Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
4 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
இந்திய நாள்காட்டி முறைகளின்படி ஆங்கிலமாதங்களான ஏப்ரல்-மே மாதவாக்கில் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நாம் காலத்தை அளவிட நிலவின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட முறை, சூரியனின் நிலைகளை அடிப்படையாகக்கொண்ட முறை, நிலவு சூரியன் ஆகிய இரண்டின் நிலைகளையும் அடிப்படையாகக் கொண்ட முறை மற்றும் வியாழன் கிரகத்தின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட முறை என்று பலவிதமான கணக்கீட்டு முறைகளைப் பயன்படுத்திவருகிறோம்.
நமது நாட்காட்டிகள் பொதுவாக நிலவு சூரியன் ஆகிய இரண்டின் நிலைகளையும் அடிப்படையாகக் கொள்ளும் கணக்கீட்டுமுறையையே பின்பற்றுகின்றன அவற்றில் இராசிகளே மாதங்களைக் குறிக்கப் பயன்படுகின்றன.
நம்நாட்டின் சில பகுதிகளில் சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் வானில் இருக்கும் நிலைகளை அடையாளமாகக் கொள்கின்றனர் அம்முறைக்கு சௌரமனம் எனப்பெயர்.
சில பகுதிகளில் சந்திரன் மற்றும் இராசிகளை அடையாளமாகக் கொள்கின்றனர் இம்முறையில் மாதத்துவக்கமானது வளர்பிறை மற்றும் தேய்பிறையையும் சூரியன் ராசிமண்டலங்களில் சஞ்சரிக்கும் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இம்முறைக்கு சந்திரமனம் என்று பெயர்.
கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநில மக்கள் சந்திரமன முறையைப் பின்பற்றுவதால் அமாவாசை முடிந்ததும் புது நிலவு தெரியும் முதல் நாளை வருட ஆரம்பத்திற்கான நாளாக வைத்துள்ளனர்.
சௌரமன முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநில மக்கள் சூரியன் மேஷ ராசியைக்கடக்கும் காலத்தை புத்தாண்டாகக் கணக்கிடுகின்றனர்.
வருடகணக்கைப் பொருத்த அளவில் வியாழனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட 60 வருட கால சுழற்சி முறையையே அனைவரும் பின்பற்றுகின்றனர். இந்த 60 வருடங்களும் அவற்றின் தனிப்பட்ட தன்மைகளைக் குறிக்கக்கூடிய தனிப்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்த 60 வருட சுற்றுமுடிந்ததும் வரும் 61 ஆவது வருடம் 60 வருடங்களின் பெயர்களில் முதலில் உள்ள வருடத்தின் பெயரையே பெறும்.
சூரியன், சந்திரன், பூமி, வியாழன், மற்றும் சனி கிரகங்களின் நிலையின் அடிப்படையிலேயே இந்த 60 வருட சுழற்சி கணக்கிடப்படுகிறது. பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருட காலம் ஆகும் அதேசமயம் வியாழன் சூரியனை சுற்றிவர
12 வருடங்களையும், சனிகிரகம் 20 வருடங்களையும் எடுத்துக் கொள்கின்றன. பூமி, சந்திரன், சூரியன், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில்வர 60 வருடங்களை எடுத்துக்கொள்கின்றன.
இந்த 60 வருட சுழற்சி மனவ யுகம் என அழைக்கப்படுகிறது ஏனென்றால் ஒருமனிதனின் முதன்மை ஆயுள் 60 வருடங்கள் எனக் கருதப்படுகிறது. மனிதன்,பூமி,சந்திரன், சூரியன்,வியாழன், சனி ஆகியவற்றிற்கிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவதால் இது யுகம் என அழைக்கப்படுகிறது.
யுகம் என்பது "யுக்" எனும் வார்த்தையிலிருந்து உருவானது "யுக்" என்றால் ஒருங்கிணைதல் என்று பொருள். யுகாதி என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். இங்கு யுக அல்லது ஒருங்கிணைப்பு என்பது பூமத்தியரேகை சூரியன்,சந்திரன்,மற்றும் சித்திரை ஆகியவற்றிற்கிடையே நிகழ்கிறது.
ஆகவே சந்திரமனம் முறைப்படி இக்காலம் யுகாதி எனப்படுகிறது.
சௌரமன முறையில் சூரியனின் சுழற்சி அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சூரியன் நில நடுக்கோட்டுக்கு நேராக இருக்கும் நாள் சம ராத்திரி நாளாகும். இந்த நாளுக்கு அடுத்து சூரியன் பூமியின் வடபகுதியை நோக்கி நகரத்தொடங்கும்
இந்தப் புள்ளியே சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்துவோர் வருடப் பிறப்பாகக் குறிக்கும் புள்ளி ஆகும்.
பூமத்தியக்கோட்டை குறிக்கும் பழைய இந்திய பெயர் விஷ்வத்ருட்டரேகா (Visvadrutta Reha) அதன் பொருள் உலகை இரு சமபாகமாகப் பிரிப்பது என்பது ஆகும். எனவே விசு என்பதன் பொருள் சரிபாதி, இதன் அடிப்படையில் கொண்டாடப்படும் புத்தான்டு நாள் விசு எனப்படுகிறது.
சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து இவ்வாறுதான் காலம் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது சமநாள் என்பது நாம் புத்தாண்டு கொண்டாடும் ஏப்ரல் மத்தியிலிருந்து மார்ச் இறுதிக்கு முன்னேறிவிட்டது.
பூமி தனது அச்சில் சாய்வாக சுழலும் விதமே இதற்குக் காரணமாகும். இதை சரி செய்ய 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் சரிசெய்யப்பட வேண்டும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் வரை அதாவது வராகமிகிரரின் காலம்வரை இவ்வாறு முறையாக நாட்கள் சரிகட்டப்பட்டு வந்தன. அதன்பிறகு அதற்கு நாம் கவனம் கொடுக்காததால் இந்த வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.
விடுதலைக்குப்பின் தற்போது இக்குறைபாடு சரிசெய்யப்பட்டு இந்திய அரசின் ஆவணங்களில் மார்ச் 22 நமது புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
நமது பழம்பெருமையை உணர்ந்து அறிவியல்பூர்வமான இப்புத்தாண்டு முறையை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.
நன்றி : திரு.D.K.ஹரி மற்றும் ஹேமாஹரி,
http://www.bharathgyan.com/
வாழும்கலை வலைதளத்திலிருந்து எடுத்து பதியப்பட்டது
நமது நாட்காட்டிகள் பொதுவாக நிலவு சூரியன் ஆகிய இரண்டின் நிலைகளையும் அடிப்படையாகக் கொள்ளும் கணக்கீட்டுமுறையையே பின்பற்றுகின்றன அவற்றில் இராசிகளே மாதங்களைக் குறிக்கப் பயன்படுகின்றன.
நம்நாட்டின் சில பகுதிகளில் சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் வானில் இருக்கும் நிலைகளை அடையாளமாகக் கொள்கின்றனர் அம்முறைக்கு சௌரமனம் எனப்பெயர்.
சில பகுதிகளில் சந்திரன் மற்றும் இராசிகளை அடையாளமாகக் கொள்கின்றனர் இம்முறையில் மாதத்துவக்கமானது வளர்பிறை மற்றும் தேய்பிறையையும் சூரியன் ராசிமண்டலங்களில் சஞ்சரிக்கும் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இம்முறைக்கு சந்திரமனம் என்று பெயர்.
கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநில மக்கள் சந்திரமன முறையைப் பின்பற்றுவதால் அமாவாசை முடிந்ததும் புது நிலவு தெரியும் முதல் நாளை வருட ஆரம்பத்திற்கான நாளாக வைத்துள்ளனர்.
சௌரமன முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநில மக்கள் சூரியன் மேஷ ராசியைக்கடக்கும் காலத்தை புத்தாண்டாகக் கணக்கிடுகின்றனர்.
வருடகணக்கைப் பொருத்த அளவில் வியாழனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட 60 வருட கால சுழற்சி முறையையே அனைவரும் பின்பற்றுகின்றனர். இந்த 60 வருடங்களும் அவற்றின் தனிப்பட்ட தன்மைகளைக் குறிக்கக்கூடிய தனிப்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்த 60 வருட சுற்றுமுடிந்ததும் வரும் 61 ஆவது வருடம் 60 வருடங்களின் பெயர்களில் முதலில் உள்ள வருடத்தின் பெயரையே பெறும்.
சூரியன், சந்திரன், பூமி, வியாழன், மற்றும் சனி கிரகங்களின் நிலையின் அடிப்படையிலேயே இந்த 60 வருட சுழற்சி கணக்கிடப்படுகிறது. பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருட காலம் ஆகும் அதேசமயம் வியாழன் சூரியனை சுற்றிவர
12 வருடங்களையும், சனிகிரகம் 20 வருடங்களையும் எடுத்துக் கொள்கின்றன. பூமி, சந்திரன், சூரியன், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில்வர 60 வருடங்களை எடுத்துக்கொள்கின்றன.
இந்த 60 வருட சுழற்சி மனவ யுகம் என அழைக்கப்படுகிறது ஏனென்றால் ஒருமனிதனின் முதன்மை ஆயுள் 60 வருடங்கள் எனக் கருதப்படுகிறது. மனிதன்,பூமி,சந்திரன், சூரியன்,வியாழன், சனி ஆகியவற்றிற்கிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவதால் இது யுகம் என அழைக்கப்படுகிறது.
யுகம் என்பது "யுக்" எனும் வார்த்தையிலிருந்து உருவானது "யுக்" என்றால் ஒருங்கிணைதல் என்று பொருள். யுகாதி என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். இங்கு யுக அல்லது ஒருங்கிணைப்பு என்பது பூமத்தியரேகை சூரியன்,சந்திரன்,மற்றும் சித்திரை ஆகியவற்றிற்கிடையே நிகழ்கிறது.
ஆகவே சந்திரமனம் முறைப்படி இக்காலம் யுகாதி எனப்படுகிறது.
சௌரமன முறையில் சூரியனின் சுழற்சி அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சூரியன் நில நடுக்கோட்டுக்கு நேராக இருக்கும் நாள் சம ராத்திரி நாளாகும். இந்த நாளுக்கு அடுத்து சூரியன் பூமியின் வடபகுதியை நோக்கி நகரத்தொடங்கும்
இந்தப் புள்ளியே சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்துவோர் வருடப் பிறப்பாகக் குறிக்கும் புள்ளி ஆகும்.
பூமத்தியக்கோட்டை குறிக்கும் பழைய இந்திய பெயர் விஷ்வத்ருட்டரேகா (Visvadrutta Reha) அதன் பொருள் உலகை இரு சமபாகமாகப் பிரிப்பது என்பது ஆகும். எனவே விசு என்பதன் பொருள் சரிபாதி, இதன் அடிப்படையில் கொண்டாடப்படும் புத்தான்டு நாள் விசு எனப்படுகிறது.
சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து இவ்வாறுதான் காலம் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது சமநாள் என்பது நாம் புத்தாண்டு கொண்டாடும் ஏப்ரல் மத்தியிலிருந்து மார்ச் இறுதிக்கு முன்னேறிவிட்டது.
பூமி தனது அச்சில் சாய்வாக சுழலும் விதமே இதற்குக் காரணமாகும். இதை சரி செய்ய 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் சரிசெய்யப்பட வேண்டும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் வரை அதாவது வராகமிகிரரின் காலம்வரை இவ்வாறு முறையாக நாட்கள் சரிகட்டப்பட்டு வந்தன. அதன்பிறகு அதற்கு நாம் கவனம் கொடுக்காததால் இந்த வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.
விடுதலைக்குப்பின் தற்போது இக்குறைபாடு சரிசெய்யப்பட்டு இந்திய அரசின் ஆவணங்களில் மார்ச் 22 நமது புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
நமது பழம்பெருமையை உணர்ந்து அறிவியல்பூர்வமான இப்புத்தாண்டு முறையை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.
நன்றி : திரு.D.K.ஹரி மற்றும் ஹேமாஹரி,
http://www.bharathgyan.com/
வாழும்கலை வலைதளத்திலிருந்து எடுத்து பதியப்பட்டது
Last edited by Dheeran on Wed May 02, 2012 6:35 pm; edited 2 times in total (Reason for editing : தலைப்பு புதுப்பிக்கப்பட்டது.)
Re: சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி தீரன்!
நந்தன வருடப் புத்தாண்டு வாழ்த்துகள்.
நந்தன வருடப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்திய நாள்காட்டி முறைகளின்படி ஆங்கிலமாதங்களான ஏப்ரல்-மே மாதவாக்கில் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நாம் காலத்தை அளவிட நிலவின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட முறை, சூரியனின் நிலைகளை அடிப்படையாகக்கொண்ட முறை, நிலவு சூரியன் ஆகிய இரண்டின் நிலைகளையும் அடிப்படையாகக் கொண்ட முறை மற்றும் வியாழன் கிரகத்தின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட முறை என்று பலவிதமான கணக்கீட்டு முறைகளைப் பயன்படுத்திவருகிறோம்.
நமது நாட்காட்டிகள் பொதுவாக நிலவு சூரியன் ஆகிய இரண்டின் நிலைகளையும் அடிப்படையாகக் கொள்ளும் கணக்கீட்டுமுறையையே பின்பற்றுகின்றன அவற்றில் இராசிகளே மாதங்களைக் குறிக்கப் பயன்படுகின்றன.
நம்நாட்டின் சில பகுதிகளில் சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் வானில் இருக்கும் நிலைகளை அடையாளமாகக் கொள்கின்றனர் அம்முறைக்கு சௌரமனம் எனப்பெயர்.
சில பகுதிகளில் சந்திரன் மற்றும் இராசிகளை அடையாளமாகக் கொள்கின்றனர் இம்முறையில் மாதத்துவக்கமானது வளர்பிறை மற்றும் தேய்பிறையையும் சூரியன் ராசிமண்டலங்களில் சஞ்சரிக்கும் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இம்முறைக்கு சந்திரமனம் என்று பெயர்.
கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநில மக்கள் சந்திரமன முறையைப் பின்பற்றுவதால் அமாவாசை முடிந்ததும் புது நிலவு தெரியும் முதல் நாளை வருட ஆரம்பத்திற்கான நாளாக வைத்துள்ளனர்.
சௌரமன முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநில மக்கள் சூரியன் மேஷ ராசியைக்கடக்கும் காலத்தை புத்தாண்டாகக் கணக்கிடுகின்றனர்.
வருடகணக்கைப் பொருத்த அளவில் வியாழனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட 60 வருட கால சுழற்சி முறையையே அனைவரும் பின்பற்றுகின்றனர். இந்த 60 வருடங்களும் அவற்றின் தனிப்பட்ட தன்மைகளைக் குறிக்கக்கூடிய தனிப்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்த 60 வருட சுற்றுமுடிந்ததும் வரும் 61 ஆவது வருடம் 60 வருடங்களின் பெயர்களில் முதலில் உள்ள வருடத்தின் பெயரையே பெறும்.
சூரியன், சந்திரன், பூமி, வியாழன், மற்றும் சனி கிரகங்களின் நிலையின் அடிப்படையிலேயே இந்த 60 வருட சுழற்சி கணக்கிடப்படுகிறது. பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருட காலம் ஆகும் அதேசமயம் வியாழன் சூரியனை சுற்றிவர
12 வருடங்களையும், சனிகிரகம் 20 வருடங்களையும் எடுத்துக் கொள்கின்றன. பூமி, சந்திரன், சூரியன், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில்வர 60 வருடங்களை எடுத்துக்கொள்கின்றன.
இந்த 60 வருட சுழற்சி மனவ யுகம் என அழைக்கப்படுகிறது ஏனென்றால் ஒருமனிதனின் முதன்மை ஆயுள் 60 வருடங்கள் எனக் கருதப்படுகிறது. மனிதன்,பூமி,சந்திரன், சூரியன்,வியாழன், சனி ஆகியவற்றிற்கிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவதால் இது யுகம் என அழைக்கப்படுகிறது.
யுகம் என்பது "யுக்" எனும் வார்த்தையிலிருந்து உருவானது "யுக்" என்றால் ஒருங்கிணைதல் என்று பொருள். யுகாதி என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். இங்கு யுக அல்லது ஒருங்கிணைப்பு என்பது பூமத்தியரேகை சூரியன்,சந்திரன்,மற்றும் சித்திரை ஆகியவற்றிற்கிடையே நிகழ்கிறது.
ஆகவே சந்திரமனம் முறைப்படி இக்காலம் யுகாதி எனப்படுகிறது.
சௌரமன முறையில் சூரியனின் சுழற்சி அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சூரியன் நில நடுக்கோட்டுக்கு நேராக இருக்கும் நாள் சம ராத்திரி நாளாகும். இந்த நாளுக்கு அடுத்து சூரியன் பூமியின் வடபகுதியை நோக்கி நகரத்தொடங்கும்
இந்தப் புள்ளியே சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்துவோர் வருடப் பிறப்பாகக் குறிக்கும் புள்ளி ஆகும்.
பூமத்தியக்கோட்டை குறிக்கும் பழைய இந்திய பெயர் விஷ்வத்ருட்டரேகா (Visvadrutta Reha) அதன் பொருள் உலகை இரு சமபாகமாகப் பிரிப்பது என்பது ஆகும். எனவே விசு என்பதன் பொருள் சரிபாதி, இதன் அடிப்படையில் கொண்டாடப்படும் புத்தான்டு நாள் விசு எனப்படுகிறது.
சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து இவ்வாறுதான் காலம் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது சமநாள் என்பது நாம் புத்தாண்டு கொண்டாடும் ஏப்ரல் மத்தியிலிருந்து மார்ச் இறுதிக்கு முன்னேறிவிட்டது.
பூமி தனது அச்சில் சாய்வாக சுழலும் விதமே இதற்குக் காரணமாகும். இதை சரி செய்ய 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் சரிசெய்யப்பட வேண்டும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் வரை அதாவது வராகமிகிரரின் காலம்வரை இவ்வாறு முறையாக நாட்கள் சரிகட்டப்பட்டு வந்தன. அதன்பிறகு அதற்கு நாம் கவனம் கொடுக்காததால் இந்த வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.
விடுதலைக்குப்பின் தற்போது இக்குறைபாடு சரிசெய்யப்பட்டு இந்திய அரசின் ஆவணங்களில் மார்ச் 22 நமது புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
நமது பழம்பெருமையை உணர்ந்து அறிவியல்பூர்வமான இப்புத்தாண்டு முறையை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.
நமது நாட்காட்டிகள் பொதுவாக நிலவு சூரியன் ஆகிய இரண்டின் நிலைகளையும் அடிப்படையாகக் கொள்ளும் கணக்கீட்டுமுறையையே பின்பற்றுகின்றன அவற்றில் இராசிகளே மாதங்களைக் குறிக்கப் பயன்படுகின்றன.
நம்நாட்டின் சில பகுதிகளில் சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் வானில் இருக்கும் நிலைகளை அடையாளமாகக் கொள்கின்றனர் அம்முறைக்கு சௌரமனம் எனப்பெயர்.
சில பகுதிகளில் சந்திரன் மற்றும் இராசிகளை அடையாளமாகக் கொள்கின்றனர் இம்முறையில் மாதத்துவக்கமானது வளர்பிறை மற்றும் தேய்பிறையையும் சூரியன் ராசிமண்டலங்களில் சஞ்சரிக்கும் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இம்முறைக்கு சந்திரமனம் என்று பெயர்.
கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநில மக்கள் சந்திரமன முறையைப் பின்பற்றுவதால் அமாவாசை முடிந்ததும் புது நிலவு தெரியும் முதல் நாளை வருட ஆரம்பத்திற்கான நாளாக வைத்துள்ளனர்.
சௌரமன முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநில மக்கள் சூரியன் மேஷ ராசியைக்கடக்கும் காலத்தை புத்தாண்டாகக் கணக்கிடுகின்றனர்.
வருடகணக்கைப் பொருத்த அளவில் வியாழனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட 60 வருட கால சுழற்சி முறையையே அனைவரும் பின்பற்றுகின்றனர். இந்த 60 வருடங்களும் அவற்றின் தனிப்பட்ட தன்மைகளைக் குறிக்கக்கூடிய தனிப்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்த 60 வருட சுற்றுமுடிந்ததும் வரும் 61 ஆவது வருடம் 60 வருடங்களின் பெயர்களில் முதலில் உள்ள வருடத்தின் பெயரையே பெறும்.
சூரியன், சந்திரன், பூமி, வியாழன், மற்றும் சனி கிரகங்களின் நிலையின் அடிப்படையிலேயே இந்த 60 வருட சுழற்சி கணக்கிடப்படுகிறது. பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருட காலம் ஆகும் அதேசமயம் வியாழன் சூரியனை சுற்றிவர
12 வருடங்களையும், சனிகிரகம் 20 வருடங்களையும் எடுத்துக் கொள்கின்றன. பூமி, சந்திரன், சூரியன், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில்வர 60 வருடங்களை எடுத்துக்கொள்கின்றன.
இந்த 60 வருட சுழற்சி மனவ யுகம் என அழைக்கப்படுகிறது ஏனென்றால் ஒருமனிதனின் முதன்மை ஆயுள் 60 வருடங்கள் எனக் கருதப்படுகிறது. மனிதன்,பூமி,சந்திரன், சூரியன்,வியாழன், சனி ஆகியவற்றிற்கிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவதால் இது யுகம் என அழைக்கப்படுகிறது.
யுகம் என்பது "யுக்" எனும் வார்த்தையிலிருந்து உருவானது "யுக்" என்றால் ஒருங்கிணைதல் என்று பொருள். யுகாதி என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். இங்கு யுக அல்லது ஒருங்கிணைப்பு என்பது பூமத்தியரேகை சூரியன்,சந்திரன்,மற்றும் சித்திரை ஆகியவற்றிற்கிடையே நிகழ்கிறது.
ஆகவே சந்திரமனம் முறைப்படி இக்காலம் யுகாதி எனப்படுகிறது.
சௌரமன முறையில் சூரியனின் சுழற்சி அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சூரியன் நில நடுக்கோட்டுக்கு நேராக இருக்கும் நாள் சம ராத்திரி நாளாகும். இந்த நாளுக்கு அடுத்து சூரியன் பூமியின் வடபகுதியை நோக்கி நகரத்தொடங்கும்
இந்தப் புள்ளியே சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்துவோர் வருடப் பிறப்பாகக் குறிக்கும் புள்ளி ஆகும்.
பூமத்தியக்கோட்டை குறிக்கும் பழைய இந்திய பெயர் விஷ்வத்ருட்டரேகா (Visvadrutta Reha) அதன் பொருள் உலகை இரு சமபாகமாகப் பிரிப்பது என்பது ஆகும். எனவே விசு என்பதன் பொருள் சரிபாதி, இதன் அடிப்படையில் கொண்டாடப்படும் புத்தான்டு நாள் விசு எனப்படுகிறது.
சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து இவ்வாறுதான் காலம் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது சமநாள் என்பது நாம் புத்தாண்டு கொண்டாடும் ஏப்ரல் மத்தியிலிருந்து மார்ச் இறுதிக்கு முன்னேறிவிட்டது.
பூமி தனது அச்சில் சாய்வாக சுழலும் விதமே இதற்குக் காரணமாகும். இதை சரி செய்ய 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் சரிசெய்யப்பட வேண்டும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் வரை அதாவது வராகமிகிரரின் காலம்வரை இவ்வாறு முறையாக நாட்கள் சரிகட்டப்பட்டு வந்தன. அதன்பிறகு அதற்கு நாம் கவனம் கொடுக்காததால் இந்த வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.
விடுதலைக்குப்பின் தற்போது இக்குறைபாடு சரிசெய்யப்பட்டு இந்திய அரசின் ஆவணங்களில் மார்ச் 22 நமது புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
நமது பழம்பெருமையை உணர்ந்து அறிவியல்பூர்வமான இப்புத்தாண்டு முறையை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.
Re: சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Similar topics
» குறிச்சி வழிவிடு பெரியநாச்சியம்மன்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்
» ‘நமது பாரதம் ‘
» இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள் - விவேகானந்தர்
» "நமது லட்சியத்தில் காட்டும் உறுதியே வெற்றியின் ரகசியம்
» நமது வழி நடத்துனருக்கு பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
» ‘நமது பாரதம் ‘
» இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள் - விவேகானந்தர்
» "நமது லட்சியத்தில் காட்டும் உறுதியே வெற்றியின் ரகசியம்
» நமது வழி நடத்துனருக்கு பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum