Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஸ்ரீமத் பகவத்கீதை-குணத்ரயவிபாக யோகம்
Page 1 of 1
ஸ்ரீமத் பகவத்கீதை-குணத்ரயவிபாக யோகம்
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத சதுர்தஷோ அத்யாய:।
குணத்ரயவிபாக யோகம்
ஸ்ரீபகவாநுவாச।
பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்।
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா:॥ 14.1 ॥
இதம் ஜ்ஞாநமுபாஷ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:।
ஸர்கே அபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச॥ 14.2 ॥
மம யோநிர்மஹத் ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம்।
ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத॥ 14.3 ॥
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:।
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா॥ 14.4 ॥
ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா:।
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்॥ 14.5 ॥
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஷகமநாமயம்।
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக॥ 14.6 ॥
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம்।
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்॥ 14.7 ॥
தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்।
ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத॥ 14.8 ॥
ஸத்த்வம் ஸுகே ஸம்ஜயதி ரஜ: கர்மணி பாரத।
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸம்ஜயத்யுத॥ 14.9 ॥
ரஜஸ்தமஷ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத।
ரஜ: ஸத்த்வம் தமஷ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா॥ 14.10 ॥
ஸர்வத்வாரேஷு தேஹே அஸ்மிந்ப்ரகாஷ உபஜாயதே।
ஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத॥ 14.11 ॥
லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஷம: ஸ்ப்ருஹா।
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப॥ 14.12 ॥
அப்ரகாஷோ அப்ரவ்ருத்திஷ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச।
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந॥ 14.13 ॥
யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்।
ததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே॥ 14.14 ॥
ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே।
ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே॥ 14.15 ॥
கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம்।
ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞாநம் தமஸ: பலம்॥ 14.16 ॥
ஸத்த்வாத்ஸம்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச।
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோ அஜ்ஞாநமேவ ச॥ 14.17 ॥
ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா:।
ஜகந்யகுணவ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:॥ 14.18 ॥
நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஷ்யதி।
குணேப்யஷ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோ அதிகச்சதி॥ 14.19 ॥
குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந்।
ஜந்மம்ருத்யுஜராது:கைர்விமுக்தோ அம்ருதமஷ்நுதே॥ 14.20 ॥
அர்ஜுந உவாச।
கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ।
கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந்குணாநதிவர்ததே॥ 14.21 ॥
ஸ்ரீபகவாநுவாச।
ப்ரகாஷம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ।
த த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி॥ 14.22 ॥
உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே।
குணா வர்தந்த இத்யேவ யோ அவதிஷ்டதி நேங்கதே॥ 14.23 ॥
ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஷ்மகாம்சந:।
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி:॥ 14.24 ॥
மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ:।
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே॥ 14.25 ॥
மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே।
ஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 14.26 ॥
ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச।
ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச॥ 14.27 ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
குணத்ரயவிபாகயோகோ நாம சதுர்தஷோ அத்யாய:॥ 14 ॥
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'குணத்ரயவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.
ஸ்ரீ பகவான் : அர்ஜூனா மீண்டும் ஞானங்களில் உயர்ந்ததைக் கூறுகிறேன். இதையறிந்த முனிவர்கள் உயர்ந்த பக்குவத்தைப் பெற்றுள்ளனர். இஞ்ஞானத்தைப் பெறும் ஒருவன் எனது இயற்கையைப் போல் தெய்வீக இயற்கையை அடையலாம். அவன் படைப்பின்போது வருவதுமில்லை, அழிவின்போது அழிவதுமில்லை.
பரத மைந்தா, மஹத்தத்துவம் எனும் மொத்த ஜட இருப்பே பிறப்பின் மூலம். அனைத்தும் அதிலிருந்தே தோன்றின.
எல்லா உயிரினங்களும் பிறப்பால் சாத்தியமாக்கப்படுகின்றன. அவற்றுக்கு விதையளிக்கும் தந்தையாக நான் இருக்கிறேன்.
ஜட இயற்கை என்பது சத்வ, ரஜோ, தமோ குணங்களால் ஆனது. இக் குணங்களே இயற்கைக்குள் புகுந்துள்ள அழிவில்லாத தேஹியை தேஹத்துடன் பிணைக்கின்றன.
பாபமற்றவனே, குணங்களில் சத்வம் தூயது. பாப விளைவுகளிலிருந்து அதுவே விடுவிக்கிறது. இக்குணத்தினால் தான் ஞான விருத்தி கிடைக்கிறது. எனினும் இக்குணம் ஒருவனை இன்ப நினைவுகளுக்கு அடிமையாக்குகிறது.
ரஜோ குணம் அடங்காத ஆசையினாலும் விருப்பத்தாலும் நிரம்பியது. இது ஒருவனை பலன் நோக்கும் செயல்களுக்கு அடிமையாக்குகிறது.
தமோ குணம் உயிரினங்களின் மயக்கத்துக்குக் காரணமாவதுடன், பித்தம், சோம்பல், உறக்கம் போன்றவற்றுக்கு அடிமை ஆக்குகிறது.
சத்வ குணம் இன்பத்திற்கும், ரஜோ குணம் செயலின் பலனுக்கும், தமோ குணம் பித்த நிலைக்கும் ஒருவனை அடிமையாக்குகின்றன.
பரத மைந்தா, சத்வ குணம் சில சமயங்களில் ரஜோ குணத்தைத் தோற்கடிக்கின்றது. வேறு சில சமயங்களில் தமோ குணம், ரஜோ குணத்தைத் தோற்கடிக்கிறது. குணங்களுக்குள் உயர் நிலைக்கான போட்டி இருந்து கொண்டே இருக்கிறது.
உடலின் ஒன்பது கதவுகளும் ஞானத்தால் பிரகாசப்பட்டு இருக்கையில் சத்வ குணத்தின் தோற்றமானது உணரப்பட முடியும்.
ரஜோகுணம் ஓங்கும் போது பெரும் பற்று, அடங்காத ஆசை, ஏக்கம், கடின உழைப்பு இவைகள் உள்ளன.
தமோகுணம் மேலோங்கும் போது பித்தம், மயக்கம், சோம்பல், இருள் ஆகியவை உண்டாகும்.
சத்வ குணத்திலிருக்கையில் உடலை விடுபவன் புனிதமான மேல் கிரஹங்களை அடைகிறான். ரஜோ குணத்திலிருக்கையில் இறப்பவன் பலனோக்கு செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களிடையே (பூவுலகில்) பிறவி எடுக்கிறான். தமோ குணத்தில் இருக்கையில் இறப்பவனோ மிருக இனத்தில் பிறவியெடுக்கிறான்.
சத்வ குண செயல்கள் ஒருவனைத் தூய்மைப்படுத்துகின்றன. ரஜோ குண செயல்கள் துக்கம் தருகின்றன. தமோ குண செயல்கள் அறிவிலித்தனமாக அமைகின்றன.
சத்வ குணத்தில் ஞானம் விருத்தி, ரஜோ குணத்தில் பேராசைப் பெருக்கம், தமோ குணத்தில் அறிவின்மை, பித்தம், மயக்கம் போன்றவை உண்டாகின்றன.
சாத்வீகி படிப்படியாக மேல்கிரஹத்திற்குச் செல்கிறான். ரஜோ குணத்தவன் பூவுலகில் மீண்டும் பிறக்கிறான். தமோ குணத்தவன் கீழ் கிரஹங்களுக்கு இழிகிறான்.
குணங்களுக்கு அப்பாற்பட்டு செயல்கள் எதுவுமில்லை. ஆனால் பரம புருஷர் குணங்களுக்கு அப்பாற்பட்டவர். இதை நீ அறியும்போது எனது ஆன்மீக இயல்பினை அடைவாய். (குணங்களில் மேம்படுவாய்).
குணத்தால் உடலைப் பெற்றாலும், குணங்களிலிருந்து உயர்வு பெறுவானாகில் ஒருவன் ஜடத்துயரங்களிலிருந்து விடுபட்டு, இவ்வாழ்விலேயே அமிர்தத்தைச் சுவைக்கலாம்.
அர்ஜூனன் : இறைவா, அங்கனம் குணத்தில் உயர்ந்தவனின் அறிகுறிகள் எவை? அவந்து நடத்தை எவ்வாறிருக்கும்? அவன் எவ்வாறு உயர்கிறான்.
ஸ்ரீ பகவான் : முக்குணங்களின் வெளிப்பாடுகளான பிரகாசம், பற்று, மயக்கம் இவைகள் தோன்றும்போது அவற்றை அடைய ஏங்காதவனும், குணங்களின் ஜட விளைவுகளுக்கு அப்பாற்பட்டு அலட்சியமாய் இருப்பவனும், உறுதியானவனும், குணங்களே செயல்படுகின்றன என அறிபவனும், இன்பதுன்பங்களையும், புகழ்ச்சி, இகழ்ச்சிகளையும் சமமாகப் பாவிப்பவனும், மான அவமானத்தில் மாறுபடாதவனும், மண், கல், பொன் இவற்றை சம நோக்கில் காண்பவனும், நண்பனையும் எதிரியையும் ஒரே பாங்கில் நடத்துபவனும், பலன் தரும் செயல்களைத் துறந்தவனும் ஆன மனிதன் குணங்களில் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.
எந்த நிலையிலும் பிறழாது எனக்காக முழு பக்தித் தொண்டாற்றுபவன், முக்குணங்களைக் கடந்து பிரம்ம நிலையை எய்துகிறான்.
அத சதுர்தஷோ அத்யாய:।
குணத்ரயவிபாக யோகம்
ஸ்ரீபகவாநுவாச।
பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்।
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா:॥ 14.1 ॥
இதம் ஜ்ஞாநமுபாஷ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:।
ஸர்கே அபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச॥ 14.2 ॥
மம யோநிர்மஹத் ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம்।
ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத॥ 14.3 ॥
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:।
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா॥ 14.4 ॥
ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா:।
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்॥ 14.5 ॥
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஷகமநாமயம்।
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக॥ 14.6 ॥
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம்।
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்॥ 14.7 ॥
தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்।
ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத॥ 14.8 ॥
ஸத்த்வம் ஸுகே ஸம்ஜயதி ரஜ: கர்மணி பாரத।
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸம்ஜயத்யுத॥ 14.9 ॥
ரஜஸ்தமஷ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத।
ரஜ: ஸத்த்வம் தமஷ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா॥ 14.10 ॥
ஸர்வத்வாரேஷு தேஹே அஸ்மிந்ப்ரகாஷ உபஜாயதே।
ஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத॥ 14.11 ॥
லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஷம: ஸ்ப்ருஹா।
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப॥ 14.12 ॥
அப்ரகாஷோ அப்ரவ்ருத்திஷ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச।
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந॥ 14.13 ॥
யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்।
ததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே॥ 14.14 ॥
ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே।
ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே॥ 14.15 ॥
கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம்।
ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞாநம் தமஸ: பலம்॥ 14.16 ॥
ஸத்த்வாத்ஸம்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச।
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோ அஜ்ஞாநமேவ ச॥ 14.17 ॥
ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா:।
ஜகந்யகுணவ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:॥ 14.18 ॥
நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஷ்யதி।
குணேப்யஷ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோ அதிகச்சதி॥ 14.19 ॥
குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந்।
ஜந்மம்ருத்யுஜராது:கைர்விமுக்தோ அம்ருதமஷ்நுதே॥ 14.20 ॥
அர்ஜுந உவாச।
கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ।
கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந்குணாநதிவர்ததே॥ 14.21 ॥
ஸ்ரீபகவாநுவாச।
ப்ரகாஷம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ।
த த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி॥ 14.22 ॥
உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே।
குணா வர்தந்த இத்யேவ யோ அவதிஷ்டதி நேங்கதே॥ 14.23 ॥
ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஷ்மகாம்சந:।
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி:॥ 14.24 ॥
மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ:।
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே॥ 14.25 ॥
மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே।
ஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 14.26 ॥
ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச।
ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச॥ 14.27 ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
குணத்ரயவிபாகயோகோ நாம சதுர்தஷோ அத்யாய:॥ 14 ॥
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'குணத்ரயவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.
ஸ்ரீ பகவான் : அர்ஜூனா மீண்டும் ஞானங்களில் உயர்ந்ததைக் கூறுகிறேன். இதையறிந்த முனிவர்கள் உயர்ந்த பக்குவத்தைப் பெற்றுள்ளனர். இஞ்ஞானத்தைப் பெறும் ஒருவன் எனது இயற்கையைப் போல் தெய்வீக இயற்கையை அடையலாம். அவன் படைப்பின்போது வருவதுமில்லை, அழிவின்போது அழிவதுமில்லை.
பரத மைந்தா, மஹத்தத்துவம் எனும் மொத்த ஜட இருப்பே பிறப்பின் மூலம். அனைத்தும் அதிலிருந்தே தோன்றின.
எல்லா உயிரினங்களும் பிறப்பால் சாத்தியமாக்கப்படுகின்றன. அவற்றுக்கு விதையளிக்கும் தந்தையாக நான் இருக்கிறேன்.
ஜட இயற்கை என்பது சத்வ, ரஜோ, தமோ குணங்களால் ஆனது. இக் குணங்களே இயற்கைக்குள் புகுந்துள்ள அழிவில்லாத தேஹியை தேஹத்துடன் பிணைக்கின்றன.
பாபமற்றவனே, குணங்களில் சத்வம் தூயது. பாப விளைவுகளிலிருந்து அதுவே விடுவிக்கிறது. இக்குணத்தினால் தான் ஞான விருத்தி கிடைக்கிறது. எனினும் இக்குணம் ஒருவனை இன்ப நினைவுகளுக்கு அடிமையாக்குகிறது.
ரஜோ குணம் அடங்காத ஆசையினாலும் விருப்பத்தாலும் நிரம்பியது. இது ஒருவனை பலன் நோக்கும் செயல்களுக்கு அடிமையாக்குகிறது.
தமோ குணம் உயிரினங்களின் மயக்கத்துக்குக் காரணமாவதுடன், பித்தம், சோம்பல், உறக்கம் போன்றவற்றுக்கு அடிமை ஆக்குகிறது.
சத்வ குணம் இன்பத்திற்கும், ரஜோ குணம் செயலின் பலனுக்கும், தமோ குணம் பித்த நிலைக்கும் ஒருவனை அடிமையாக்குகின்றன.
பரத மைந்தா, சத்வ குணம் சில சமயங்களில் ரஜோ குணத்தைத் தோற்கடிக்கின்றது. வேறு சில சமயங்களில் தமோ குணம், ரஜோ குணத்தைத் தோற்கடிக்கிறது. குணங்களுக்குள் உயர் நிலைக்கான போட்டி இருந்து கொண்டே இருக்கிறது.
உடலின் ஒன்பது கதவுகளும் ஞானத்தால் பிரகாசப்பட்டு இருக்கையில் சத்வ குணத்தின் தோற்றமானது உணரப்பட முடியும்.
ரஜோகுணம் ஓங்கும் போது பெரும் பற்று, அடங்காத ஆசை, ஏக்கம், கடின உழைப்பு இவைகள் உள்ளன.
தமோகுணம் மேலோங்கும் போது பித்தம், மயக்கம், சோம்பல், இருள் ஆகியவை உண்டாகும்.
சத்வ குணத்திலிருக்கையில் உடலை விடுபவன் புனிதமான மேல் கிரஹங்களை அடைகிறான். ரஜோ குணத்திலிருக்கையில் இறப்பவன் பலனோக்கு செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களிடையே (பூவுலகில்) பிறவி எடுக்கிறான். தமோ குணத்தில் இருக்கையில் இறப்பவனோ மிருக இனத்தில் பிறவியெடுக்கிறான்.
சத்வ குண செயல்கள் ஒருவனைத் தூய்மைப்படுத்துகின்றன. ரஜோ குண செயல்கள் துக்கம் தருகின்றன. தமோ குண செயல்கள் அறிவிலித்தனமாக அமைகின்றன.
சத்வ குணத்தில் ஞானம் விருத்தி, ரஜோ குணத்தில் பேராசைப் பெருக்கம், தமோ குணத்தில் அறிவின்மை, பித்தம், மயக்கம் போன்றவை உண்டாகின்றன.
சாத்வீகி படிப்படியாக மேல்கிரஹத்திற்குச் செல்கிறான். ரஜோ குணத்தவன் பூவுலகில் மீண்டும் பிறக்கிறான். தமோ குணத்தவன் கீழ் கிரஹங்களுக்கு இழிகிறான்.
குணங்களுக்கு அப்பாற்பட்டு செயல்கள் எதுவுமில்லை. ஆனால் பரம புருஷர் குணங்களுக்கு அப்பாற்பட்டவர். இதை நீ அறியும்போது எனது ஆன்மீக இயல்பினை அடைவாய். (குணங்களில் மேம்படுவாய்).
குணத்தால் உடலைப் பெற்றாலும், குணங்களிலிருந்து உயர்வு பெறுவானாகில் ஒருவன் ஜடத்துயரங்களிலிருந்து விடுபட்டு, இவ்வாழ்விலேயே அமிர்தத்தைச் சுவைக்கலாம்.
அர்ஜூனன் : இறைவா, அங்கனம் குணத்தில் உயர்ந்தவனின் அறிகுறிகள் எவை? அவந்து நடத்தை எவ்வாறிருக்கும்? அவன் எவ்வாறு உயர்கிறான்.
ஸ்ரீ பகவான் : முக்குணங்களின் வெளிப்பாடுகளான பிரகாசம், பற்று, மயக்கம் இவைகள் தோன்றும்போது அவற்றை அடைய ஏங்காதவனும், குணங்களின் ஜட விளைவுகளுக்கு அப்பாற்பட்டு அலட்சியமாய் இருப்பவனும், உறுதியானவனும், குணங்களே செயல்படுகின்றன என அறிபவனும், இன்பதுன்பங்களையும், புகழ்ச்சி, இகழ்ச்சிகளையும் சமமாகப் பாவிப்பவனும், மான அவமானத்தில் மாறுபடாதவனும், மண், கல், பொன் இவற்றை சம நோக்கில் காண்பவனும், நண்பனையும் எதிரியையும் ஒரே பாங்கில் நடத்துபவனும், பலன் தரும் செயல்களைத் துறந்தவனும் ஆன மனிதன் குணங்களில் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.
எந்த நிலையிலும் பிறழாது எனக்காக முழு பக்தித் தொண்டாற்றுபவன், முக்குணங்களைக் கடந்து பிரம்ம நிலையை எய்துகிறான்.
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
Similar topics
» ஸ்ரீமத் பகவத்கீதை-தைவாஸுரஸம்பத்விபாக யோகம்
» ஸ்ரீமத் பகவத்கீதை-ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்
» ஸ்ரீமத் பகவத்கீதை-ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்
» ஸ்ரீமத் பகவத்கீதை-க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்
» ஸ்ரீமத் பகவத்கீதை-புருஷோத்தம யோகம்
» ஸ்ரீமத் பகவத்கீதை-ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்
» ஸ்ரீமத் பகவத்கீதை-ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்
» ஸ்ரீமத் பகவத்கீதை-க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்
» ஸ்ரீமத் பகவத்கீதை-புருஷோத்தம யோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum