இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஆன்றோர்களே விடை கூறுங்கள்

4 posters

Go down

ஆன்றோர்களே விடை கூறுங்கள்  Empty ஆன்றோர்களே விடை கூறுங்கள்

Post by ஆனந்தபைரவர் Mon Jan 24, 2011 3:35 pm

வைணவத் தலங்களில் திருமால் மூன்று நிலைகளில் 1 நின்ற நிலை 2. உட்கார்ந்த நிலை 3 சயனத் திருக்கொலம், திருமால் எந்த நிலையில் அருள் பாலித்தாலும் தாயார் அமர்ந்த நிலையில் தனி சன்னதி கொண்டிருக்கிறார்.
ஆனால் சிவத் தலங்களில் அம்பாள் நின்ற நிலையிலேயே அருள் பாலிக்கின்றாள். இது ஏன். (சில விதி விலக்குகளும் உள ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ காமாக்ஷி)

என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஆன்றோர்களே விடை கூறுங்கள்  Empty Re: ஆன்றோர்களே விடை கூறுங்கள்

Post by siva80 Fri Jul 01, 2011 4:07 pm

ithula enna prayochanam irukku, enna truth irukku?

siva80

Posts : 1
Join date : 01/07/2011

Back to top Go down

ஆன்றோர்களே விடை கூறுங்கள்  Empty Re: ஆன்றோர்களே விடை கூறுங்கள்

Post by ஆனந்தபைரவர் Tue Jul 05, 2011 2:44 pm

siva80 wrote:ithula enna prayochanam irukku, enna truth irukku?

ஒவ்வொரு சிறு அசைவும் நமது மதத்தை பொறுத்த வரையில் மகத்தான அறிவியல் ரீதியான உண்மை பொதிந்துள்ளது அந்த வகையில் தான் இந்த கேள்வியும் நன்றாக நீங்களே சிந்தியுங்கள் ஹரியும் சிவனும் ஒன்று என்று கூறியிருக்கும் பெரியோர்கள் இந்த வேறுபாட்டை ஏன் வைக்க வேண்டும் இதில் பெரும் பொருள் இருக்கவேண்டும் என தங்கள் உணரவில்லை
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஆன்றோர்களே விடை கூறுங்கள்  Empty Re: ஆன்றோர்களே விடை கூறுங்கள்

Post by mravi Wed Jul 13, 2011 3:55 pm

நாராயணனின் திரு மார்பில், உரைபவள் மஹாலக்ஷ்மி. இல்லம் செழிக்க வேண்டுமானால், அமர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
ஆனால், சக்தி எங்கும் வியாபித்து இருக்க வேண்டும். எனவே தான், நின்ற திருக்கோலம்.
காமாட்சி அம்மன் மக்களுக்கு அருள் வழங்கும் திருக்கோலத்தில், மகலாஷ்மியுடன், சரஸ்வதி தாயாருடன் இணைந்த முப்பெரும் சக்தி கொண்ட, அருட்கோலத்தில் வீற்றிக்கிறார்.

mravi

Posts : 15
Join date : 11/07/2011

Back to top Go down

ஆன்றோர்களே விடை கூறுங்கள்  Empty Re: ஆன்றோர்களே விடை கூறுங்கள்

Post by Venkatesh A.S Thu Aug 11, 2011 6:07 pm

ஈஸ்வரனின் மேல் பரிசுத்தமான பக்தி கொண்டுள்ளோரில் அம்பிகை முதல்
இடத்திற்க்கு உரியவர் என்பதால், அவரின் துணைவி நின்ற நிலையிலேயே தவகோலமாய் காட்சி தருகிறார். அம்பிகை புவனேஸ்வரியாய், காமாட்சியாய் இருக்கும் போது யாவருக்கும் அன்னையாய் இருப்பதால் அமர்ந்த நிலையில் அருள் புரிகிறாள்.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

ஆன்றோர்களே விடை கூறுங்கள்  Empty Re: ஆன்றோர்களே விடை கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum