இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பதினெட்டு படிகள்

Go down

பதினெட்டு படிகள் Empty பதினெட்டு படிகள்

Post by ஆனந்தபைரவர் Mon Aug 23, 2010 4:37 pm

பதினெட்டு படிகள் Pilgrim-1
உண்மையைத் தேடும் மனிதனின் முடிவில்லாத பயணத்தின் ஒரு பகுதிதான் தீர்த்தாடனம் அல்லது புனிதப்பயணம். அமைதி, புனிதம், த்மதிருப்தி கியவற்றின் தேடல்தான் சபாமலைப் புனிதப்பயணத்தின் முக்கிய நோக்கம். அந்தப் பயணத்தில் பரம பவித்ரமான பொன்னு பதினெட்டாம்படியையும் அவன் கடந்து செல்கின்றான். பதினெட்டுபடிகளையும் தாண்டிச்செல்லும் அவன் ந்தப் பிரபஞ்சத்தின் த்மாவாக மாறுகின்றான். னால் ஒரு சாதாரண பக்தனுக்குப் பதினெட்டாம்படியின் ழ்ந்த பொருள் புயவேண்டுமென்றில்லை. வேதசாஸ்திரபுராணங்கள் வித்துரைக்கும் பரமமான சத்தியத்தைத்தான் (உண்மை) 'சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி'யும் குறிப்பிடுகின்றது.

பள்ளிக்கெட்டைக் கொண்டுசெல்கின்றவர்களுக்கு மட்டுமே பதினெட்டுபடிகளையும் தாண்டிச்செல்ல முடியும். ஐயப்ப பக்தர்கள் படியில் தேங்காய் உடைத்து, வலதுகால்வைத்து ஏறிச்செல்கின்றனர். தியான உணர்வுகொண்ட பக்தனின் மனம் 'ஸ்தூல சூட்சும' சாரத்தை மறந்து, எதார்த்தம் என்று கருதப்படுகின்ற காரணத்தை அடைந்து ரண்டறக் கலக்கவேண்டும். தனைச் சுட்டிக்காட்டுவதுதான் தேங்காய் உடைத்தல் சடங்கு. ங்கு தேங்காயின் சிரட்டை(கொட்டங்குச்சி) ஸ்தூல சாரத்தையும், பருப்பு சூட்சும சாரத்தையும் உள்ளே ருக்கும் நீர் காரணத்தையும் குறிப்பிடுகின்றது. பதினெட்டுபடிகளையும் தாண்டிச் செல்லும்போது காண்பது சின்முத்திரை காட்டி யோகசமாதியில் ருந்தருளும் ஸ்ரீ ஐயப்பனைத்தான். படிகள் ஏறிச்செல்வதற்கான தகுதியைத் தேடுவதுதான் விரதகாலத்தில் பக்தர்கள் செய்யவேண்டியது. கவனம், ற்றல், நினைவு, சீரான மனநிலை கியவைதான் தேவையான தகுதிகள். சில குறிப்பிட்ட ஒழுக்கங்களைக் கடைபிடிப்பதால் வற்றை அடையலாம்.

மனம் மொழி மெய்யால் அஹிம்சையையும் உண்மையையும் கடைபிடிக்கவேண்டும்; சைகளைத் தவிர்க்கவேண்டும்; நமக்கு சொந்தமல்லாத எதிலும் சைகொள்ளக் கூடாது; பிரம்மச்சாயம் மேற்கொள்ளவேண்டும்; அன்னியாடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ளக் கூடாது. வை ஐந்தும்தான் மேற்கூறிய ஒழுக்கங்கள். பூங்காவனத்தில் 18 மலைகள் உள்ளன. அந்த பதினெட்டு மலைகளையும் தாண்டி சன்னிதானத்தை அடைவதாக நம்பிக்கை. பதினெட்டாம் படியில் ஒவ்வொரு படியும் ஒரு மலையைக் குறிப்பதாகவும் நம்பப்படுகின்றது. காளைகெட்டி, ஞ்சிப்பாறை, புதுச்சோமலை, காமலை, நீலிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும்மேடு, தலைப்பாறை, நிலைக்கல், தேவன்மலை, ஸ்ரீபாதமலை, கல்கிமலை, மாதங்கமலை, சுந்தரமலை, நாகமலை, கெண்டமலை, சபாமலை கியவை அப் பதினெட்டு மலைகளாகும். சாதாரண ஒரு பக்தனால் சென்றடைய முடியாத ம் மலைகளை வழிபடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே பதினெட்டு படிகளும் அமைகின்றன என்று கூறுவர்.

து தவிர ன்னொரு கருத்தும் நிலவுகின்றது. வீடுபேற்றை (முக்தி-மோட்சம்) அடைவதற்கு முன்பாக மனிதன் கடக்கவேண்டிய பதினெட்டு கட்டங்களைத்தான் ப்படிகள் குறிப்பிடுகின்றன என்றும் கூறப்படுகின்றது. அதன்படி முதல் ஐந்து படிகள் ஐம்புலன்களையும் (மெய், வாய், கண், மூக்கு, செவி), பதிமூன்றாவது படிவரையிலான அடுத்த எட்டு படிகள் 'அஷ்டராகங்களான' காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சாயம், அகந்தை, பொறாமை கிய எட்டையும் குறிப்பிடுகின்றன. பதிநான்கு முதல் பதினாறு வரையிலான அடுத்த மூன்று படிகள் பகவத்கீதையில் சொல்லப்படும் சத்துவ குணம், ரஜோகுணம், தமோ குணம் கிய முக்குணங்களையும் சுட்டுகின்றன. றுதியாக வரும் ரண்டு படிகள் கல்வி (ஞானம்), அறியாமை (அஞ்ஞானம்) கிய ரண்டினுடையவும் சின்னங்களாகும். த்தகைய புண்ணிய பாவங்களை எடுத்தும் விடுத்தும் மட்டுமே ஒருவனுக்கு வ் உலக மாயையிலிருந்து விடுதலை பெறமுடியும்.

18 என்னும் எண்ணுக்கு ந்துமதத்தில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளன. குருக்ஷேத்திரப் போர் 18 நாட்கள் நீண்டு சென்றது. புராணங்கள் 18. நான்கு வேதங்களும் எட்டு சாஸ்திரங்களும் ஐந்து புலன்களும் மூன்று தேவதைகளும் சேர்ந்தால் 18 என்னும் எண் கிடைக்கும். சங்கீதத்திலும் அடிப்படையான 18 சைக்கருவிகள் உள்ளன. அவ்வாறாக ப் பிரபஞ்சத்தின் த்மாவைத் தேடும் வழிதான் பதினெட்டு படிகள். சபாமலையில் நடைபெறும் மிக முக்கியமான ஒரு சடங்குதான் 'படிபூஜை'. முன்பெல்லாம் பன்னிரண்டு ண்டுகளுக்கு ஒருமுறை மட்டும்தான் படிபூஜை நடந்துவந்தது. ப்போது தீர்த்தாடன காலத்திலும், மாதந்தோறும் நடைபெறும் பூஜைக்காக நடை திறக்கும்போதும், பிற முக்கிய தினங்களிலும் படிபூஜை நடத்தப்பட்டுவருகின்றது. சபாமலையில் நடைபெறும் பூஜைகளில் செலவுமிகுந்த பூஜை படிபூஜைதான். பூஜைபொருட்களுடன் மேலும் 7501 ரூபாய் செலுத்தி ப்பூஜையை நடத்தலாம். படிபூஜையை நடத்துபவர் சபாமலை தந்தியாவார். அத்தாழ (விடியற்காலை) பூஜைக்கு முன்னதாக நடைபெறும் ப்பூஜை ஒருமணிநேரம் நீண்டுநிற்கும். அந்த நேரத்தில் கோயிலில் பிற எல்லா பூஜைகளும் நிறுத்திவைக்கபடும்.

30 திருவிளக்குகள், 18 தேங்காய், 18 கலச டைகள், 18 பூமாலைகள் கியவற்றைப் பயன்படுத்துவது படிபூஜையின் தனித்தன்மையாகும்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum