இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமத் பகவத்கீதை-பக்தி யோகம்

Go down

ஸ்ரீமத் பகவத்கீதை-பக்தி யோகம் Empty ஸ்ரீமத் பகவத்கீதை-பக்தி யோகம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 10:55 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத த்வாதஷோ அத்யாய:।

பக்தி யோகம்



அர்ஜுந உவாச।
ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே।
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா:॥ 12.1 ॥



ஸ்ரீபகவாநுவாச।
மய்யாவேஷ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே।
ஷ்ரத்தயா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா:॥ 12.2 ॥



யே த்வக்ஷரமநிர்தேஷ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே।
ஸர்வத்ரகமசிம்த்யம்ச கூடஸ்தம் அசலம்த்ருவம்॥ 12.3 ॥



ஸம்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தயா:।
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:॥ 12.4 ॥



க்லேஷோ அதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்தசேதஸாம்।
அவ்யக்தாஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே॥ 12.5 ॥



யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பர:।
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே॥ 12.6 ॥



தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத்।
பவாமி ந சிராத்பார்த மய்யாவேஷிதசேதஸாம்॥ 12.7 ॥



மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஷய।
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஷய:॥ 12.8 ॥



அதசித்தம் ஸமாதாதும் ந ஷக்நோஷி மயி ஸ்திரம்।
அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநம்ஜய॥ 12.9 ॥



அப்யாஸே அப்யஸமர்தோ அஸி மத்கர்மபரமோ பவ।
மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி॥ 12.10 ॥



அதைததப்யஷக்தோ அஸி கர்தும் மத்யோகமாஷ்ரித:।
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந்॥ 12.11 ॥



ஷ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஷிஷ்யதே।
த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாம்திரநந்தரம்॥ 12.12 ॥



அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச।
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ॥ 12.13 ॥



ஸம்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஷ்சய:।
மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:॥ 12.14 ॥



யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய:।
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய:॥ 12.15 ॥



அநபேக்ஷ: ஷுசிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத:।
ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:॥ 12.16 ॥



யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந ஷோசதி ந காங்க்ஷதி।
ஷுபாஷுபபரித்யாகீ பக்திமாந்ய: ஸ மே ப்ரிய:॥ 12.17 ॥



ஸம: ஷத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ:।
ஷீதோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித:॥ 12.18 ॥



துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ ஸம்துஷ்டோ யேந கேநசித்।
அநிகேத: ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர:॥ 12.19 ॥



யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே।
ஷ்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா:॥ 12.20 ॥



ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
பக்தியோகோ நாம த்வாதஷோ அத்யாய:॥ 12 ॥



ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'பக்தி யோகம்' எனப் பெயர் படைத்த பன்னிரண்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.

அர்ஜூனன்: இறைவா, வழிபாடுகளில் சிறந்தது எது? எது பக்குவமானது? உருவுடன்கூடிய உமக்கு பக்தித் தொண்டாற்றுவதா அல்லது தோன்றாத அருவ பிரம்ம பாதையை ஏற்பதா?

பகவான்: எனது திவ்வியமான உருவில் மனதை நிறுத்தி நம்பிக்கையுடன் என்னை வழிபடுவதில் ஈடுபட்டிருக்கும் பாதையையே மிகவும் பக்குவமானதாக நான் கருதுகிறேன்.

புலப்படாததும், எங்கும் நிறைந்ததும், மனதுக்கு எட்டாததும், மாறாததும், அசையாததும், நிலைத்ததும், அழியாததுமான அருவப் பிரம்மத்தை ஏற்று வழிபடுவோர் சமநோக்குடையவராய், எல்லா ஜீவர்களின் நலனிலும் ஈடுபட்டு என்னை அடைகின்றனர். ஆனாலும் உடலுடைய வாழ்வில், அருவத்தன்மை இயல்பிடம் மனதை வைத்து முன்னேறும் பாதை மிகக்கடினமானது.

பார்த்தனே, என்னில் மனதை வை. எப்போதும் என்னையே தியானித்து, என் தொண்டிலே ஈடுபட்டு, பிறழாது என்னிடம் பக்தி கொண்டு, செயல்களை எனக்காகத் துறந்து, என்னை வழிபடுவனை உடனடியாக சம்சாரக் கடலிலிருந்து காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.

என்மீது மனதை நிறுத்தி உன் அறிவை எல்லாம் என்னில் ஈடுபடுத்து. இவ்வாறாக நீ என்னுடன் எப்போதும் வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை.

தனஞ்செயா, அவ்வாறு பிறழாது என்மீது உன் மனதை நிறுத்த முடியாவிடில், பக்தி நெறிகளைக் கைக்கொள். இவ்விதமாய் என்னை அடையும் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்.

பக்தி நெறிகளையும் கடைப்பிடிக்க முடியாவிடில், எனக்காக மட்டும் செயல்பட முயற்சி செய், இதனால் நீ பக்குவமடையலாம்.

இதையும் நீ செய்ய முடியாவிடில், செயலின் விளைவுகளைத் துறக்க முயற்சி செய். இவ்விதம் ஆன்மாவில் நிலைபெறலாம்.

அதுவும் முடியாவிடில், அறிவை விருத்தி செய். ஆனால் அறிவைவிட தியானமும், தியானத்தை விட செயலின் பலனைத் துறத்தலும் சிறந்தன. இதனால் மன அமைதி பெறலாம்.

பொறாமையற்ற, எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பனான, தன்னை உரிமையாளனாகக் கருதாதவனான, பொய் அகங்காரத்திலிருந்து விடுபட்டவனான, இன்ப துன்பங்களில் சமமானவனான, எனது தொண்டில் எப்போதும் திருப்தி கொண்டவனான, அறிவும், மனதும் என்னில் உடன்பாடு கொண்ட எனது பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

யாருக்காக உலகம் வருந்துவதில்லையோ, யார் உலகத்தால் வருந்துவதில்லையோ, பயம், இன்ப துன்பங்களில் தடுமாறாத அத்தகு மனிதன் எனக்கு மிகப் பிரியமானவன்.

எந்த விருப்புமில்லாத தூயவனும், திறமைசாலியும், கவலையற்றவனும், பலனுக்காக முயலாதவனுமான பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

இன்ப துன்பத்தால் பாதிக்கப்படாதவனும், கவலைப்படாதவனும், விரும்பாதவனும், சுப அசுப விஷயங்களைத் துறப்பவனுமான பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

நண்பரிடத்தும், பகைவரிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், இன்ப துன்பங்கள், வெப்பம் குளிர், புகழ்ச்சி இகழ்ச்சி இவைகளில் நடு நிலையானவனும், களங்கங்களிலிருந்து விடுபட்டவனும், அமைதியானவனும், தங்கும் இடத்திற்காக கவலைப்படாதவனும், அறிவில் நிற்பவனுமான எனக்குத் தொண்டாற்றும் பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

அர்ஜூனா, பக்தித் தொண்டின் அழிவற்ற பாதையைப் பின்பற்றி பெரு நம்பிக்கையுடன் தன்னை ஈடுபடுத்தி, என்னையே இறுதி இலக்காக ஏற்பவன் எனக்கு மிகமிகப் பிரியமானவன்.

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum