Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கடுவெளிச் சித்தர் பாடல்கள்
4 posters
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கடுவெளிச் சித்தர் பாடல்கள்
First topic message reminder :
கடுவெளிச் சித்தர் பாடல்கள்
பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய்தேயமன் கொண்டோடிப் போவான்
(பாபஞ்)
சரணம்
சாபங்கொடுத்திட லாமோ? - விதி
தன்னைநம்மாலே தடுத்துடலாமோ?
கோபந் தொடுத்திடலாமோ?-இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ
(பாபஞ்)
பாபஞ்செய்யாதிரு - பாவமான செயல்களை செய்யாதிரு
மனமே - மனமான மாயையே,
நாளைக் - வருங்காலத்தில்
கோபஞ்செய்தே - அப்பாவத்திற்க்கு கோபம் கொண்டு
யமன் - நமனான அந்த யமதருமர்
கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன் வசம் கொண்டு செல்வான்
சாபங்கொடுத்திட லாமோ? - சாபம் கொடுக்காதே
விதி தன்னைநம்மாலே தடுத்துடலாமோ? - அவர் விதியை நம்மால் மாற்ற
முடியாது
கோபந் தொடுத்திடலாமோ? - உயிர்களிடத்தில் கோபம் கொள்ளாதே
இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ - உன் சொற்-செயல்களை
மற்றவரிடத்தில் திணிக்காதே
பாபஞ்செய்யாதிரு - பஞ்சமா பாவமான செயல்களை செய்யாதிரு
மனமே - மக்கள் மனமான மாயையே,
நாளைக் - வருங்காலத்தில்
கோபஞ்செய்தே - அப்பாவத்தால் கோபம் கொண்டு
யமன் - நமனான அந்த யமதருமர்
கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன்
வசம் கொண்டு செல்வான்
கடுவெளிச் சித்தர் பாடல்கள்
பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய்தேயமன் கொண்டோடிப் போவான்
(பாபஞ்)
சரணம்
சாபங்கொடுத்திட லாமோ? - விதி
தன்னைநம்மாலே தடுத்துடலாமோ?
கோபந் தொடுத்திடலாமோ?-இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ
(பாபஞ்)
பாபஞ்செய்யாதிரு - பாவமான செயல்களை செய்யாதிரு
மனமே - மனமான மாயையே,
நாளைக் - வருங்காலத்தில்
கோபஞ்செய்தே - அப்பாவத்திற்க்கு கோபம் கொண்டு
யமன் - நமனான அந்த யமதருமர்
கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன் வசம் கொண்டு செல்வான்
சாபங்கொடுத்திட லாமோ? - சாபம் கொடுக்காதே
விதி தன்னைநம்மாலே தடுத்துடலாமோ? - அவர் விதியை நம்மால் மாற்ற
முடியாது
கோபந் தொடுத்திடலாமோ? - உயிர்களிடத்தில் கோபம் கொள்ளாதே
இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ - உன் சொற்-செயல்களை
மற்றவரிடத்தில் திணிக்காதே
பாபஞ்செய்யாதிரு - பஞ்சமா பாவமான செயல்களை செய்யாதிரு
மனமே - மக்கள் மனமான மாயையே,
நாளைக் - வருங்காலத்தில்
கோபஞ்செய்தே - அப்பாவத்தால் கோபம் கொண்டு
யமன் - நமனான அந்த யமதருமர்
கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன்
வசம் கொண்டு செல்வான்
Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
இந்த உயிருள்ள சவமானது சிவத்தை தவிர வேறொன்றையும் வேண்டகூடாது, யவருக்கும் இடையில் சண்டை மூட்டக்கூடாது, தவ நிலையான யோகத்தை விட்டு செல்ல (தாண்ட) கூடாது, நல்ல சன்மார்க்க நூல்களை வேண்டி விரும்பி கொள்ள வேண்டும், அவ்வாறு அல்லாதவைகளை வேண்ட கூடாது.
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
இந்த உயிருள்ள சவமானது சிவத்தை தவிர வேறொன்றையும் வேண்டகூடாது, யவருக்கும் இடையில் சண்டை மூட்டக்கூடாது, தவ நிலையான யோகத்தை விட்டு செல்ல (தாண்ட) கூடாது, நல்ல சன்மார்க்க நூல்களை வேண்டி விரும்பி கொள்ள வேண்டும், அவ்வாறு அல்லாதவைகளை வேண்ட கூடாது.
Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சிவன் கழுத்தில் அனிகலனாக இருக்க கூடிய அந்த நாகராஜனை அடைத்து வைக்ககூடாது அதை ஆட்டுவிக்க கூடாது. உன்னுடைய சீமாட்டி பத்தினிகளை, பழிக்க கூடாது. கசப்பான செயல்களையும் சொல்களையும் உலகில் தினிக்க கூடாது. இதையே வேறு முகமாக பார்த்தால் ஸம்ஸார பந்தத்தை உலகில் தினிக்க கூடாது என்கிறாரோ என்றும் தோன்ற கூடும், உன்னுடைய வீன் வீறாப்புகளை உன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் மற்றவர்களிடம் காட்டக்கூடாது.
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சிவன் கழுத்தில் அனிகலனாக இருக்க கூடிய அந்த நாகராஜனை அடைத்து வைக்ககூடாது அதை ஆட்டுவிக்க கூடாது. உன்னுடைய சீமாட்டி பத்தினிகளை, பழிக்க கூடாது. கசப்பான செயல்களையும் சொல்களையும் உலகில் தினிக்க கூடாது. இதையே வேறு முகமாக பார்த்தால் ஸம்ஸார பந்தத்தை உலகில் தினிக்க கூடாது என்கிறாரோ என்றும் தோன்ற கூடும், உன்னுடைய வீன் வீறாப்புகளை உன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் மற்றவர்களிடம் காட்டக்கூடாது.
Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சிலர் போற்றும் சடங்கு சம்பிருதாயங்களை நையாண்டி செய்ய கூடாது, அதாவது பிற மத, சாதி, சமயங்களின் சடங்குகளை எள்ளி நகைக்கூடாது, தற்புகழ்ச்சி செய்து மற்றவர்கள் உன்னை மதிக்க வேண்டும் என்று எண்ண கூடாது. அப்படி பட்ட வாழ்க்கை கொள்ள கூடாது, பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் தீசெயல்களை செய்யக்கூடாது.
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சிலர் போற்றும் சடங்கு சம்பிருதாயங்களை நையாண்டி செய்ய கூடாது, அதாவது பிற மத, சாதி, சமயங்களின் சடங்குகளை எள்ளி நகைக்கூடாது, தற்புகழ்ச்சி செய்து மற்றவர்கள் உன்னை மதிக்க வேண்டும் என்று எண்ண கூடாது. அப்படி பட்ட வாழ்க்கை கொள்ள கூடாது, பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் தீசெயல்களை செய்யக்கூடாது.
Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
போதை வஸ்துக்களான கஞ்சா, புகை, பிடிக்க கூடாது, போகத்தை காட்டி உன் குடியை கெடுக்கும் காமவெறி கொள்ள கூடாது, உயிர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அதை கொன்று அதற்க்கு துன்பம் விளைவிக்க கூடாது, பக்தி இல்லாத புத்தி பேதலிக்கும் நூல்களை படிக்க கூடாது
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
போதை வஸ்துக்களான கஞ்சா, புகை, பிடிக்க கூடாது, போகத்தை காட்டி உன் குடியை கெடுக்கும் காமவெறி கொள்ள கூடாது, உயிர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அதை கொன்று அதற்க்கு துன்பம் விளைவிக்க கூடாது, பக்தி இல்லாத புத்தி பேதலிக்கும் நூல்களை படிக்க கூடாது
Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
திருவிடத்திற்க்கு ஒரே வழி ஒரு ஏணி தான் அதன் பெயர் பக்தி. அதை உன் மனதில் நாட்டு, உன் மனமானது சொந்தம் பந்தம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, அதை உயர்த்தி, விசால படுத்தி (நீட்டி), உண்மையை உணர்ந்து, சாற்றி, பெற வேண்டும். பின் மற்ற சிந்தனைகளை, சேதிகளை, சமயங்களை தன்வசமாக்கி கொள்ளவேண்டும்.
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
திருவிடத்திற்க்கு ஒரே வழி ஒரு ஏணி தான் அதன் பெயர் பக்தி. அதை உன் மனதில் நாட்டு, உன் மனமானது சொந்தம் பந்தம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, அதை உயர்த்தி, விசால படுத்தி (நீட்டி), உண்மையை உணர்ந்து, சாற்றி, பெற வேண்டும். பின் மற்ற சிந்தனைகளை, சேதிகளை, சமயங்களை தன்வசமாக்கி கொள்ளவேண்டும்.
Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகளான
அனிமா, மகிமா, லகிமா, ஹரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வ, ஈசத்துவம் பெற வேண்டும்.
1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது
2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது
3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்
4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்
5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்
6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்
7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்
8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்
(நன்றி: தினமலர் - ஆன்மீக மலர்)
ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை தவிற்க்க வேண்டும்.
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகளான
அனிமா, மகிமா, லகிமா, ஹரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வ, ஈசத்துவம் பெற வேண்டும்.
1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது
2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது
3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்
4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்
5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்
6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்
7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்
8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்
(நன்றி: தினமலர் - ஆன்மீக மலர்)
ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை தவிற்க்க வேண்டும்.
Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்ல நீதிகள் எந்த வகையாக இருந்தாலும், அதை அறிந்து பின் அதை பிறர்க்கு சொல்ல வேண்டும், அத்தகைய நீதி எல்லாம் ஒவ்வொரு பிறிவு பல சாதிகளுக்கு சொல்லப்பட்டுள்ளது, அதை அனைத்தையும் ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு பிறர்க்கு போதிப்பாய்.
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்ல நீதிகள் எந்த வகையாக இருந்தாலும், அதை அறிந்து பின் அதை பிறர்க்கு சொல்ல வேண்டும், அத்தகைய நீதி எல்லாம் ஒவ்வொரு பிறிவு பல சாதிகளுக்கு சொல்லப்பட்டுள்ளது, அதை அனைத்தையும் ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு பிறர்க்கு போதிப்பாய்.
Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
(எத்தகைய போதனைக்களுக்காகவோ பிறவற்றிக்காகவோ) கள்ள வேடம் புனையக்கூடாது, திருட்டு தனமாக, மாய உருவை தரிக்க (ஏற்க) கூடாது, அப்படிபட்ட வினைகடனானது எத்தனை கங்கையாடினாலும் அது கரையாது. திருட கூடாது, திருட்டை நினைக்கவும் கூடாது. நட்புள்ளவரிடமோ, இல்லாதவரிடமோ, அல்லது கள்ளநட்ப்பை கொண்டோ கோள் மூட்ட கூடாது
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
(எத்தகைய போதனைக்களுக்காகவோ பிறவற்றிக்காகவோ) கள்ள வேடம் புனையக்கூடாது, திருட்டு தனமாக, மாய உருவை தரிக்க (ஏற்க) கூடாது, அப்படிபட்ட வினைகடனானது எத்தனை கங்கையாடினாலும் அது கரையாது. திருட கூடாது, திருட்டை நினைக்கவும் கூடாது. நட்புள்ளவரிடமோ, இல்லாதவரிடமோ, அல்லது கள்ளநட்ப்பை கொண்டோ கோள் மூட்ட கூடாது
Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அதிலும் சுயம்பு பிழம்பாய், சுய பிரகாசமாய் இருக்கும் தேவாதி தேவன் சிவசங்கரன், அவன் ஒடுங்குவது தொன்டருள்ளத்தில் தான், அதுவே அவன் வாசம் செய்யும் மெய் தலம், (அதிலிருக்கும்) தன்னை துதிப்பவர்க்கு, வணங்குபவர்க்கு, (அவர்வேண்டும்) பதவியை அளித்தருளுவான்.
இதை அறிந்து பாபஞ்செய்யாதிரு மனமே, இல்லையெனில் நாளை கோபங்கொண்டு தெய்வத்திடம் உரய வேண்டிய உன் ஆன்மாவை எமன் கொண்டோடிப் போவான்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அதிலும் சுயம்பு பிழம்பாய், சுய பிரகாசமாய் இருக்கும் தேவாதி தேவன் சிவசங்கரன், அவன் ஒடுங்குவது தொன்டருள்ளத்தில் தான், அதுவே அவன் வாசம் செய்யும் மெய் தலம், (அதிலிருக்கும்) தன்னை துதிப்பவர்க்கு, வணங்குபவர்க்கு, (அவர்வேண்டும்) பதவியை அளித்தருளுவான்.
இதை அறிந்து பாபஞ்செய்யாதிரு மனமே, இல்லையெனில் நாளை கோபங்கொண்டு தெய்வத்திடம் உரய வேண்டிய உன் ஆன்மாவை எமன் கொண்டோடிப் போவான்
Re: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
நன்றி கடுவெளி சித்தர் பற்றிய தொகுப்பிற்கு..
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Page 2 of 2 • 1, 2

» கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு
» கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு
» குதம்பைச் சித்தர் பாடல்கள்
» அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
» இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்
» கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு
» குதம்பைச் சித்தர் பாடல்கள்
» அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
» இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum