Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
3 posters
Page 1 of 1
கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
எனது
வாழ்வில் நான் சந்தித்த
சித்தர்கள் மூவர் ...!!!
மூக்கு போடி சித்தர்
திருவெண்ணாமலை ..
குணசிங்க சித்தர்
கனடா ....
பூபால சித்தர்
இணுவில் ....
பெற்றேன் பாக்கியத்தை
இப்பிறப்பில்...!!!
பகிர விரும்புகிறேன்
ஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு
எட்டியதை ....!!!
(தொடரும் ஆன்மீக கவிதை)
வாழ்வில் நான் சந்தித்த
சித்தர்கள் மூவர் ...!!!
மூக்கு போடி சித்தர்
திருவெண்ணாமலை ..
குணசிங்க சித்தர்
கனடா ....
பூபால சித்தர்
இணுவில் ....
பெற்றேன் பாக்கியத்தை
இப்பிறப்பில்...!!!
பகிர விரும்புகிறேன்
ஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு
எட்டியதை ....!!!
(தொடரும் ஆன்மீக கவிதை)
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
எல்லா ஞானிகளும் ..
கேட்கும் ஒரே கேள்வி ..?
நீ யார் ..?
இதற்கு விடை தேடு
பிறப்பின் பயனை
நோக்கத்தை ...
அறியாய் ...!!!
பகுத்தறிவு என்றால் என்ன ..?
பலரிடம் கேட்டேன் கேள்வியை ..
உங்களிடமும் கேட்கிறேன் ...???
ஆன்மீக கவிதை தொடரும்
கேட்கும் ஒரே கேள்வி ..?
நீ யார் ..?
இதற்கு விடை தேடு
பிறப்பின் பயனை
நோக்கத்தை ...
அறியாய் ...!!!
பகுத்தறிவு என்றால் என்ன ..?
பலரிடம் கேட்டேன் கேள்வியை ..
உங்களிடமும் கேட்கிறேன் ...???
ஆன்மீக கவிதை தொடரும்
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
மரணம் கூட இறைவனின்
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!
அம்மா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி .....!!!
ஞாபகமறதி கூட -இறைவனின்
அன்பளிப்புத்தான்
நான் பட்ட துயரங்களை
மறந்து கொள்ள ...!!!
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!
அம்மா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி .....!!!
ஞாபகமறதி கூட -இறைவனின்
அன்பளிப்புத்தான்
நான் பட்ட துயரங்களை
மறந்து கொள்ள ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
இன்பத்தை விரும்பும் மனமே
துன்பத்தை ஏன் வெறுக்கிறாய் ...?
எனக்கு ஒன்று செய் மனமே ...
என்னையே மறக்கவைத்துவிடு ...!!!
துன்பத்தை ஏன் வெறுக்கிறாய் ...?
எனக்கு ஒன்று செய் மனமே ...
என்னையே மறக்கவைத்துவிடு ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
வஞ்சகம் சூது காமம்
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
ஆறிலிருந்து அறுபது
வயதுவரை அனைத்தையும்
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!
வயதுவரை அனைத்தையும்
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
பேச்சு என்பது தனித்து
ஒலியும் வார்த்தையும்
அல்ல ....!!! -உன் எண்ணம்
மனதின் சுழச்சி எதுவாகிறதோ
அதுதான் பேச்சு ...!!!
மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!
ஒலியும் வார்த்தையும்
அல்ல ....!!! -உன் எண்ணம்
மனதின் சுழச்சி எதுவாகிறதோ
அதுதான் பேச்சு ...!!!
மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
தோல்வியின் போதும்
இழப்பின் போதும்
அழுதவர்கள் சிலர்
வெற்றியை அடையவில்லை
காரணம் தெரியுமா ...?
வெற்றியை நினைத்து ஒரு
நாள் கூட அழுததில்லை ...!!!
என்ன விளங்கவில்லையா ...?
ஆண்டவனின் கருணைக்கும்
வெற்றியின் சுவைப்புக்கும்
ஆண்டவனிடம் மண்டியிட்டு
அழுதே ஆகவேண்டும் ...!!!
அழுத்த குழந்தையை தூக்காத
தாய் உண்டோ ....?
அழுத்த உன்னை தூக்காத
கடவுளும் இல்லை ...!!!
நம்பிக்கை இல்லாவிட்டால்
ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!
வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!
இழப்பின் போதும்
அழுதவர்கள் சிலர்
வெற்றியை அடையவில்லை
காரணம் தெரியுமா ...?
வெற்றியை நினைத்து ஒரு
நாள் கூட அழுததில்லை ...!!!
என்ன விளங்கவில்லையா ...?
ஆண்டவனின் கருணைக்கும்
வெற்றியின் சுவைப்புக்கும்
ஆண்டவனிடம் மண்டியிட்டு
அழுதே ஆகவேண்டும் ...!!!
அழுத்த குழந்தையை தூக்காத
தாய் உண்டோ ....?
அழுத்த உன்னை தூக்காத
கடவுளும் இல்லை ...!!!
நம்பிக்கை இல்லாவிட்டால்
ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!
வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
எனக்கு கடவுள் மீது
நம்பிக்கை உண்டு
எந்த இயக்கமும்
அவனின்றி நடைபெறாது
என்பதில் அசையாத நம்பிக்கை
உண்டு ....!!!
ஆனால் கடவுள் ஆலயங்களில்
இருக்கிறது என்பதை நினைக்கத்தான்
வேடிக்கையாக உண்டு ...!!!
ஆன்மீகத்தில் மனதை செலுத்த
முடியாதகல்மனத்தார் -தான்
கடவுளை கல் ஆக்கினாரோ
என்ற கேள்வியும் உண்டு ...!!!
நம்பிக்கை உண்டு
எந்த இயக்கமும்
அவனின்றி நடைபெறாது
என்பதில் அசையாத நம்பிக்கை
உண்டு ....!!!
ஆனால் கடவுள் ஆலயங்களில்
இருக்கிறது என்பதை நினைக்கத்தான்
வேடிக்கையாக உண்டு ...!!!
ஆன்மீகத்தில் மனதை செலுத்த
முடியாதகல்மனத்தார் -தான்
கடவுளை கல் ஆக்கினாரோ
என்ற கேள்வியும் உண்டு ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
இறைவா காணும் இடமெல்லாம் நீ
காணும் பொருளெல்லாம் நீ
காணும் உயிரெல்லாம் நீ
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
இறைவா காணும் இடமெல்லாம் நீ
காணும் பொருளெல்லாம் நீ
காணும் உயிரெல்லாம் நீ
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
அன்புக்கு அடக்கமானவன் நீ
ஆசையை அழிப்பவன் நீ
இன்பதத்தை தருபவன் நீ
ஈகையில் மகிழ்பவன் நீ
உலகை ஆழ்பவன் நீ
ஊண் கொடுப்பவன் நீ
எழுத்து தந்தவன் நீ
ஏர் தந்தவன் நீ
ஐந்துபொறியும் நீ
ஒற்றுமையை கூறுபவன் நீ
ஓங்க்காரமானவன் நீ
ஔடதமானவன் நீ
ஆசையை அழிப்பவன் நீ
இன்பதத்தை தருபவன் நீ
ஈகையில் மகிழ்பவன் நீ
உலகை ஆழ்பவன் நீ
ஊண் கொடுப்பவன் நீ
எழுத்து தந்தவன் நீ
ஏர் தந்தவன் நீ
ஐந்துபொறியும் நீ
ஒற்றுமையை கூறுபவன் நீ
ஓங்க்காரமானவன் நீ
ஔடதமானவன் நீ
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
உண்டியை சுருக்கு
இறைவன் வருவார்
என் பார்கள் ...!!!
ஆசனம் செய்
ஆண்டவன் வருவார்
என்பார்கள் ....!!!
ஆசையை நீக்கு
ஆண்டவன் தெரிவார்
என்பார்கள் ....!!!
இத்தனையாலும்
இறைவன் தெரிய
மாட்டார்- நீ
அறியவும் மாட்டாய் ...!!!
ஞானம் பயிற்சியால்
வருவத்தில்லை
முயற்சியால் வருவது ...!!!
ஞானத்தை தேடுகிறேன்
என்றால் தவறு ..!
தொலைந்த பொருள்
தான் தேடப்படும் ....!!!
ஞானம் உள்ளிருக்கும்
பொருள் -உன் அறியாமை
மறைத்து வைத்திருக்கிறது
தேடாதே -கண்டுபிடி ....!!!
இறைவன் வருவார்
என் பார்கள் ...!!!
ஆசனம் செய்
ஆண்டவன் வருவார்
என்பார்கள் ....!!!
ஆசையை நீக்கு
ஆண்டவன் தெரிவார்
என்பார்கள் ....!!!
இத்தனையாலும்
இறைவன் தெரிய
மாட்டார்- நீ
அறியவும் மாட்டாய் ...!!!
ஞானம் பயிற்சியால்
வருவத்தில்லை
முயற்சியால் வருவது ...!!!
ஞானத்தை தேடுகிறேன்
என்றால் தவறு ..!
தொலைந்த பொருள்
தான் தேடப்படும் ....!!!
ஞானம் உள்ளிருக்கும்
பொருள் -உன் அறியாமை
மறைத்து வைத்திருக்கிறது
தேடாதே -கண்டுபிடி ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
கொடிய மிருகங்களின்
நடுவில் வாழ்வான் ஞானி
அடித்தோடும் ஆற்றில் இருப்பான்
ஞானி ....!!!
வாழ்க்கையை வெறுப்பவன் ஞானி
மரணத்தை விரும்புவான் ஞானி
என்னும் இன்னும் எத்தனையோ
விடயங்களை அமர்க்களப்படுத்துவார்
ஞானி ....!!!
நடுவில் வாழ்வான் ஞானி
அடித்தோடும் ஆற்றில் இருப்பான்
ஞானி ....!!!
வாழ்க்கையை வெறுப்பவன் ஞானி
மரணத்தை விரும்புவான் ஞானி
என்னும் இன்னும் எத்தனையோ
விடயங்களை அமர்க்களப்படுத்துவார்
ஞானி ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
வீட்டில் நின்றால் கோயில்
தலைவனின்(இறைவன்) எண்ணம் ...
கோயிலில் நின்றால்
வீட்டு தலைவனின் எண்ணம் ...
மனதை மையபுள்ளிக்கு
கொண்டுவருவதற்காகவே...
கோயில் செல்கிறோம் ...
கோயிலில் நின்றால் ...
வீடுதான் மையப்புள்ளி ...
ஞானதாகம் என்பது ...
நீ எப்போது ஞானத்தை ...
தொடங்குகிறாயோ ...
அன்றே முடிந்து விடும் ....!!!
அலையாதே ஞானம் அலைந்தால்
வராது -வந்தால் அலைய விடாது ...!!!
தலைவனின்(இறைவன்) எண்ணம் ...
கோயிலில் நின்றால்
வீட்டு தலைவனின் எண்ணம் ...
மனதை மையபுள்ளிக்கு
கொண்டுவருவதற்காகவே...
கோயில் செல்கிறோம் ...
கோயிலில் நின்றால் ...
வீடுதான் மையப்புள்ளி ...
ஞானதாகம் என்பது ...
நீ எப்போது ஞானத்தை ...
தொடங்குகிறாயோ ...
அன்றே முடிந்து விடும் ....!!!
அலையாதே ஞானம் அலைந்தால்
வராது -வந்தால் அலைய விடாது ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
சரணடைந்தேன்
உன்னிடம்
சரணடைந்தேன்
பாத திருவடியில்
சரணடைந்தேன் ....!!!
பெற்ற இன்பத்தை
அடைந்த துன்பத்தை
பாத திருவடியில்
சமர்ப்பித்தேன்
இறைவா ....!!!
பெற்றதும்
இழந்ததும்
இறைவா
உன்னால் தானே
சரணடைந்தேன்
இறையிடம்
சரணடைந்தால்
முத்தியை அடையலாம்
முத்திக்கு தேவை
சரண் ..சரண் ..சரண் ....!!!
உன்னிடம்
சரணடைந்தேன்
பாத திருவடியில்
சரணடைந்தேன் ....!!!
பெற்ற இன்பத்தை
அடைந்த துன்பத்தை
பாத திருவடியில்
சமர்ப்பித்தேன்
இறைவா ....!!!
பெற்றதும்
இழந்ததும்
இறைவா
உன்னால் தானே
சரணடைந்தேன்
இறையிடம்
சரணடைந்தால்
முத்தியை அடையலாம்
முத்திக்கு தேவை
சரண் ..சரண் ..சரண் ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
கொடிய மிருகங்களின்
நடுவில் வாழ்வான் ஞானி
அடித்தோடும் ஆற்றில் இருப்பான்
ஞானி ....!!!
வாழ்க்கையை kondadupavan ஞானி
மரணத்தை விரும்புவான் ஞானி
என்னும் இன்னும் எத்தனையோ
விடயங்களை அமர்க்களப்படுத்துவார்
நடுவில் வாழ்வான் ஞானி
அடித்தோடும் ஆற்றில் இருப்பான்
ஞானி ....!!!
வாழ்க்கையை kondadupavan ஞானி
மரணத்தை விரும்புவான் ஞானி
என்னும் இன்னும் எத்தனையோ
விடயங்களை அமர்க்களப்படுத்துவார்
yuvambs- Posts : 28
Join date : 21/06/2013
Location : bhavani
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
நீந்த துடிக்கும்
மீன் குஞ்சு போல் ....
இறை ஆசை .....(+)
வறண்டிருக்கும்
குளம் போல் ......
மனம் ......(-)
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
மீன் குஞ்சு போல் ....
இறை ஆசை .....(+)
வறண்டிருக்கும்
குளம் போல் ......
மனம் ......(-)
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
ஐம்புலனை ....
அடக்கும் ஆமையின் ...
ஆற்றல் எனக்கில்லை ...(-)
நான் .....
ஆறறிவு மனிதன் (+)
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
அடக்கும் ஆமையின் ...
ஆற்றல் எனக்கில்லை ...(-)
நான் .....
ஆறறிவு மனிதன் (+)
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
மனதில் இருள் ....
கருவறையில் .....
இறைவனுக்கு ....
காட்டும் ஒளியில் ....
மனம் குளிர்ந்தேன் ....!
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
கருவறையில் .....
இறைவனுக்கு ....
காட்டும் ஒளியில் ....
மனம் குளிர்ந்தேன் ....!
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
இறைவா.....
இரண்டு மனம்
வேண்டும்..........!
உன்மீது பற்றை.....
அதிகரிக்க வேண்டும்....
என்மீது பற்றை.....
குறைக்கவேண்டும்....!
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
இரண்டு மனம்
வேண்டும்..........!
உன்மீது பற்றை.....
அதிகரிக்க வேண்டும்....
என்மீது பற்றை.....
குறைக்கவேண்டும்....!
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
செவ்வாய்.......
கிரகத்துக்கு......
போக துடிக்கும்.......
மனம்.........
செவ்வாய் கிரகதோஷ.....
பெண்ணோடு வாழ......
மறுக்கிறது.......!
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
கிரகத்துக்கு......
போக துடிக்கும்.......
மனம்.........
செவ்வாய் கிரகதோஷ.....
பெண்ணோடு வாழ......
மறுக்கிறது.......!
&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

» சில ஆன்மீக வலைதளங்கள்
» சில ஆன்மீக குறிப்புகள்
» வரம் – ஆன்மீக கதை
» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
» சில ஆன்மீக குறிப்புகள்
» வரம் – ஆன்மீக கதை
» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum