் நபிகள் வாழ்வில் சம்பந்த பட்டுள்ளதா?

கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது

கல்கி  அவதாரம் முதலில் இவ்வுலகையும் ஏழு வானையும் சுற்றி வந்து தீமைகளை அழிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது அல்லாவின் ராஜியத்திர்க்கா? இல்லை எதிரிகளை சம்ஹாரம் செய்யவா?

மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள்,பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

ஆகா என் ஒரு கண்டுபிடிப்பு.. சரி வில்லும் அம்பும் வழக்கொழிந்து போய் விட்டது  என்று வைத்து கொள்வோம்.. ஹிந்துக்களின் நம்பிக்கையின் படி இன்னும் கலியுகத்தின் இறுதி ஆரம்பமாக ஆயிரம் வருடங்கள் செல்ல வேண்டும் என்று சொல்கின்றனர். அதாவது 3012  அப்பொழுதும் பீரங்கிகளும் டாங்கிகளும் இருக்குமா அய்யா இன்னும் சில பத்தாண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக மூன்றாம் உலக போர் ஏற்படும் அபாயங்கள் உள்ளது அவ்வாறு ஏற்பட்டால் நிச்சயம் அணுகுண்டு உபயோக படுத்தப்படும் பின் ஏற்படுவது கற்கால வாழ்க்கை முறை அப்பொழுது ஆயுதம் வில் மற்றும் அம்பு மட்டுமே.

தமிழ் ஹிந்து இன்னும் சில கேள்விகளை கேட்க்க விரும்புகிறது  அவ்வாறு நபியே கல்கி அவதாரம் எனில் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த  முகலாய அரசர்கள் அதை கண்டுகொள்ளவில்லையா? அல்லது அப்போது இருந்து முஸ்லிம் அறிஞர்கள் ஏன் இதை வெளிக்கொணர பாடுபடவில்லை? (இணைய வசதி இல்லையோ அப்பொழுது? ஹா.. ) இன்னொன்று முஹம்மது நபியால் வழங்கப்பட்ட குரானை பின்பற்றும் நீங்கள் அவரின் வருகையை முன்பே சொன்ன இந்து மத வேதங்களை ஏன் பின்பற்ற கூடாது?

கல்கி அவதாரம் குறித்து இன்னும் சில கேள்விகளை தமிழ்ஹிந்து கேட்டு அதன் மூலம் தெளிவு படுத்தி கொள்ள விழைகிறது விஷ்ணு என்றால் அல்லா என கூறினீர்கள் மகிழ்ச்சி.. அடி முடி தேடிய புராணத்தில் விஷ்ணுவும் பிரம்மனும் எம்பெருமான் சிவனின் பிரம்மாண்ட ஜோதியில் தோல்வியுற்று  திரும்பியது அனைவரும் அறிந்தது, அப்படியெனில் விஷ்ணுவை தனக்குள் கொண்டவர் எம்பெருமான் சிவன், விஷ்ணுவுக்கு அர்த்தம் அல்லா எனில் அல்லா சிவனுக்குள் ஐக்கியமா?

இன்னும் சில விஷயங்கள் சகோதர்களே.. கல்கி அஸ்வமேதம் யாகம் செய்விப்பார் என்ற குறிப்பும் உள்ளது மற்றும் ஆயிரம் ஆண்டுகள் சாம்பலின் அரசாள்வர் என்றும் பின்பு வைகுந்தம் செல்வதாகவும் உள்ளது இந்த சம்பவங்களும்  நபிகள்  வாழ்வில் பொருந்துமா?  

தமிழ் ஹிந்து எந்த மதத்தையும் இழிவு படுத்த விரும்பவில்லை ஆனால் தன் மதம் மீதான பொய்யான பரப்பு உரைகளையும் போலி  குற்ற ச்சாட்டுகளையும் மோசடிகளையும் அம்பலடுத்த விரும்புகிறது  விரைவில்  பாவிஷ்ய புராணத்தில் இறைத்தூதர் என்ற இஸ்லாமிய வலைதளங்களுக்கு  தமிழ் ஹிந்து பதில்  அளிக்கும்..
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by நடத்துனர் Sun Feb 27, 2011 1:43 pm

Admin wrote: இன்னொன்று முஹம்மது நபியால் வழங்கப்பட்ட குரானை பின்பற்றும் நீங்கள் அவரின் வருகையை முன்பே சொன்ன இந்து மத வேதங்களை ஏன் பின்பற்ற கூடாது

கல்கி அவதாரம் குறித்து இன்னும் சில கேள்விகளை தமிழ்ஹிண்டு கேட்டு அதன் மூலம் தெளிவு படுத்தி கொள்ள விழைகிறது விஷ்ணு என்றால் அல்லா என கூறினீர்கள் மகிழ்ச்சி அடி முடி தேடிய புராணத்தில் விஷ்ணுவும் பிரம்மனும் எம்பெருமான் சிவனின் பிரம்மாண்ட ஜோதியில் தோல்வி யுற்று திரும்பியது அனைவரும் அறிந்தது அப்படியெனில் விஷ்ணுவை தனக்குள் கொண்டவர் எம்பெருமான் சிவன் விஷ்ணுவுக்கு அர்த்தம் அல்லா எனில் அல்லா சிவனுக்குள் ஐக்கியமா

இன்னும் சில விஷயங்கள் சகோதர்களே கல்கி அஸ்வமேதம் யாகம் செய்விப்பார் என்ற குறிப்பும் உள்ளது மற்றும் ஆயிரம் ஆண்டுகள் சாம்பலின் அரசாள்வர் என்றும் பின்பு வைகுந்தம் செல்வதாகவும் உள்ளது இந்த சம்பவங்களும் நபிகள் வாழ்வில் பொருந்துமா

தமிழ் ஹிந்து எந்த மதத்தையும் இழிவு படுத்த விரும்பவில்லை அனால் தன் மதம் மீதான பொய்யான பரப்பு உரைகளையும் போலி குற்ற ச்சாட்டுகளையும் மோசடிகளையும் அம்பலடுத்த விரும்புகிறது விரைவில் பாவிஷ்ய புராணத்தில் இறைத்தூதர் என்ற இஸ்லாமிய வலைதளங்களுக்கு தமிழ் ஹிந்து பதில் அளிக்கும்

அருமையான விளக்கத்துடன் கூடிய பதிலுரை , Admin அவர்களே........

நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by ராகவன் Mon Mar 07, 2011 12:26 am

இந்து மதத்திற்குள் நுழையும் உரிமையை அவர்களுக்கு அளித்தது யார்?

அவர்களின் விளக்கங்களுக்கு சரியான பதிலடி வழங்கியுள்ளீர்கள்! இனிமேலாவது இஸ்லாம் சகோதரர்கள் சிந்தித்து எழுதட்டும்!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by ????? Mon Mar 14, 2011 11:49 am

நல்ல விளக்கம்.என் கேள்வி என்னவென்றால்
நபிகள் கல்கி என்றால் இஸ்லாம் ஹிந்து மதமா?
இதை முஸ்லிம்கள் அறிவரா?

?????
Guest


Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by ஹரி ஓம் Sun Dec 02, 2012 8:47 pm

நல்ல விளக்கமான பதிவு.. நன்றி அட்மின்...
ஹிந்துக்கள் பெரும் பாலும் எந்த விஷயங்களிலும் மூக்கை நுழைக்க மாட்டார்கள்.. யார் என்ன கூறினாலும் அவன் சொல்லி கொண்டு போகட்டும் நமக்கு என்ன என்று இருந்து விடுகிறார்கள்.. இதனால் இவர்களை போன்றவர்கள் இந்து மதத்தை பற்றி இணையதளங்களில் அவர்கள் மனதில் தோன்றிய அனைத்தையும் கண்டபடி எழுதி ஹிந்துக்களை குழப்பி விடுகிறார்கள்.. நம் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by நடத்துனர் Sat Jun 29, 2013 2:06 pm

நல்ல பதில் admin , ஆனால் நாம் எவ்வ்லவு தான் விளக்கி விளக்கி சொன்னாலும் இசுலாமியர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
அவர்களால் ஒரு வரையறைக்குள் மட்டுமே சிந்திக்க முடியும் , அதை தாண்டி ஏன் /எதற்கு என்பதை போன்று அவர்களால் சிந்திக்க முடியாது . அது தான் முகமதுவின் வெற்றி.

என்று அவர்கள் ஏன் எதற்கு எப்படி என்று சிந்திக்கிறார்களோ அதன் பிறகு இசூலாம் என்று ஒன்று இருக்காது . இது உண்மை

நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by ஹரி ஓம் Fri Jul 12, 2013 3:25 am

நம் ஹிந்து உறவுகளும் இதை புரிந்து கொள்ள வேண்டும்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by ராகவா Wed Sep 11, 2013 7:34 pm

வாவ்,....இவ்வளவுநாள் நான் தெரிந்துக்கொள்ளாமல் இருந்து விட்டேனே..
மிகவும் நன்றி...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by ஹரி ஓம் Tue Jun 03, 2014 3:19 am

ஹிந்துக்கள் பலரும் இப்படி தான் சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.. இதனை பயன்படுத்தி தான் நம் உறவுகளை ஏமாற்றி மதம் மாற்றம் செய்கிறார்கள்..  மாறுகிறவர்களும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் தலையை ஆட்டிக்கொண்டு மதம் மாறிவிடுகிறார்கள்.. நாமும் நமக்கென்ன என்று இருப்பதால் தான் பிரச்சனையே

மதம் மாறுவோருக்கு அந்நிய நாட்டுக் கடவுள்களான ஏசுவும் அல்லாஹ்வும் கொடுக்கும் இலவசங்கள் இதோ-
நீங்கள் எத்தனை பேரை கொலை செய்தாலும், கற்பழித்தாலும், கொள்ளை அடித்தாலும், பிறர் மனைவியை கட்டிப் பிடித்து காமக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தாலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். ஏனெனில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக இயேசு உங்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்துவிட்டார்.
அதைபோன்று, நீங்கள் இஸ்லாமிற்கு மாறிவிட்டால் உங்களது அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான். பல பெண்களை திருமணமும் செய்து கொள்ளலாம். மறுமை காலத்திலும் பல பெண்களை அனுபவிக்க உனக்குத் தருவார்.
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by ராகவா Thu Jun 05, 2014 11:00 pm

எவ்வள்வு சொன்னாலும் அர்த்தமற்ற விளக்கம் என்று என்னை கேலி செய்கிறார்கள்..
எப்படி திருத்துவது...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by esankgk@gmail.com Mon Jul 28, 2014 9:30 pm

அவர்களால் ஒரு வரையறைக்குள் மட்டுமே சிந்திக்க முடியும் , அதை தாண்டி ஏன் /எதற்கு என்பதை போன்று அவர்களால் சிந்திக்க முடியாது .

நூற்றுக்கு நூறு சரி. அவர்கள் சிறு வயதிலேருந்தே மூளை சலவை செய்யப்படுகிறார்கள்.

esankgk@gmail.com

Posts : 5
Join date : 27/07/2014

Back to top Go down

இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம் Empty Re: இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம் தான் கல்கி அவதாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum