Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இறைவனின் மாவீரன் நீ!
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
இறைவனின் மாவீரன் நீ!
* உலகில் இருப்பதால் மட்டுமே பயனில்லை. நல்ல லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதற்காக வாழவேண்டும். நம்மால் முடிந்த நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நாம் மனிதனாக பிறந்திருக்கிறோம்.
* பிறரை நாம் நேசிக்காமல், நம்மை மட்டும் பிறர் நேசிக்க வேண்டும் என்று கோருவது இயற்கைககு புறம்பானதாகும்.
* நீ எவரையாவது ஏளனம் செய்யும் போது உன் உள்ளத்தை உற்று நோக்கு. உன் மடமையைக் கண்டு சிரிக்கத் தோன்றும்.
* இறைவனின் மாவீரனாக உன்னை எண்ணிக் கொள். அப்போது தான் உன்னால் முழுமுயற்சியோடு உலகில் போராட முடியும்.
* பிறர் தீயதென்று சொல்வதை நீங்களும் தீயதென்று தள்ளாதீர்கள். கடவுள் எதை வேண்டாம் என்று தள்ளியிருக்கிறாரோ அதை நீங்கள் அகற்றுங்கள்.
* உன் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு செயலும் உனக்குள் இருக்கும் கடவுளுக்கு நீ அளிக்கும் காணிக்கையாகட்டும்.
* சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்து விடக்கூடாது. அதை விலக்க முற்பட வேண்டும்.
* உத்தமச் செயல்களை செய்ய நினைப்பவர்கள், அதை உடனடியாகச் செய்து விட வேண்டும்.
-அரவிந்தர்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum