Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இணையமும் மத ஒப்பீடும்
3 posters
Page 1 of 1
இணையமும் மத ஒப்பீடும்
இணையங்களில் குறிப்பாக இஸ்லாமிய இணையங்களில் காணப்படும் ஒரு கட்டுரை இஸ்லாம் இந்து சமயம் ஒப்பீடு மிக ஆச்சர்யமாக இந்த கட்டுரை பெரும்பாலான இஸ்லாமிய தளங்களில் வெட்டி ஓட்டபட்டிருக்கிறது மிக அழகாக தங்கள் இஸ்லாத்தை உயர்த்தியும் இந்து மதத்தை சாதாரண சமயமாகவும் எழுதபட்டிருக்கிறது நாம் சற்று உன்னிப்பாக கவனிப்போம் அவர்களை பொறுத்த வரையில் நமக்கு கட்டுப்பாடுகளோ கடமைகளோ இல்லை ஒரு இந்து இதை செய்யவில்லை எனில் அவன் இந்துவாக இருக்க முடியாது போன்ற கட்டுபாடுகள் ஏதும் இல்லை என மிக கவலையுடன் தெரிவித்து தங்கள் மத கட்டுபாடுகள் கொள்கைகள் போன்றவற்றை முன் வைக்கிறார்கள் இஸ்லாத்தை பொறுத்த வரையில் அவர்கள் குரான் படி வாழ்ந்து கட்டுபாடுகளை ஏற்று ஐந்து வேலை தொழுது இன்னும் மற்ற வற்றை செய்து சுவனம் புக வேண்டும் ஆனால் நமது இந்து தர்மம் நம்மை எதை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது இது போல நமக்கு கட்டுபாடுகள் இல்லையே ஏன் எங்கே செல்கிறோம் நமக்கு சுவர்க்கம் புக வழி முறைகள் இல்லையா ? இருக்கிறது நமது மதம் கூறுவது எந்த ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்த ஒன்றாகுமோ அந்த ஒன்றை அறிவது எந்த ஒன்றை அறிந்தால் நாம் எல்லாவற்றையும் அறிந்த தாகும் உலக அறிவோ அல்லது இன்ன பிற விசயங்களோ இல்லை அந்த ஒன்றே பரப்ரம்மம் நமக்கு சுவர்க்கம் பற்றி அறிவுறுத்தபடுகிறது ஆனால் ஒரு அறிவிப்புடன் சுவர்க்கம் கூட நிலையற்றது அப்போது எதுதான் நிலையானது ஆன்ம சொருப இறைவனை அடைவதே அவனை சேர்வதே பரமாத்மாவுடன் ஜீவாத்மா இணைந்து பிறப்பு இறப்பற்ற நிலையை நமக்கு நமக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கு உபதேசிக்கும் தர்மம் இந்து தர்மம் இங்கே இஸ்லாமும் இந்து தத்துவமும் விலகி நிற்கின்றன அதாவது இஸ்லாமை பொறுத்த மட்டில் சுவனம் புகுவதே இறுதி அங்கே அல்லாவுக்கு இணையாக மற்றவர்கள் இணை வைக்க முடியாது இங்கே அப்படியல்ல
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இதற்க்கு பொருள் வேண்டியதே இல்லை வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய வரிகள் நமது தர்மம் சொல்லுவது போல் இறைவனுடன் இரண்டற கலப்பது இன்னும் மிக சுருக்கமாக சொல்கிறது நமது வேதம் தத்வமசி நீயே அது தன்னை உணர்ந்து கொள்வதன் மூலம் அதாவது நம்முள் இருக்கும் ஆன்மாவினை உணர்வதன் மூலம் நம்மை நாமே இறை நிலைக்கு உயர்த்தும் உன்னத மதம் சுவர்க்கத்தை தாண்டி இன்னும் மேலே செல்லும் ஒரு அற்புத நெறி இந்த இந்து நெறி உருவ வழிபாட்டின் தத்துவம் கூட சற்று கூர்ந்து நோக்குங்கள் அங்கே நம்முடைய உருவில் தோன்றும் இறைவனை நாமும் அடையலாம் நாமும் அவனே அதாவது நீயே அது அந்த பரமாத்மா நம்மை உயர்த்தவே காத்திருக்கிறது நமக்கென ஒரே வழிமுறை இல்லை இஸ்லாத்தில் உள்ளது போல காரணம் ஒரே சட்டை உங்களுக்கும் எனக்கும் பொருந்தாது உங்களுக்கு பிடித்த ஒன்று எனக்கு பிடிக்கவேண்டும் என அவசியமில்லை அப்படி இருக்கும் பொது ஒரே மார்க்கம் எப்படி எல்லோருக்கும் பொருத்தமாக இருக்க முடியும் எல்லா மனிதருக்கும் எல்லா வகை மனநிலைக்கும் ஏற்ற ஒரு சமயமாக அவர்களுக்கு வழிகாட்டும் தர்மமாக இருப்பதே நமது இந்து மதத்தின் சிறப்பு அதே சமயம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் பாணியில் சொல்லவும் இல்லை இங்கே எனது உறவினர் சொல்லும் ஒரு உதாரணம் நினைவுக்கு வருகிறது பூனை தானாக எலியை பிடிக்க வேண்டும் நாம் தூண்ட கூடாது என்பர் அதாவது பசித்த பூனை தானே எலியை பிடிக்கும் அது போல இறைவனை காணவேண்டும் அனுபூதியை அடைய வேண்டும் என ஆர்வமிருப்பின் போதும் அதை விடுத்து என் புனித நூலில் உள்ளது என்பதற்காக அதனை அரைகுறை மனதுடன் கைகொண்டு வாழ்வது எதற்கு உதவும் இங்கே இந்து மதம் பலமார்கங்களை காட்டுகிறது அவற்றில் குறிப்பிட தக்கது நான்கு அவைகள் பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம், ராஜ யோகம், விரும்பும் பாதையில் வழிமுறையில் சென்று பரம்பொருளுடன் கலக்கும் அற்புதமான நெறிகளை நமக்கு தருகிறது முதலில் பக்தி யோகம் பற்றி காண்போம் இந்த முறை எல்லோரும் அறிந்த உருவழிபாடு இறைவனை திவ்விய சொருபமாக வடித்து மனதினை செலுத்துவது நம்மை படைத்த தலைவனுக்கு அலங்காரம் செய்து அழகு பார்ப்பதுமே இவ்வாறு நம்மை படைத்த தாய் தந்தைக்கு அலங்காரம் செய்து மகிழ்வது ஆனால் குரானை பொறுத்த வரையில் சிலை வழிபாட்டலர்களுக்கு நரகம் தவிர வேறல்ல என கூறுகிறது
இன்னும் சிந்திப்போம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இதற்க்கு பொருள் வேண்டியதே இல்லை வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய வரிகள் நமது தர்மம் சொல்லுவது போல் இறைவனுடன் இரண்டற கலப்பது இன்னும் மிக சுருக்கமாக சொல்கிறது நமது வேதம் தத்வமசி நீயே அது தன்னை உணர்ந்து கொள்வதன் மூலம் அதாவது நம்முள் இருக்கும் ஆன்மாவினை உணர்வதன் மூலம் நம்மை நாமே இறை நிலைக்கு உயர்த்தும் உன்னத மதம் சுவர்க்கத்தை தாண்டி இன்னும் மேலே செல்லும் ஒரு அற்புத நெறி இந்த இந்து நெறி உருவ வழிபாட்டின் தத்துவம் கூட சற்று கூர்ந்து நோக்குங்கள் அங்கே நம்முடைய உருவில் தோன்றும் இறைவனை நாமும் அடையலாம் நாமும் அவனே அதாவது நீயே அது அந்த பரமாத்மா நம்மை உயர்த்தவே காத்திருக்கிறது நமக்கென ஒரே வழிமுறை இல்லை இஸ்லாத்தில் உள்ளது போல காரணம் ஒரே சட்டை உங்களுக்கும் எனக்கும் பொருந்தாது உங்களுக்கு பிடித்த ஒன்று எனக்கு பிடிக்கவேண்டும் என அவசியமில்லை அப்படி இருக்கும் பொது ஒரே மார்க்கம் எப்படி எல்லோருக்கும் பொருத்தமாக இருக்க முடியும் எல்லா மனிதருக்கும் எல்லா வகை மனநிலைக்கும் ஏற்ற ஒரு சமயமாக அவர்களுக்கு வழிகாட்டும் தர்மமாக இருப்பதே நமது இந்து மதத்தின் சிறப்பு அதே சமயம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் பாணியில் சொல்லவும் இல்லை இங்கே எனது உறவினர் சொல்லும் ஒரு உதாரணம் நினைவுக்கு வருகிறது பூனை தானாக எலியை பிடிக்க வேண்டும் நாம் தூண்ட கூடாது என்பர் அதாவது பசித்த பூனை தானே எலியை பிடிக்கும் அது போல இறைவனை காணவேண்டும் அனுபூதியை அடைய வேண்டும் என ஆர்வமிருப்பின் போதும் அதை விடுத்து என் புனித நூலில் உள்ளது என்பதற்காக அதனை அரைகுறை மனதுடன் கைகொண்டு வாழ்வது எதற்கு உதவும் இங்கே இந்து மதம் பலமார்கங்களை காட்டுகிறது அவற்றில் குறிப்பிட தக்கது நான்கு அவைகள் பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம், ராஜ யோகம், விரும்பும் பாதையில் வழிமுறையில் சென்று பரம்பொருளுடன் கலக்கும் அற்புதமான நெறிகளை நமக்கு தருகிறது முதலில் பக்தி யோகம் பற்றி காண்போம் இந்த முறை எல்லோரும் அறிந்த உருவழிபாடு இறைவனை திவ்விய சொருபமாக வடித்து மனதினை செலுத்துவது நம்மை படைத்த தலைவனுக்கு அலங்காரம் செய்து அழகு பார்ப்பதுமே இவ்வாறு நம்மை படைத்த தாய் தந்தைக்கு அலங்காரம் செய்து மகிழ்வது ஆனால் குரானை பொறுத்த வரையில் சிலை வழிபாட்டலர்களுக்கு நரகம் தவிர வேறல்ல என கூறுகிறது
இன்னும் சிந்திப்போம்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: இணையமும் மத ஒப்பீடும்
இந்து மதத்தின் சிறப்பே ! அதன் நெகிழ்வு தன்மைதான், யாரையும் இதை செய் என கட்டயப்படுதுவதிலை. இறைவனை விரும்பிய வடிவிலும் , முறையிலும் வணங்கலாம். இன்னும் இதைப்போல சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை பற்றியெல்லாம் புரியாதவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருபதைவிட , நம் வழியில் நாம் நடப்போம்
Re: இணையமும் மத ஒப்பீடும்
உண்மை தான் நண்பா... நல்ல நடத்தை வழிமுறைகளை கொண்டுள்ளது இந்து மதம்.. யாரையும் மதம் மாற்ற முயற்சிக்காமல்.. தானாகவே வளர்ந்து வரும் மதம் நம் மதம் மட்டும் தான்... மக்களை மிரட்டி அவர்கள் கடவுளுக்கு பணிந்து என்ன பயன்.... இறை பயம் அனைவருக்கும் இயற்கையாகவே வர வேண்டும்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum