Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும் காட்டும் குரு இல்லாமல் ஞானம் கண்டரியலாகாதே!
4 posters
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 1 of 1
காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும் காட்டும் குரு இல்லாமல் ஞானம் கண்டரியலாகாதே!
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி
மெய்வருத்தக் கூலி தரும்.
மெய்வருத்தக் கூலி தரும்.
இது வள்ளுவர் வாக்கு! ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, உறையுள், உடல்நலம் ஆகிய நான்கும் ஆகும். இவற்றை தருவதற்கு இறைவனால் ஆகாத? நிச்சயமாக தர முடியும்.
முக்தி அல்லது மோட்சம்! ஒரு மனிதனுக்கு இதை மட்டுமே தெய்வங்களால் கொடுக்க இயலாது. இதை அடைவதற்கு மனிதன் தனது மெய்யை வருத்த வேண்டும். அவ்வாறு வருத்தினால், அதற்கு தக்க கூலி கிடைக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாறு மெய்யை வருதுவதற்கே தவம் அல்லது த்யானம் என்று பெயர். அதை பழகுவதற்கு குரு துணை அல்லது வழிநடத்தல் வேண்டி வரும்.
புண்ணாக்கு சித்தர் சொல்வதை கேட்ப்போம்.
காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும்
காட்டும் குரு இல்லாமல்
ஞானம் கண்டரியலாகாதே!
நல்ல ஆத்மாக்கள், சித்தர்கள், ஞானிகள் என்ன செய்தால் நமக்கு அருள்வார்கள்?
மிக எளிய பதில் - நேர்மை, வாக்கு சுத்தம், புலன் கட்டுப்பாடு, நம்பிக்கை நிறைந்த சரணாகதி, அவர்கள் காட்டும் வழியில் நடத்தல்!
முதலில் வாக்கு சுத்தத்தில் தொடங்குவோம்! அது என்ன? நம் வார்த்தையை நாமே மதித்தல். தலையே போவதாக இருந்தாலும் சொன்ன, சத்தியம் செய்து கொடுத்த வார்த்தையை மீறாமல் இருத்தல். இது எல்லாராலும் முடியும். வார்த்தையே வாழ்க்கை என நினைத்து நடக்கலாம். கண்டிப்பாக நல்லது நடக்கும். பெரியவர்கள் வருவார்கள், வந்து தான் ஆக வேண்டும்.
'ஊமையின் தவிப்பை ஊரார் அறிவரோ" என ஒரு சொல் வழக்கு உண்டு! எத்தனையோ பேச முடியாதவர்களை பார்க்கிற பொது இவர்களை இறைவன் ஏன் தண்டித்தான் என தோன்றும். பேசமுடிகிற ஆனால் மௌனம் காக்கிற அல்லது மிக குறைவாகவே பேசுகிற பெரிய மனிதர்களை பார்கிறபோது இவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என நினைத்ததும் உண்டு. மௌன விரதம் என்று சொல்லி சைகை மொழியால் பேசுகிறவர்களை பார்த்தபோது இது என்ன வித விரதம் என நினைத்தது உண்டு. சரி, விஷயத்துக்கு வருவோம்.
நல்ல வார்த்தைகளை தேர்ந்து எடுத்து பேசுவது என்பது ஒரு கலை. சொல்ல வந்த விஷயம் அவ்வளவு பிறர் மனதுக்கு ஒவ்வாத நிலையில் இருந்தாலும், அதையும் மென்மையான வார்த்தைகளால் சொல்வதும் வாக்கு சுத்தத்தை கொடுக்கும். இதுவும் ஓர்வகை தவம் என்பதை பெரியவர்கள் வலியுறுத்துகிறார்கள். தொடர்ந்து நல்ல வார்த்தைகளை பேசி வர நல்ல எண்ணங்கள் வளரும். உள்மனதில் அமைதி படரும். இந்த சூழ்நிலை நமக்குள் இருந்தால் தான் பெரியவர்கள் அருகாமை ஒருவருக்கு வாய்க்கும்.
குரு என்பவர் ஒருவருக்கு அமைவதற்கு அவர் கர்மாவில் சொல்லியிருக்க வேண்டும். அதுவும் குரு மனதை புரிந்துக்கொண்டு அவர் மனம் கனிய நிறையவே தியாகம் செய்ய தயாரான ஒரு மனதும் வேண்டும். ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். குருஆனவர் ஒரு வழிகாட்டி மட்டும் தான். நாம் தான் அவர் கட்டிய வழியில் நடக்க வேண்டும். காலம் கனியும் பொது தானாகவே அவர் விலகிவிடுவார். அதற்குள் நாம் முடிந்த வரையில் அனைத்தையும் கற்றுகொள்ளவேண்டும். நன்றாக கற்று தேர்ந்த ஒருவர் அதன் பிறகு "குரு" "சிஷ்யன்" என்கிற பேதத்தை பார்ப்பதில்லை. ஏன்? பெரியவர், சிஷ்யனுக்கு அவனுள் இருக்கும் குருவை உணர்திவிடுவார். உணர்ந்த பின் அவனுள் வித்தியாசம் இல்லாமல் போய்விடுகிறது.
குரு நடத்துகிற சோதனைகளை கடந்து வெற்றி பெற நிச்சயமாக திட மனதும் குரு/தெய்வத்தின் அருள் நிறையவே வேண்டும்.
முக்தி அல்லது மோட்சம்! ஒரு மனிதனுக்கு இதை மட்டுமே தெய்வங்களால் கொடுக்க இயலாது. இதை அடைவதற்கு மனிதன் தனது மெய்யை வருத்த வேண்டும். அவ்வாறு வருத்தினால், அதற்கு தக்க கூலி கிடைக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாறு மெய்யை வருதுவதற்கே தவம் அல்லது த்யானம் என்று பெயர். அதை பழகுவதற்கு குரு துணை அல்லது வழிநடத்தல் வேண்டி வரும்.
புண்ணாக்கு சித்தர் சொல்வதை கேட்ப்போம்.
காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும்
காட்டும் குரு இல்லாமல்
ஞானம் கண்டரியலாகாதே!
நல்ல ஆத்மாக்கள், சித்தர்கள், ஞானிகள் என்ன செய்தால் நமக்கு அருள்வார்கள்?
மிக எளிய பதில் - நேர்மை, வாக்கு சுத்தம், புலன் கட்டுப்பாடு, நம்பிக்கை நிறைந்த சரணாகதி, அவர்கள் காட்டும் வழியில் நடத்தல்!
முதலில் வாக்கு சுத்தத்தில் தொடங்குவோம்! அது என்ன? நம் வார்த்தையை நாமே மதித்தல். தலையே போவதாக இருந்தாலும் சொன்ன, சத்தியம் செய்து கொடுத்த வார்த்தையை மீறாமல் இருத்தல். இது எல்லாராலும் முடியும். வார்த்தையே வாழ்க்கை என நினைத்து நடக்கலாம். கண்டிப்பாக நல்லது நடக்கும். பெரியவர்கள் வருவார்கள், வந்து தான் ஆக வேண்டும்.
'ஊமையின் தவிப்பை ஊரார் அறிவரோ" என ஒரு சொல் வழக்கு உண்டு! எத்தனையோ பேச முடியாதவர்களை பார்க்கிற பொது இவர்களை இறைவன் ஏன் தண்டித்தான் என தோன்றும். பேசமுடிகிற ஆனால் மௌனம் காக்கிற அல்லது மிக குறைவாகவே பேசுகிற பெரிய மனிதர்களை பார்கிறபோது இவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என நினைத்ததும் உண்டு. மௌன விரதம் என்று சொல்லி சைகை மொழியால் பேசுகிறவர்களை பார்த்தபோது இது என்ன வித விரதம் என நினைத்தது உண்டு. சரி, விஷயத்துக்கு வருவோம்.
நல்ல வார்த்தைகளை தேர்ந்து எடுத்து பேசுவது என்பது ஒரு கலை. சொல்ல வந்த விஷயம் அவ்வளவு பிறர் மனதுக்கு ஒவ்வாத நிலையில் இருந்தாலும், அதையும் மென்மையான வார்த்தைகளால் சொல்வதும் வாக்கு சுத்தத்தை கொடுக்கும். இதுவும் ஓர்வகை தவம் என்பதை பெரியவர்கள் வலியுறுத்துகிறார்கள். தொடர்ந்து நல்ல வார்த்தைகளை பேசி வர நல்ல எண்ணங்கள் வளரும். உள்மனதில் அமைதி படரும். இந்த சூழ்நிலை நமக்குள் இருந்தால் தான் பெரியவர்கள் அருகாமை ஒருவருக்கு வாய்க்கும்.
குரு என்பவர் ஒருவருக்கு அமைவதற்கு அவர் கர்மாவில் சொல்லியிருக்க வேண்டும். அதுவும் குரு மனதை புரிந்துக்கொண்டு அவர் மனம் கனிய நிறையவே தியாகம் செய்ய தயாரான ஒரு மனதும் வேண்டும். ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். குருஆனவர் ஒரு வழிகாட்டி மட்டும் தான். நாம் தான் அவர் கட்டிய வழியில் நடக்க வேண்டும். காலம் கனியும் பொது தானாகவே அவர் விலகிவிடுவார். அதற்குள் நாம் முடிந்த வரையில் அனைத்தையும் கற்றுகொள்ளவேண்டும். நன்றாக கற்று தேர்ந்த ஒருவர் அதன் பிறகு "குரு" "சிஷ்யன்" என்கிற பேதத்தை பார்ப்பதில்லை. ஏன்? பெரியவர், சிஷ்யனுக்கு அவனுள் இருக்கும் குருவை உணர்திவிடுவார். உணர்ந்த பின் அவனுள் வித்தியாசம் இல்லாமல் போய்விடுகிறது.
குரு நடத்துகிற சோதனைகளை கடந்து வெற்றி பெற நிச்சயமாக திட மனதும் குரு/தெய்வத்தின் அருள் நிறையவே வேண்டும்.
agnilingam- Posts : 14
Join date : 28/05/2011
Re: காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும் காட்டும் குரு இல்லாமல் ஞானம் கண்டரியலாகாதே!
மிக அற்புதமாக இருக்கிறது சகோதரரே
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
Re: காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும் காட்டும் குரு இல்லாமல் ஞானம் கண்டரியலாகாதே!
நல்ல ஆத்மாக்கள், சித்தர்கள், ஞானிகள் என்ன செய்தால் நமக்கு அருள்வார்கள்?
மிக எளிய பதில் - நேர்மை, வாக்கு சுத்தம், புலன் கட்டுப்பாடு, நம்பிக்கை நிறைந்த சரணாகதி, அவர்கள் காட்டும் வழியில் நடத்தல்
மிக எளிய பதில் - நேர்மை, வாக்கு சுத்தம், புலன் கட்டுப்பாடு, நம்பிக்கை நிறைந்த சரணாகதி, அவர்கள் காட்டும் வழியில் நடத்தல்
yuvambs- Posts : 28
Join date : 21/06/2013
Location : bhavani
Re: காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும் காட்டும் குரு இல்லாமல் ஞானம் கண்டரியலாகாதே!
உண்மையே..yuvambs wrote:நல்ல ஆத்மாக்கள், சித்தர்கள், ஞானிகள் என்ன செய்தால் நமக்கு அருள்வார்கள்?
மிக எளிய பதில் - நேர்மை, வாக்கு சுத்தம், புலன் கட்டுப்பாடு, நம்பிக்கை நிறைந்த சரணாகதி, அவர்கள் காட்டும் வழியில் நடத்தல்
Similar topics
» எது செய்தாலும் பலன் நமக்கே - விவேகானந்தர்
» லட்சியம் இல்லாமல் வாழாதே-விவேகானந்தர்
» திருவள்ளுவர் ஞானம்
» திருவள்ளுவர் ஞானம்
» சட்டைமுனி ஞானம்
» லட்சியம் இல்லாமல் வாழாதே-விவேகானந்தர்
» திருவள்ளுவர் ஞானம்
» திருவள்ளுவர் ஞானம்
» சட்டைமுனி ஞானம்
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum