இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பகவத் கீதை சூத்திரனுக்கா? பிராமணனுக்கா? யாருக்காக?

Go down

 பகவத் கீதை சூத்திரனுக்கா? பிராமணனுக்கா? யாருக்காக? Empty பகவத் கீதை சூத்திரனுக்கா? பிராமணனுக்கா? யாருக்காக?

Post by ஆனந்தபைரவர் Thu Aug 26, 2010 3:58 pm

அரசியல் திரா'விடப்'ப் பெத்தடினாக ஊசியில் அடிக்கடி ஏற்றி தமிழர்களிடத்தில் பகவத் கீதையில் சொல்லப் பட்ட கருத்துக்கள் சூத்திரனான(!?) திராவிடனுக்கில்லை ஆரிய வந்தேறி பார்ப்பனக்கூட்டம் தமிழன் மேல் திணித்தது என்று ஜல்லியடித்து நடுநடுவே அவர்களுக்கு வசதியாக ஒன்றிரண்டு வரிகளை தங்களுக்கு வசதியாக உண்மையான context ஐ மறைத்து கும்மியடிகிறது.


எந்த ஒரு நூலைப் படிக்க ஆரம்பிக்கும் முன்பும் முன்னுரையைப் படிக்கவேண்டும். முன்னுரையில் அந்த நூலில் சொல்லப்பட்ட விஷயங்கள், டார்கட் ஆடியன்ஸ் பற்றி கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும்.

பகவத் கீதையின் 18 கீதாச்சாரத்திற்குள் போவதற்கு முன்பாக ஆரம்பத்திலேயே முன்னுரையான தியான மந்திரங்களிலேயே வியாசர் மிகத் தெளிவாக நான்காவது மந்திரத்திலேயே சொல்லியிருக்கிறார் கீதை யாருக்கானது என்று.

Sarvo-panisado gaavo dogdhaa gopaala-nandanah
சர்வோபனிஷதோ காவோ தொக்தா கோபால நந்தனக

Paartho vatsah suddhirboktha dugdham gitaamrutam mahat
பார்த்த்தோ வத்ஸ சுதிர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்

வரிக்கு வரி அருஞ்சொற்ப்பொருள்

Sarvo-upnanishad - அனைத்து உபநிடதங்கள்
Gaavo - பசுக்கள்
Doktha - பால்கறப்போன்
Gopala-Nandanah - பகவான் கிருஷ்ணன்
Paartho - பார்த்தன்
Vatsah - கன்றுக்குட்டி
Suddhir - தூய்மையான புத்தியுடைய மக்கள்
Boktha - கொண்டாடி மகிழ்வோர்
Dugdham - பால்
Gitaamrutham - அமிர்தமாகிய பகவத் கீதை
Mahat - உயர்வான


சரி இதன் முழுமையான விளக்கப் பொருள் என்ன என்று பார்க்கலாம்.


"பார்த்தன் என்ற கன்றுக்குட்டியினைக் கொண்டு தூண்டப்பட்டு அனைத்து உபநிஷத்துகள் என்ற பசுக்களிடம் கோபால நந்தனாகிய கிருஷ்ணரால் கறக்கப்பட்ட உயர்வான பகவத் கீதை என்ற அமிர்தத்துக்கு ஒப்பான பாலானது தூய்மையான புத்தியுடைய மக்கள் அருந்திக் கொண்டாடி மகிழ்வதற்கு ஆனது"

ஆக பகவத்கீதை படிக்க வேண்டுமெனில் பிராமணனாக, ஷத்ரியனாக, வைசியனாக, சூத்திரனாக இருக்க வேண்டும் என்று சொல்லப் படவில்லை.

"பகவத் கீதை படிக்க ஒரே Pre-requisitie தகுதியாக அவசியப்படுவது, தூய்மையான புத்தி உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது தான்"

மேலும் வியாசர் இங்கே பகவத் கீதையைப் பாலுடன் ஒப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகவும் சிறப்பானது. பால் மட்டுமே குழந்தை, பாலகன், இளைஞன், கிரஹஸ்தன், வயதானவர் என அனைத்து வயதினருக்கும் உரிய உணவு.

சொற்பமான வெகு சிலருக்கு மட்டுமே பாலை செரிக்க முடியாது, பால் ஒத்துக் கொள்ளாது என்ற குறைபாடுகள் இருக்க முடியும். இது தனிநபரின் தகுதிக் குறைவே அன்றி பாலின் குறையாகாது.

ஆகவே பகவத் கீதையை ஆரோக்கியமான புத்தியுள்ள அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

இங்கே அரசியல் திராவிடப் பெத்தடின் தாக்கத்தில் I have gone through Bhagavat Gita many times ... nothing new or useful என்பவர்களுக்குச் சொல்ல விழைவது " Let Bhagavat Gita go through you once... everything will be new and meaningful to you என்பதுதான்!

பகவத் கீதை மாதிரி எவர் மாடர்ன் மானேஜ்மெண்ட் டூல் ஏதுவும் கிடையாது. Be it self management (or ) time management ( or) crisis management (or) workshop on optimizing performance at work பகவான் கிருஷ்ணர் தான் உலகின் Fore most Most Effective மானேஜ்மெண்ட் குரு!

பகவத் கீதை நமது இந்தியப் பாரம்பர்யத்தின் ஒப்பற்ற Manual - gifted to the man kind.

மனுதர்மம் என்றாலே மட்டையடிக்கும் அரசியல் திரா'விட"ப்பெத்த்டின் உபயோகிப்போர் கவனத்திற்கு:

உலகையே கொள்ளையடித்து , ஏமாற்றி, அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன் நாகரீகமாக, நெறியோடு , மனுதர்மத்தோடு சிக்கல்கள் இன்றி சீராக வாழ்ந்த இந்திய வாழ்க்கை அமைப்பினைப் பார்த்து ஏற்படுத்திய Manu-al என்ற நெறிப்படுத்தி/வழிகாட்டும் புத்தகத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையே இந்திய மனு நெறியினின்று வந்ததே!

அன்புடன்,

ஹரிஹரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum