இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பந்தாடிவிட்டு கீதையைப் படி - விவேகானந்தர்

Go down

பந்தாடிவிட்டு கீதையைப் படி - விவேகானந்தர் Empty பந்தாடிவிட்டு கீதையைப் படி - விவேகானந்தர்

Post by ஹரி ஓம் Thu May 05, 2011 7:27 pm



பந்தாடிவிட்டு கீதையைப் படி - விவேகானந்தர் Tblanmegamideanews_56357973815

* இருதயம் அடிக்கும்போது ஒரு சப்தம் உண்டாகிறது. அது வெளியில் எங்கேயோ இருந்து வருவதாக மனிதன் எண்ணிக் கொள்கிறான். உள்ளத்தில் தெய்வம் இருக்கிறது என்பதைத் தான் அந்த சப்தம் உணர்த்துகிறது.

* நேரடியாகப் படிப்பதை விட, கால்பந்து ஆடிவிட்டு பகவத்கீதையைப் படி. அப்போது தான் அது நன்கு புரியும். ஏனென்றால் வலிமையானவர்களால் மட்டும் ஆன்மிகத்தை அடைய முடியும்.

* பாவஎண்ணங்கள் மிகவும் மோசமானவை. பாபசிந்தையும், பாவச்செயல்களும் ஒன்றே. ஒருவன் பாவச்செயல்கள் புரிந்தால் எந்த அளவுக்கு வருந்துவானோ, அந்த அளவுக்கு பாவஎண்ணங்களுக்கும் ஒருவன் வருந்த வேண்டும்.

* நம் ஒவ்வொருவரையும் மகத்தான அரிய செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் படைத்திருக்கிறான். அதனால் நாம் அனைவரும் மனம், இதயம், ஆன்மா முழுவதையும் மகத்தான செயல்களுக்காக அர்ப்பணிப்போம்.

* நமக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. அதனால் எந்த உதவியையும் நீங்கள் பிறரிடத்தில் எதிர்பார்க்கத் தேவையில்லை.

* கொடியவிஷத்தைக் கூட ஒருவன் உள்ள உறுதியோடு பொருட்படுத்தாதிருந்தால், அவ்விஷம் சக்தியற்றதாகி விடும். மனதின் வலிமை உணர்ந்து கொண்டவனால் சாதிக்க இயலாத காரியம் எதுவுமில்லை.


பந்தாடிவிட்டு கீதையைப் படி - விவேகானந்தர் Tblanmegamideanews_56357973815
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum