இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா?

2 posters

Go down

அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா? Empty அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா?

Post by ANITHA A Thu Feb 20, 2014 3:02 pm

குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் சூாியனுடன் சேரும் போது அஸ்தங்கமடைவதாக ஜோதிடம் கூறுகிறது. அப்படி அஸ்தங்கமடைந்த சுப கிரகங்களுக்கு பாா்வை வலிமை உண்டா? அப் பார்வைகளால் பாா்க்கப்படும் வீடுகளுக்கு நற்பலன் உண்டா?

ANITHA A

Posts : 3
Join date : 12/02/2014
Age : 37
Location : Kanyakumari

Back to top Go down

அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா? Empty Re: அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா?

Post by ராகவா Wed Feb 26, 2014 10:00 am

முதலில் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
உங்கள் கேள்விக்கு பதில் விரைவில் கிடைக்கும்....
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா? Empty Re: அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா?

Post by ANITHA A Wed Feb 26, 2014 11:42 am

நன்றி

ANITHA A

Posts : 3
Join date : 12/02/2014
Age : 37
Location : Kanyakumari

Back to top Go down

அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா? Empty Re: அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா?

Post by ராகவா Tue Apr 22, 2014 10:04 am

குருவினால் உண்டாகும் பலன்கள்
குரு – மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவர்
நாட்டை ஆலவைப்பார் நல்லோருடன் சேர வைப்பார்

குரு பகவான்

தெய்வீக அறிவுக்கும் – வேதாந்த ஞானத்திற்கும் – முக்கரணங்களின் தூய்மைக்கும் மூலப் பொருளாக உள்ள கிரகம் வியாழன்

ஒளிபடைத்த மேதைகளையும், பிரும்மத்தை உணர்ந்த ஞானிகளையும் பக்தர்களையும், சேமித்தல் இவையனைத்தும் மூலகர்த்தா இவரே ஆவார்.

பலம் படைத்த இவரது தசை இளமையில் வந்தால் கல்வியில் முதல்நிலை உண்டாகும் நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் ஏற்படும், வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் வந்தால் சந்ததிகள் செலிப்பார்கள்.

குரு பகவான்

குருவை வியாழன் என்று அழைப்பார்கள். புத்திர காரகன் என்றும் அவருக்கும் ஒரு பதவி உண்டு. குருவின் நிலையைக் கொண்டுதான் ஒருவருக்குப் பிள்ளைகள் உண்டா, அவர்கள் ஜாதகருக்கு உதவுவார்களா? அடங்கி நடப்பார்களா என்பதை அறியலாம்.

குரு பார்க்க கோடி நன்மை

தலைவணங்காத தமைமைப் பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனித குலமானிக்கமாக திகழ வைப்பார்.

நாட்டை ஆலவைப்பார் நல்லோருடன் சேர வைப்பார். புதுப்பது உத்திகளைக் காண வைப்பார் மென்மைக்கும் தன்மைக்கும் வித்தாவார் இவர்.

விவேகத்தை அளிப்பார். வித்தைகளில் வல்லவர் ஆக்குவார். அந்தஸ்தையும் ஆற்றலையும் வாரி வழங்குவார். சிம்மக்குரலைத் தந்து பலரையும் பணிய வைக்கும் ஆற்றலைத் தருவார்.

மஞ்சள் நிறத்தவர். மந்தகாஷா முகத்தவர். இனிப்புப் பிரியர். சாத்வீகக் குணத்தவர்.

உடலில் சதை இவர். வாதம், பித்தம், கபம் இவற்றில் கபத்திர்திற்கு உரியவர் இவர் “பொன்னன்” எனும் பெயர் படைத்த இவரது உலோகமே பொன்தான்.

புஷ்பராகக் கல்லுக்குரியவர்.
கஜானாவை(வங்கியை) விளங்க வைப்பவர்.

ஆண் கிரகம் இவர். பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர் வடகிழக்கு இவரது திசை.

மிக மிக மேலான சுக்கிரகம் இவர், தனுசு, மீனம் ஆகிய ராசிக்களுக்குரியவர்.

கடகம் உச்சவீடு, மகரம் நீச வீடு,

பகலில் பலமிகுந்த இவர் தனது பார்வையால் இதர கிரகங்களுக்கும் பலத்தை தருபவர். சந்திரன், அன்காகரன், சூரியன் மூவரும் நண்பர்கள், புதனும் – சுக்கிரனும் பகைவர்கள்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் இவர்.

ஜாதகத்தில் ஏனைய கிரகங்களில் நிலை சற்று ஏறாததால் இருந்தாலும் கூட இவர் ஒருவர் மட்டுமே உயர்ந்திருந்தால் போதுமானது. நாம் உயர்வதற்கு.

பிரஹஸ்பதி என்ற சொல்லின் பொருள் ஞானத் தலைவன் என்பது ஆகும்.

தேவகுருவான இவர் சாந்தமான உருவுடையார். சதுரப்பீடம் இவருடையது, பீதாம்பரம், வாசீகர் என்றல்லாம் திருநாமங்களுடைய இவர், லோகபூஜ்யர் என்றும் சிறப்பு பெயர்களும் கொண்டவர்.

குருவின் பார்வை

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அதன்படி 5 – 7 – 9ம் பார்வைகள் குருவின் விசேச பார்வைகள். இப் பார்வையில் ‘சுப’ பலன்கள் அதிகரிக்கும்.

குருவுக்கு உரிய நிவேதனப் பொருட்கள்

மஞ்சள் வஸ்திரம்

முல்லை மலர்கள்

கொண்டக்கடலை

சர்க்கரைப் பொங்கல்

குருவினால் உண்டாகும் பலன்கள்

செல்வம்
புகழ்
குழந்தைபாக்கியம்
திருமணம் இந்த நான்கும் கிடைக்கும்.

குரு தோஷங்கள் நீங்க

சகஸ்ரநாம அர்ச்சனைகள்
குரு ஹோமம்
பாலாபிஷேகம்
ஜாதக தோஷங்கள் நீங்க இந்த பரிகாரங்களை செய்யவும்.

குரு

வழக்கறிஞர், மதபோதகர். ஆசிரியர், லேவாதேவித் தொழில் முதலியவற்றையும் ஜாதகரின் சிறந்த குணங்களைத் தீர்மானிக்கவும் குருவின் நிலைதான் முக்கியமானது.

நட்பு கிரகங்கள்

குரு மகா திசை 16 வருடங்களாகும். குரு பகவானுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், நட்புக் கிரகங்களாகும்.

குரு பகவானுக்கான ஸ்தலம்

நவக்கிரகங்களில் குரு பகவானுக்கான ஸ்தலம் இது. ஆலங்குடி குரு பகவானுக்கான ஸ்தலம்.ஜாதகன் வழிபட வேண்டிய ஸ்தலம் இது

ஆலங்குடி செல்லும் வழி

கும்பகோணத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.திருவாரூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் ஆலங்குடி உள்ளது. திருவாரூரில் ரயில் நிலையம் உள்ளது. திருவாரூரில் இருந்து ஆலங்குடிக்கு நிறையப் பேருந்துகள் உள்ளன! கும்பகோணத்தில் இருந்தும் நிறையப் பேருந்துகள் உள்ளன!

நன்றி:http://nilaastrology.blogspot.in/2012/02/blog-post_95.html
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா? Empty Re: அஸ்தங்கமடைந்த குருவின் பார்வைக்கு பலன் உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum