Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
*பொன்மொழிகள்*
2 posters
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
*பொன்மொழிகள்*
▓ Gøldέή ωόrd₰ ▓
♦ "ஏழை உணவை தேடுகிறான்; பணக்காரன் பசியை தேடுகிறான்."
♦ "தன்னை சிதைக்கும் கோடாரிக்கும் வாசனை கொடுக்கம் சந்தனம்."
♦ "எவன் ஒருவன் அதிகமாக சிரிக்கின்றானோ... அவன் மனதில் சிரிப்பை விட ஆழமான காயம் இருக்கும்." - Charlie Chaplin!
♦ "பொய் பேசுவது இரண்டாவது திறமை தான்; கடன் வாங்குவதுதான் முதல் திறமை." - Franklyn!
♦ "படைப்பின் சிகரம் மனிதன் தான்." - Oscar Wilde!
♦ "கல்வி சாலை ஒன்றை திறப்பவன், சிறைச்சாலை ஒன்றை மூடுகிறான்." - Victor Huko!
♦ "முடியாது என்று நீ சொல்வதை எல்லாம்... யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டுதான் இருக்கிறான்." - Dr.A.P.J.Abdulkalam!
♦ "மன்னிப்பத்தில் நீ நல்லவனாக இரு... ஆனால் அவர்களை மீண்டும் நம்பி, முட்டாளாக இருந்து விடாதே..." - William Shakesphere!
♦ "பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை." - ஆஸ்திரேலியப் பழமொழி!
♦ "முன்னேற துடிக்கும் வியாபாரிக்கு, எலி கூட தோண்டுவதைக் கற்பிக்கும்." - சீனப் பழமொழி!
♦ "எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்."
♦ "யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?... இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து."
♦ "மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவை அல்ல."
♦ "நாளைய மழை அறியும் எறும்பாய் இரு; நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதே."
♦ "இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன." - பிரேண்டர்ஜான்சன்!
♦ எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து." - ஆபிரஹாம் லிங்கன்!
♦ "கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்." -பிராங்க்ளின்!
♦ "ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்." - பெர்னாட்ஷா!
» சிந்தனைகள் சிதறும்...
Re: *பொன்மொழிகள்*
நன்றி.
எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். விதைப்பதே வினைப்பயன். நல்லதை செய்வோம். நிச்சயமாக நல்லதே நடக்கும்.
எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். விதைப்பதே வினைப்பயன். நல்லதை செய்வோம். நிச்சயமாக நல்லதே நடக்கும்.
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum