Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
என் கேள்வி ?
+2
tmm_raj_ramesh
elayaraja26
6 posters
Page 1 of 1
என் கேள்வி ?
கேள்விதான் வாழ்க்கையா ?
நான் யார் ?
எங்கிருந்து நான் வந்தேன் ?
எதற்காக நான் வந்தேன் ?
எதற்காக நான் வாழ்கிறேன் ?
எதற்காக நான் பிறந்தேன் ?
எதற்காக நான் படைக்கப் பட்டேன் ?
யார் என்னை படைத்தார்கள் ?
இறைவன் என்பவர் இருக்கிறாரா ?
எதற்காக நான் இறைவனால் படைக்கப்படவேண்டும் ?
இறைவன் எங்கே இருக்கிறார் ?
காற்றை கொண்டு உயிர் வாழ கற்றுக்கொடுத்தது யார் ?
நான் பிறந்ததின் நோக்கம் என்ன ?
நான் மனிதனாக பிறந்தது ஏன் ?
இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் ஒன்று தானா ?
நம்மை மனிதன் என அடையாளம் காட்டியது யார் ?
இவ்வுலகில் என்னுடையது எது ?
காற்றின் மூலமாக உயிர் வாழும் நாம் பணத்திற்காக ஏன் அடித்துக்கொல்கிறோம்?
என்னால் படைக்கப்படாத இது என் உடல் என்று எப்படி கூறுவேன் ?
அப்படியென்றால் இந்த உடல் காற்று மூலமாக தான் இயங்குகிறதா ?
அப்போது இந்த உடல் அழியும்போது அக்காற்று எங்கே செல்லும் ?
உணவு இல்லாமல் வாழ முடியாதா ?
யார் இந்த சித்தர்கள் ?
ஏன் அவர்களை சித்தர்கள் என்று கூறுகிறார்கள் ?
உண்மையில் சித்தர்கள் இருக்கிறார்களா ?
அப்படியென்றால் சித்தர்கள் எப்படி வாழ்கிறார்கள் ?
உண்மையில் சித்தர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் தான் வாழ்கிறார்களா ?
என்னிடம் உள்ள உறுப்புகளை போல தானே அவர்களிடமும் உள்ளது ?
.........இன்னும் நீள்கிறது என் கேள்வி ஏன் ?
நான் யார் ?
எங்கிருந்து நான் வந்தேன் ?
எதற்காக நான் வந்தேன் ?
எதற்காக நான் வாழ்கிறேன் ?
எதற்காக நான் பிறந்தேன் ?
எதற்காக நான் படைக்கப் பட்டேன் ?
யார் என்னை படைத்தார்கள் ?
இறைவன் என்பவர் இருக்கிறாரா ?
எதற்காக நான் இறைவனால் படைக்கப்படவேண்டும் ?
இறைவன் எங்கே இருக்கிறார் ?
காற்றை கொண்டு உயிர் வாழ கற்றுக்கொடுத்தது யார் ?
நான் பிறந்ததின் நோக்கம் என்ன ?
நான் மனிதனாக பிறந்தது ஏன் ?
இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் ஒன்று தானா ?
நம்மை மனிதன் என அடையாளம் காட்டியது யார் ?
இவ்வுலகில் என்னுடையது எது ?
காற்றின் மூலமாக உயிர் வாழும் நாம் பணத்திற்காக ஏன் அடித்துக்கொல்கிறோம்?
என்னால் படைக்கப்படாத இது என் உடல் என்று எப்படி கூறுவேன் ?
அப்படியென்றால் இந்த உடல் காற்று மூலமாக தான் இயங்குகிறதா ?
அப்போது இந்த உடல் அழியும்போது அக்காற்று எங்கே செல்லும் ?
உணவு இல்லாமல் வாழ முடியாதா ?
யார் இந்த சித்தர்கள் ?
ஏன் அவர்களை சித்தர்கள் என்று கூறுகிறார்கள் ?
உண்மையில் சித்தர்கள் இருக்கிறார்களா ?
அப்படியென்றால் சித்தர்கள் எப்படி வாழ்கிறார்கள் ?
உண்மையில் சித்தர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் தான் வாழ்கிறார்களா ?
என்னிடம் உள்ள உறுப்புகளை போல தானே அவர்களிடமும் உள்ளது ?
.........இன்னும் நீள்கிறது என் கேள்வி ஏன் ?
elayaraja26- Posts : 3
Join date : 09/03/2012
Age : 37
Location : Chennai
Re: என் கேள்வி ?
நண்பரே
கேள்வி கேட்பது சுலபம், அதற்கான பதிலைத் தேடுவதுதான் சிரமம்,
அதைவிட அதை உண்மை என நிருபிப்பது மிகச் சிரமம்,
உங்களுடைய கேள்விகளுக்கு நன்றி,
தொடரட்டும் உங்கள் தேடல்,
கிடைக்கட்டும் நல்லது அனைத்திலும் வெற்றி,
கேள்வி கேட்பது சுலபம், அதற்கான பதிலைத் தேடுவதுதான் சிரமம்,
அதைவிட அதை உண்மை என நிருபிப்பது மிகச் சிரமம்,
உங்களுடைய கேள்விகளுக்கு நன்றி,
தொடரட்டும் உங்கள் தேடல்,
கிடைக்கட்டும் நல்லது அனைத்திலும் வெற்றி,
Re: என் கேள்வி ?
நண்பரே வணக்கம்,
உங்களுடைய முதல் கேள்விக்கான பதிலிலேயே உங்களுடைய அனைத்து கேள்விகளுக்குமான விடை அடங்கி உள்ளது. அந்த கேள்விக்கான பதிலை மட்டும் தேடுங்கள் இதை "ஏக தத்வ அப்யாசம்" என்பர் . பல கேள்விகளில் ஆற்றலை சிதறவிடாமல் அதற்கானபதிலைத் தேடுங்கள்.
குறிப்பு : இதற்கான பதிலை யாராலும் வாய்மொழியாக சொல்லிவிடமுடியாது அப்படி யாரேனும் சொன்னால் அது முழுமையான பதிலாக இருக்காது.
அதற்கான பதிலை உங்களால் உணரமுடியும் ஞானிகளால் உணர்த்தமுடியும்.
உங்களுடைய முதல் கேள்விக்கான பதிலிலேயே உங்களுடைய அனைத்து கேள்விகளுக்குமான விடை அடங்கி உள்ளது. அந்த கேள்விக்கான பதிலை மட்டும் தேடுங்கள் இதை "ஏக தத்வ அப்யாசம்" என்பர் . பல கேள்விகளில் ஆற்றலை சிதறவிடாமல் அதற்கானபதிலைத் தேடுங்கள்.
குறிப்பு : இதற்கான பதிலை யாராலும் வாய்மொழியாக சொல்லிவிடமுடியாது அப்படி யாரேனும் சொன்னால் அது முழுமையான பதிலாக இருக்காது.
அதற்கான பதிலை உங்களால் உணரமுடியும் ஞானிகளால் உணர்த்தமுடியும்.
Re: என் கேள்வி ?
எனக்கு எதுக்கு இந்த தனிமை வாழ்க்கை -
என்னைப்படைத்த இறைவனிடம் கேட்கிறேன்
என்னைப்படைத்த இறைவனிடம் கேட்கிறேன்
ராமலிங்கம் Tharmalingam- Posts : 1
Join date : 11/03/2012
Similar topics
» மகாவிஷ்ணுவின் கேள்வி
» இந்து மதம் – கேள்வி பதில்
» யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
» இந்து மதம் – கேள்வி பதில்
» யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum