இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஐயர் தான் கடவுளை அடைவாரா ?

Go down

ஐயர் தான் கடவுளை அடைவாரா ? Empty ஐயர் தான் கடவுளை அடைவாரா ?

Post by sriramanandaguruji Tue Feb 15, 2011 12:19 pm

ஐயர் தான் கடவுளை அடைவாரா ? DSC00818
பிராமணர்கள் மட்டும் தான் இறைவனை அடைய முடியும் என சில பிராமணர்கள் கூறுகிறார்களே அது உண்மையா?

வெகு நாளைக்கு முன்பு ஒரு வைதீகர் என்னை வந்து பார்த்தார்.


பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்த அவர் தனது பேச்சுக்கு இடையில் சில கருத்துக்களை சொன்னார்.


அதில் மிக முக்கியமானது பெண்கள் முக்தியடைய வேண்டுமென்றால் அவர்கள் எவ்வளவு
ஒழுக்கமாகவும் பக்திசிரத்தையுடன் இருந்தாலும் ஆணாக பிறந்த பிறகு தான்
கடவுளை அடைய முடியும் என்ற கருத்தாகும்.


இப்படி எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என அவரிடம் திருப்பி கேட்டேன்.


அதற்கு அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. காரணம் அப்படி ஒரு சித்தாந்தமே உலகத்தில் இல்லை.


அதே போன்று ஒரு போலியான சித்தாந்தம் தான் பிராமணன் மட்டுமே கடவுளை அடைய முடியும் என்பது.


மகாபக்த விஜய கதைகளில் வரும் கோர கும்பர் ஒரு குயவர். ஸ்ரீ சேனா என்பவர்
நாவிதர். நரகசேனர் என்பவர் ஒரு பொற்கொல்லர். ரவிதாசர் என்பவர் செருப்பு
தைக்கும் தொழிலாளி. நல்கிரு சாகுகர் ஒரு மார்வாடி.


இவர்கள் எல்லாம் கடவுளை அடைந்ததாக கூறுவது வெறும் கற்பனையா?


பெரிய புராணத்தில் அரசனான சேரமான், பரதவரான அதிபக்தர், குயவரான
திருநீலகண்டர், வணிகரான இயற்பகையார், வேளாளரான இளையான்குடிமார நாயணார்,
வேடனான கண்ணப்பர், குடுப்ப தலைவியான காரைக்கால் அம்மையார் போன்றோர்கள்
சிவபெருமானை தரிசனம் செய்தது பொய்யா? புனைச் சுருட்டா?


கடவுளை அடைவதற்கு தொழிலோ, சாதியோ, பொருளாதார அந்தஸ்தோ எதுவும் தடையல்ல


இருபதாம் நூற்றாண்டு பிராமணர்களிடம் எந்த அளவு அறிவு தீட்சன்யம் பெருகிக் கிடந்ததோ அந்த அளவு ஜாதி வெரியும் பெருகிக்கிடந்தது


பல பிராமணர்களின் தியாகமும் பொதுச் சேவையும் இதனாலேயே களங்கப்பட்டு விட்டது


இன்றளவும் கூட சில பிராமணர்களிடம் ஜாதி துவேஷம் நிறைந்துள்ளது


இவர்களில் சிலர் தங்கள் சமூகத்துக்குள்ளேயேக் கூட தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள்


மாத்துவா பிராமணர்கள் ஐயங்கார்களையும் தமிழ் மற்றும் தெலுங்கு பிராமணர்களை தங்களுக்கு இணையாக கருதுவதில்லை


ஐங்கார் ஸ்மார்தா சண்டை ஊரறிந்த ரகசியம் குருக்களுக்கும் மற்ற பிராமணர்களுக்கும் கூட சுமூக உறவு கிடையாது


நான்தான் உயர்ந்தவன் என்ற குடுமிப்பிடி சண்டை நாள்தோரும் நடைபெருவதை நான் நன்கறிவேன்


பிராமணால்தான் கடவுளை அடையமுடியும் என்றால் எந்த பிராமணனால் .....?


ஐங்காரா? மாத்துவா ? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது கடவுளை அடைய மனிதனாக பிறந்தால் போதும்


























இந்து மத வரலாறு படிக்க இங்கு செல்லவும்ஐயர் தான் கடவுளை அடைவாரா ? Neu_006



soruce http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_14.html


ஐயர் தான் கடவுளை அடைவாரா ? Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 63

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum