இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்?

Go down

கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Empty கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்?

Post by ஹரி ஓம் Tue Mar 29, 2011 7:38 pm


கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? CIMG4630

செருப்பணிவது சுய கவுரவ பிரச்சனையாக மக்கள் கருதுகின்றனர். புண்ணிய கருமங்கள் எல்லாமே காலணி இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறுவதுண்டு என்றாலும் கோவிலில் நுழையும் போது செருப்பணியல் ஆகாது என்பது கட்டாயம். சில கோவில்களில் சட்டையும் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக சிலர் கோவிலுக்கு வெளியில் நின்று வணங்கி விட்டு செல்வதையும் நாம் காண்கிறோம்.

கோவில் சுவர்களுக்குட்பட்ட இடம் தெய்வ பூமி என்பதே இந்த மத நம்பிக்கை. இறைவன் வேறெங்கும் நிலைகொள்ளவில்லை என்று இதற்க்கு அர்த்தம் கொள்ள வேண்டாம். செருப்பை களைந்து கோவிலுக்குள் நுழையும் பக்தரின் பாதங்கள் இயல்பாகவே காந்த சக்தியுடைய தரையில் பதிகின்றன. மனிதனின் உடல் நலத்துக்கு உத்தமமானதென கண்டறிந்துள்ள பூமியின் காந்த சக்தியின் ஒழுங்கு, பாதம் தரையில் பதியும் போது உடலுக்குள் செலுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்ல மூலிகைகளுடைய மலர்களும் இலைகளும் கலந்த தண்ணீர் விழுந்த பூமியானதால் கோவில் சுற்றுமுள்ள மண்ணுக்கு மருத்துவ குணங்களும் இருக்கலாம்.

இவையெல்லாம் மனதில் கொண்டு கர்வத்தையும், காலணிகளையும் களைந்து இறை தரிசனம் செய்யும் போது நவீன சாஸ்திரம் விவரிக்கின்ற “மாக்னடிக் தெரபி” அல்லது காந்த சிகிட்சை நம்முள் நடக்கின்றது.

இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானித்து வெகுநேரம் கோவிலில் செலவழிக்கும் போது மனதுக்கும் உடலுக்கும் ஒரே போல் நன்மைகள் கிடைக்கபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

அவ்வாறு ஆராதிக்க நாம் அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு தேவருக்கும் தனிப்பட்ட மந்திரம் கூற வேண்டும் என்பது ஆசாரிய விதி. நவீன சாஸ்திரம் அடிப்படையிலும் நன்மையென நிரூபிக்கபட்டுள்ள ஒன்பது மந்திரங்களில் முதலாவதாக எல்லா தடங்கல்களையும் அகற்றும் பிள்ளையார் கோவிலில் சொல்ல வேண்டிய ஜபம்.

“கஜானனம் கணபதிம்
குணா நமாலயம் பரம்
தேவம் கிரிஜா சூனும்
வந்தேக மமரார்சிதம்”

நவீன சாஸ்திரம் பிரபஞ்சத்தின் சின்னமாக கருதும் பரம சிவனை வணங்கும் போது....

“சிவம் சிவகரம் சாந்தம்
சிவாத்மானம் சிவோத்தமம்
சிவமார்க்க பிரனோததரம்
பிரனோதஸ்மி சதாசிவம்”


சரஸ்வதி கோவிலில்....

“சரஸ்வதி மகா தேவி
திரிசிகாலசி பூஜிதே
காமரூபி கலஜ்ஜனி
நாமோ தேவி சரஸ்வதி”

ஐயப்பன் கோவிலில்....

“பூதநாத சதானந்த
சர்வபூததயாபர
ரக்ஷரக்ஷமகாபாஹோ
சாஸ்தேதூப்யம் நமோ நமக”


சுப்ரமண்யன் கோவிலில்....

“ஷடானனம் குங்குமரக்தவர்ணம்
மகா மதிம் திவ்ய மயூரவாகனம்
ருத்ரஸ்யசூனும் சூரசைனியநாதனும்
குஹம் சதா ஹம் சரணம் பிரவத்யே”



பகவதி கோவிலில்...

“சர்வ மங்கள மங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே
சரண திரியம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே”


பத்ரகாளி கோவிலில்....

“காளி காளி மகா காளி
பத்ரகாளி நமோஸ்துதே
குலசகுல தர்ம்மம்ச
மாம் ச பாலய பாலய”


மகா விஷ்ணுவை ஆராதிக்க....

“ஸ சங்கசக்ரம் ஸ கிரிடகுண்டலம்
ஸ பீதவஸ்திரம் சரசீருஹோசனம்
ஸ ஹாரவக்த்ஸ்தல சோபிகௌஸ்துபம்
நமாமிவிஷ்ணும் சிரசா சதுர்கஜம்”
என்று சொல்லி ஆராதிக்கவும்.


ராமர் கோவிலில்...

“ஸ்ரீராம் ஜய்ராம் ஜய்ராம்
ஸ்ரீராம் ஜய்ராம் ஜய்ராம்”



கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Temple_walk_100_x_100_oil_on_canvas

ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum