இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்

Go down

 நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள் Empty நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்

Post by கார்த்திகா Thu Jun 20, 2013 1:24 am

* தை மாதம் 1-ந்தேதி (15-1-12) பொங்கல் வைக்க காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை நல்ல நேரம்.

* பிப்ரவரி மாதம் 13-ந்தேதி (மாசி 1-ந்தேதி) சபரிமலையில் 6 நாட்கள் நடை திறக்கப்படும்.

* மார்ச் மாதம் 14-ந்தேதி (பங்குனி 1-ந்தேதி) காரடையான் பூஜை செய்வதற்கு காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நல்ல நேரம்.

* மார்ச் 24-ந்தேதி குச்சனூர் சனி பகவானை ஆராதனை செய்வது வழிபடுவது மிகவும் நல்லது.

* மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் 11 நாட்கள் சபரிமலையில் நடை திறந்து இருக்கும்.

* ஏப்ரல் 1-ந்தேதி புதுக்கணக்கு தொடங்க மிகவும் நல்ல நாள். புதுக்கணக்கை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் எழுதுவது நல்லது.

* மார்ச் 5-ந்தேதி சபரிமலையில் ஆராட்டு விழா நடைபெறும்.

* ஏப்ரல் 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அட்சய திரிதியை அன்று நாள் முழுவதும் அமிர்த யோகம். எனவே உங்கள் வசதிக்கு ஏற்ற நேரத்தில் நகைகள் வாங்கலாம்.

* மே 2-ந்தேதி மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

* மே 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28-ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிகிறது.

* மே 5-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி.

* மே 6-ந்தேதி வைகையில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

* மே 14-ந்தேதி (வைகாசி 1-ந்தேதி) முதல் சபரிமலையில் 6 நாட்கள் நடை திறந்திருக்கும்.

* ஜுன் 1-ந்தேதி பழனி முருகன் திருக்கல்யாணம் நடைபெறும்.

* ஜுன் 6-ந்தேதி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெறும்.

* ஜுன் 14-ந்தேதி (ஆனி) முதல் 6 நாட்கள் நடை திறந்திருக்கும்.

* ஜுலை 15-ந்தேதி (ஆடி) முதல் 6 நாட்கள் சபரிமலையில் நடை திறந்திருக்கும்.

* ஜுலை 16-ந்தேதி தட்சிணாயண புண்ணிய காலமாகும்.

* ஜுலை மாதம் 22-ந்தேதி நாகசதுர்த்தி மறு நாள் 23-ந்தேதி கருட பஞ்சமி.

* ஆகஸ்டு 1-ந்தேதி சங்கரன் கோவில் ஆடித்தபசு காட்சி.

* ஆகஸ்டு 29-ந்தேதி ஓணம் பண்டிகை.

* செப்டம்பர் மாதம் 16-ந்தேதி முதல் 6 நாட்கள் நடை திறந்திருக்கும்.

* அக்டோபர் 1-ந்தேதி மகாளயபட்சம் தொடங்குகிறது. 15-ந்தேதி மகாளய அமாவாசை பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள்.

* அக்டோபர் 16-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. 23-ந்தேதி ஆயுத, சரஸ்வதி பூஜை, அன்று பூஜை செய்ய காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை மிகவும் நல்ல நேரமாகும்.

* அக்டோபர் 27-ந்தேதி பக்ரீத்- அன்று திருநள்ளாறு சனிபகவானை வழிபடுவது நல்லது.

* அக்டோபர் 29-ந்தேதி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். * நவம்பர் 2-ந்தேதி கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாளாகும்.

* நவம்பர் 2-ந்தேதி முதல் 2 நாட்கள் சபரிமலையில் நடை திறந்து இருக்கும். * நவம்பர் 13-ந்தேதி தீபாவளியன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை கங்கா ஸ்நானம் செய்ய மிகவும் உகந்த நேரமாகும்.

* நவம்பர் 15-ந்தேதி சபரிமலை கோவில் 42 நாள் நடை திறக்கப்படும்.

* நவம்பர் 16-ந்தேதி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிய வேண்டிய நாளாகும்.

* டிசம்பர் 3-ந்தேதி சிவன் கோவிலில் சங்காபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவது மிகவும் நல்லது.

* டிசம்பர் 16-ந்தேதி மார்கழி பூஜை தொடங்க வேண்டும்.

* டிசம்பர் 18-ந்தேதி சிவாலயங்களுக்கு சென்று ஆருத்ரா தரிசனம் காண்பது மிகுந்த பலன்களைத் தரும்.
கார்த்திகா
கார்த்திகா

Posts : 59
Join date : 04/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum