இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


யானையின் மொழியை கற்றவன்!

Go down

யானையின் மொழியை கற்றவன்! Empty யானையின் மொழியை கற்றவன்!

Post by sriramanandaguruji Thu Jun 02, 2011 8:49 am

யானையின் மொழியை கற்றவன்! Animal+art



ணவு
பொருட்களின் உற்பத்தி மருத்துவம் பலவிதமான கலைகள், கணக்கியல், பொறியியல்
துறைகளில் நல்ல அனுபவமும் தேர்ச்சியும் பெற்றிருந்தது போலவே விலங்கியல்
துறையிலும் ஆதிகால இந்தியர்கள் பழுத்த அனுபவ அறிவு பெற்றிருந்ததை
நினைக்கும் போது நமக்கு மலைப்பு ஏற்படுகிறது

அதே நேரம் இக்கால நமது செயல் பாடு நம்மை தலை குனியவும் வைக்கிறது





நாளந்தா பல்கலை கழகத்தில் விலங்கியலுக்கு எனவும் தனிப்பாட பிரிவே இருந்திருக்கிறது.



வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் போன்றவற்றில் இயல்புகளும் பண்பு
கூறுகளும் உடலமைப்பு முறைகளும் பகுதி பகுதியாக விவரிக்கப்பட்டு
ஆராயப்பட்டுள்ளன.








விலங்கு குடும்பத்தை சரகர் நான்கு வகையாக பிரிக்கிறார்.



கருப்பைகளிலிருந்து பிறக்கும் நான்கு கால் விலங்குகளை ஜராயுஜ என்றும்,



முட்டையிலிருந்து பிறக்கும் பறவைகள், மீன்கள், நச்சு உயிர்கள் போன்றவற்றை அண்டஜ எனவும்,



ஈரப்பசையுடைய பகுதிகளில் பிறப்பவைகளை இச்வேதஜ என்றும்



தாவர மூலக் கூறிலிருந்து உருவாகுபவைகளை உத்பஜ என்றும் வகைப்படுத்துகிறார்.



ஆண், பெண் சேர்க்கையில்லாமல் உருவாகும் நுண்ணுயிர்களை க்ஷத்ர ஜந்துக்கள் என்றும் பிரிக்கப்படுகிறது.








இவ்வகையில் உள்ள உயினங்கள் ரத்தம் இல்லாதவை மிக அதிகம் இனப்பெருக்கம் செய்பவை நசுக்க இயலாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.



விலங்குகலின் மாமிசமும் பித்த வகைகளையும் மருத்துவத்திற்கு கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.



சுஸ்ருதம், நாகார்ஜுனரும் பாம்புகளின் விஷத்தை மருந்தாக்குவது பற்றி பல விளக்கங்கள் தருகிறார்கள்.



இவர்கள் இருவரும் ஐந்து வகையான கொசுக்கள், ஆறு வகையான எறும்புகள், ஆறுவகை
பூச்சிகள், பதினாறு வகை சிலந்திகள், முப்பது வகை தேள்கள் போன்றவற்றை
மருந்து பொருட்களாக பயன்படுத்த ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தனர்.




யானையின் மொழியை கற்றவன்! Animal+art+%25283%2529



பழங்கால அறுவை சிகிச்சையில் அட்டைகள் கெட்ட ரத்தத்தை வெளியேற்றும் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.



அட்டைகளின் வகைள் அவைகளின் பழக்கங்கள் பற்றிய விஞ்ஞான பூர்வமான விளக்கங்களை சுஸ்ருதர் பட்டியல் இடுகிறார்.



குதிரை மற்றும் யானைகளின் உடற்கூறு அறிவியல் விலங்கியல் துறையில் தனிப்பிரிவாகவே விளங்கி வந்தது.



ஒரு குதிரையின் தோற்றத்தை வைத்து அதன் திறமைகள் மரபு வழிகள் அனைத்துமே ஆராயப்பட்டன.





வெள்ளாடுகள்,
ஆடுகள், பசுக்கள், கோழிகள், நாய்கள் ஆகியவற்றிற்கு ஏற்படும் தொற்று
நோய்கள் எலும்பு முறிவுகள் போன்றவைகளுக்கு தனித்தனி மருத்துவ முறைகள்
கையாளப்பட்டன.



போர் விலங்குகளான யானைகள், குதிரைகள் மற்றும் நாய்கள் போன்றவற்றின் குண
இயல்புகளை பிரித்தறிந்து பயிற்சி கொடுக்கும் வழக்கமும் இருந்தது.



விலங்குகளை விட அறிவில் குறைந்த பறவைகள் கூட தங்களது தேவைகளுக்கு சேவையாற்ற பயிற்சி கொடுத்தனர்.



தகவல் தொழிலுக்கு புறாக்களும், தண்டனைகள் நிறைவேற்ற கழுகுகளும் பயன்படுத்தப்பட்டன.








மாடுகளின் உபயோகம் வண்டி இழுத்தல், ஏர் உழுதலுக்கு மட்டுமின்றி நீர் இறைக்கவும் பயன்படுத்தப்பட்டது.

கலப்பின உயினங்களை உருவாக்கும் திறமை அக்கால மக்களுக்கு இருந்தது.





ஆண்மை நீக்கப்பட்ட காளைகள், எருதுகள், குதிரைகள் போன்றவைகள் கரடுமுரடான வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டன.



போர் யானைகளின் பயன்கள் அதிகமாக தேவைப்பட்டதாலும் அரசர்களின் கெளரவ
சின்னங்களாக அவைகள் இருந்ததாலும் பண்டிகை காலங்களில் அவற்றின்
பங்களிப்புகள் அதிகமாக இருந்ததாலும் யானைகள் பராமரிப்பில் தனிக்கவனம்
செலுத்தப்பட்டது எனலாம்.





யானை பாகன்களுக்கு யானைகளுடன் பேசும் தனி மொழிக்கான பயிற்சியும் அளிக்கபட்டது.

பிரம்மாண்டமான ஆலயங்கள் மற்றும் அரண்மனைகள் கட்டப்படும் போது எல்லாம் மனித
உழைப்பு எந்த அளவு தேவைப்பட்டதோ அதே அளவு யானையின் பங்களிப்பும்
தேவைப்பட்டது.



வீடுகளிலும் அரண்மனைகளிலும் சமூதாய கூடங்களிலும் விலங்குகளை பராமரிக்க தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது





மனித வைத்தியர்களுக்கு என்ன மரியாதை மக்களிடம் இருந்ததோ அதே மரியாதை மிருக வைத்தியருக்கும் இருந்தது





அசோகர் காலத்திலேயே விலங்குகளுக்கு என்று தனி வைத்திய சாலைகள் நம் நாட்டில் துவங்கப்பட்டு விட்டது



இதை அவரின் பல கல் வெட்டுகள் நமக்கு இன்றும் பறை சாற்றுகிறது



ஆக ஆதிகால இந்தியர்கள் தங்களை மட்டுமே காப்பாற்றி கொள்ள சிந்திக்க வில்லை



தங்களை அண்டி பிழைக்கும் விலங்குகளையும் பாதுகாக்க சிந்தித்து செயல் பட்டு இருக்கிறார்கள்

ஆனால் நவீன இந்தியன் விலங்குகளை பற்றி மட்டும் அல்ல தனது வருங்கால
தலைமுறைகளை பற்றியும் கவலை படாமல் தன்னை பற்றி மட்டுமே கவலை பட்டு சுயநலமாக
செயல் பட்டு தான் வாழும் நில பரப்பையே பொட்டல் ஆக்கி கொண்டு இருக்கிறான்





soruce http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_02.html





யானையின் மொழியை கற்றவன்! Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்




யானையின் மொழியை கற்றவன்! Leaf%20Icon அமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்

யானையின் மொழியை கற்றவன்! Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 63

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum