இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது

2 posters

Go down

ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Empty ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது

Post by சாமி Sun Apr 15, 2012 11:05 pm

ஆகமம் இறைவனை அடையச் செய்யும் நூல் என்பது மட்டுமன்று. அது இறைவனாலேயே வெளிப்படுத்தப்பட்டது எனத் தமிழ்ச்ச்சான்றோர்கள் கூறியிருக்கின்றனர்.

குறிப்பாக, ஆகமத்தை இறைவன் வெளிப்படுத்தினார் என்பதை மணிவாசகர் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது இங்கே நினைக்கத் தக்கது.
“மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்”

என்பன திருவாசக வரிகள். சிவபெருமான் என்று கூறப்படும் இறைவனாலேயே ஆகமம் தோற்றுவிக்கப்பட்டது என்று, மணிவாசகர் போன்ற அருளாளர்கள் கூறி இருப்பது மிக வலியச் சான்று. அதோடு, மணிவாசகர் திருவாசகத்தை மொழிய, சிவபெருமானே வந்து எழுதி எடுத்துக் கொண்டான் என்பது மணிவாசகர் வரலாறு. எனவே, மணிவாசகரின் இந்த வரிகளும் இறைவனால் எழுதப் பெற்றவை ஆகின்றன. எனவே, இவ்வரியில் கூறப்படும் பொருள் மேலும் ஆணித்தரமாக உறுதி ஆகிறது.

அத்துடன், சைவத் திருமுறைகளில் ஆலநிழற்கீழ் அமர்ந்து இறைவன் சில தமிழ் முனிவர்களுக்கு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் என்று பல இடங்களில் கூறப்படுகின்றன. அவற்றை விரிப்பின் பெருகும்.
இதுகாறும் கூறியவற்றால் 3 உண்மைகள் உறுதி ஆகின்றன.
1. இறைவன்தான் ஆகமத்தைச் சொன்னான்
2. இறைவன் ஆகமத்தைச் சொன்னது மகேந்திர மலையில்
3. இறைவன் ஆகமத்தைத் தமிழ் முனிவர்களுக்கு ஆலநிழல் அமர்ந்து உணர்த்தினான்

தமிழர் வணங்கும் சிவனுக்கு ஆலமர்செல்வன் என்று வழங்கப்படும் சொல்லும் இதை உறுதிப்படுத்துகிறது. ஆக இறைவன் சொன்னது தான் ஆகமம் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.

தொடரும்

(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)

சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Empty Re: ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது

Post by Hari priyan Wed Dec 31, 2014 12:00 am

ஓம் நமசிவாய

Hari priyan

Posts : 12
Join date : 30/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum