Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர்
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர்
* கடவுள் வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவை அளக்க முடியாது.
ஆனால், வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது.
மனிதன் வட்டத்தின் மையம் போன்றவன். கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள
தொடர்பு இதுதான்.
* துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.
* அறியாமை மிக்கவாழ்க்கையானது உயிரற்ற ஜட வாழ்க்கையைப் போன்றது.
அறியாமையில் உழல்வதைவிட மரணமே மேலானது.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, ஒரு முயற்சியை மேற்கொண்டு
அதனால் மாள்வதே மேல்.
* இரும்பின் மேல் சம்மட்டி அடிக்கும்ஒவ்வொரு அடியும் அதன் உருவத்தை தீர்மானம்
செய்வது போல, நாம் எண்ணும் எண்ணங்கள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
வார்த்தைகள் அவ்வளவு முக்கியம் அல்ல. எண்ணங்களே அதிக ஆற்றல் வாய்ந்தவை.
* உலகை அழகு பொருந்தியதாக்குவதும், அவலட்சணமாக்குவதும் நம் எண்ணங்களே.
இந்த உலகம் முழுவதும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. இந்த உண்மையை
புரிந்து கொண்டாலே, சரியான வாழ்க்கை வாழ முடியும்.
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» உலகம் யாருக்கு கட்டுப்படும்-ஆதி சங்கரர்
» விவேகானந்தர் பொன் மொழிகள்
» உள - விவேகானந்தர்
» பந்தாடிவிட்டு கீதையைப் படி - விவேகானந்தர்
» உலகம் யாருக்கு கட்டுப்படும்-ஆதி சங்கரர்
» விவேகானந்தர் பொன் மொழிகள்
» உள - விவேகானந்தர்
» பந்தாடிவிட்டு கீதையைப் படி - விவேகானந்தர்
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum