இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர்

2 posters

Go down

உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர் Empty உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர்

Post by ஹரி ஓம் Sun Aug 22, 2010 8:37 pm


உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர் Tblanmegamideanews_87080019713

* தெய்வத்தை உணர வேண்டும் என்ற அருள் தாகம் உடையவன் அவனை அங்கும் இங்கும் தேடி அலைகிறான். புண்ணிய நதிகளிலும், புண்ணியத் தலங்களிலும் தேடிய பிறகு அவன் சிக்காததால், இறுதியில் தனக்குள் இருக்கிறானா என தேடுகிறான்.

* ஆலயங்களில் அர்ச்சித்து ஆராதித்தும் கிடைக்காத அந்தப்பொருள், அண்டங்களுக்கு அப்பால் இருக்குமோ என சந்தேகப்பட்ட அந்தப் பொருள் உன் நெஞ்சிற்குள் குடிகொண்டிருக்கிறது உணர்ந்து கொள். உலகத்தை இருக்கின்றபடியே ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக்கொள். வருகின்ற துன்பத்தை எல்லாம் அமைதியாகப் பொறுத்துக் கொள். பிறரால் உதாசீனப்படுத் தப்படும் போது அதை உனக்கு போடப்படும் பூமாலையாக நினைத்துக்கொள். அடிமையைப் போல் நடத்தப்படும் போது, சுதந்திரக்காற்றை சுவாசிப்பதைப் போல கற்பனை செய்து கொள்.

* உலகில் உள்ள தீமைகளைப் பற்றி வருத்தம் கொள்ளாதே. உன் உள்ளத்தில் இருக்கும் தீமைகளை மட்டும் எண்ணி வருத்தப்படு. உன்னை சீர்படுத்து. உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து. பிறகு உள்ளேயும், வெளியேயும் பரம் பொருளின் சொரூபத்தை உன்னால் காண முடியும். தன்னடக்கத்தைப் பழகாதவர், நடத்தையில் ஒழுங் கீனமானவர், மனநிம்மதியும், மனஅமைதியும் பெறாதவர், சஞ்சலப்பட்டு மனதைக்கெடுப்பவர், தியானம் பழகாதவர் ஆகியோர் படிப்பாளியாக இருந்தாலும் ஆண்டவனை நெருங்க முடியாது.



Last edited by லெட்சுமணன் on Sun Jan 02, 2011 8:52 pm; edited 1 time in total
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர் Empty Re: உதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர்

Post by ஆனந்தபைரவர் Mon Aug 23, 2010 2:46 pm

அற்புதமான கருத்துக்கள் அழ்ந்த இந்த மகன் நமது மதம் எனும் போது தனி பெருமை வருகிறது
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum